Reading view

தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” – நூல் அறிமுகம்

நிறங்களின் உலகம் என்னவாக இருக்கும். அது பசித்தவர்கள் எழுப்பும் இருண்ட குரலாய் நிறமற்று அழுது வழிந்து கொண்டிருக்கும். பார்வையுள்ள பசியை விட பார்வையற்ற பசியென்பது துயரங்களின் உயரம் எனலாம். தோழர் சீருடையான் அவர்கள் நாவல் வடிவில் தன் சொந்த சுயசரிதையை நிறங்களின்…

The post தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

“வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான்

“வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான். அம்மாவின் வார்த்தைகளில் உண்மை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்து என்னைத் திக்குமுக்காட வைத்தது. இத்தனை கொடூரம் எங்கேனும் நிகழ்ந்திருக்க முடியுமா? உண்மையா கற்பனையா? அம்மா கதையேதும் புனைந்திருக்கிறாரா? “என்னம்மா சொல்றீங்க?” “நெசந்தேங் மகனே. ஒங்கப்பா…

The post “வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான் appeared first on Book Day.

  •  

அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை – நூல் அறிமுகம்

அக்குபங்சர் வரலாறு – தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை அறிதலும் புரிதலுமே அஸ்திவாரக் கல்! 2014 என்று நினைக்கிறேன். “சின்னக் கண்ணாஆ! என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். செம்மலர் மாத இதழ் அதைப் பிரசுரம் செய்திருந்தது. பேசத் தெரியாத இள்ங்குழந்தை ஒன்று…

The post அக்குபங்சர் வரலாறு தொன்மைச் சீனம் முதல் இந்தியா வரை – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •