தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” – நூல் அறிமுகம்
நிறங்களின் உலகம் என்னவாக இருக்கும். அது பசித்தவர்கள் எழுப்பும் இருண்ட குரலாய் நிறமற்று அழுது வழிந்து கொண்டிருக்கும். பார்வையுள்ள பசியை விட பார்வையற்ற பசியென்பது துயரங்களின் உயரம் எனலாம். தோழர் சீருடையான் அவர்கள் நாவல் வடிவில் தன் சொந்த சுயசரிதையை நிறங்களின்…
The post தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.