Reading view

சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்

பறவைகள் பறந்துவிட்டன மீன்கள் ஆழங்களுக்கு அந்த ஒருத்தியை காணவில்லை அவள் நின்ற இடத்தில் இப்போது வெயில்
  •