இலட்சுமணப் பிரகாசம் கவிதைகள் சொல்வனம் By:இலட்சுமணப் பிரகாசம் 13 April 2025 at 13:35 என் மனம் முழுவதையும் கரிச்சான் ஆக்கிரமித்திருந்தது மரத்தில் எங்கோ அப்போது ஒரு பறவை இட்ட முட்டையின் கதகதப்பின் நெடி காந்தலாக வீசிற்று.