ந.சிவநேசன் கவிதைகள் சொல்வனம் By:ந.சிவநேசன் 30 April 2025 at 16:50 நல்லவனாக மாறும் கெட்டவனின் சாகசம் நல்லவனாக இருந்து நல்லவனாக மடிபவனின் வாளை விடவும் கூர்மையாயிருக்கிறது