Reading view

கவிதை – தேடல்

கவிதை – தேடல் என்னைக் காணவில்லை எங்கே தொலைந்து விட்டேன் தொலைந்து விட்டேனா தொலைக்கப் பட்டேனா தொலைதூரம் சென்று திரும்பிப் பார்க்கிறேன் நான் இருக்கிறேன் என் நிழலுடன் நினைவுகளுடன் ஆக எனக்கு என்னைத் தெரிகிறது. என்னில் நானாக எனக்குத் தெரிவதற்கு இத்தனை…

The post கவிதை – தேடல் appeared first on Book Day.

  •  

யாழ் எஸ் ராகவன் கவிதைகள்

யாழ் எஸ் ராகவன் கவிதைகள் தவறாகவே செய்து கொண்டிருக்கிறேன் யாவற்றிலும் உன் திருத்தம் கண்டு “சீ “மக்கு இது கூட தெரியல இதழ் குவித்து கண் சுருக்கும் போதெல்லாம் இதயத்தில் மலர் தோட்டம் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கும் நீ வியப்படையும்…

The post யாழ் எஸ் ராகவன் கவிதைகள் appeared first on Book Day.

  •  

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள்

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் நேற்றைய நாளைப்போலத்தான் இன்றும் இருந்தது. அதே கவலைகள்… அதே சிக்கல்கள்… அதே சிரிப்புகள்… அதே எதிர்பார்ப்புத் துயரங்கள். வேறுபட்ட முகங்கள் அந்நியப்பட்ட இடங்கள். அல்லது பழக்கப்பட்ட முகங்கள். பழக்கப்பட்ட இடங்கள். புழங்கப்படாத வார்த்தைகள். வலி கூட்டும்…

The post கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் appeared first on Book Day.

  •