Reading view

சு.ரா.வுக்குப் பின் – நூல் அறிமுகம்

சு.ரா.வுக்குப் பின் – நூல் அறிமுகம் செயலின் இனிமை பாவண்ணன் மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று மறைந்தார். அவரோடு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து குடும்பப் பொறுப்புகளைச் சுமந்திருந்த கமலா அம்மையார், அதற்குப் பிறகான நாட்களில் பிரிவின் வேதனையை…

The post சு.ரா.வுக்குப் பின் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் – நூல் அறிமுகம்

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் – நூல் அறிமுகம் மானுட வாழ்க்கையின் தடங்கள் – பாவண்ணன் உலகமெங்கும் புனைவுகளுக்கு இணையாக எழுத்தாளர்கள் தம் அனுபவத்துளிகள் அடங்கிய கதைக்கட்டுரைகளை எழுதும் போக்கு சமீப காலத்தில் பெருகிவருகிறது. கிட்டத்தட்ட அது ஒரு தன்வரலாறுதான். ஆனால்…

The post அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் – நூல் அறிமுகம்

ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் – நூல் அறிமுகம் கவித்துவம் என்னும் ரசவாதம் ப்ளக் ப்ளக் ப்ளக், காகத்தின் சொற்கள், நாகதிசை ஆகிய கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் ராணிதிலக் குறுங்கதை வடிவத்தில் சில கதைகளை எழுதி ‘ஒரு குட்டி ஆந்தை…

The post ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

வாண்டுமாமாவின் கதையுலகம் – பாவண்ணன்

வாண்டுமாமாவின் கதையுலகம் – பாவண்ணன் இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ராணி திலக்கிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் தம் பள்ளியில் கதைப்புத்தகங்களை வாசிப்பதிலும் சொந்தமாக கதைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவமாணவிகளைப்பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து நான் என் பள்ளிக்கூட நாட்களில் நான்…

The post வாண்டுமாமாவின் கதையுலகம் – பாவண்ணன் appeared first on Book Day.

  •