அஜ்னபி – நூல் அறிமுகம்
அஜ்னபி – நூல் அறிமுகம் இலக்கியங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. வாழ்க்கை தாங்க முடியாத நிஜங்களையும், கனவுகளையும், மனித உறவுகளின் அடுக்குகளை, சமூகத்தின் கூர்மையான வலிகளையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக நாவல்கள் விளங்குகின்றன. அந்த வகையில், ‘அஜ்னபி’ நாவல் ஒரு தனித்தன்மை…
The post அஜ்னபி – நூல் அறிமுகம் appeared first on Book Day.