செல்வி சாரா கவிதைகள்
செல்வி சாரா கவிதைகள் 1. *தெரியவில்லை* குளிருமில்லை வெப்பமுமில்லை குளிரிலிருந்து வெப்பமா வெப்பத்திலிருந்து குளிரா அறியாக் கதகதப்புடன் யோனியைத் தழுவிக் கொண்டிருக்கிறது மாதவிடாய் உதிரம். 2. முதல் நாளில் ஆயிரம் அர்த்தம் சொன்ன உன் உச்சியின் வாசனையைத் தேடி அலைகிறேன் அதிரும்…
The post செல்வி சாரா கவிதைகள் appeared first on Book Day.