Reading view

அறிவியலாற்றுப்படை 23: எங்கே ? ஏன்? எழுதத் தொடங்கினோம்? – முனைவர் என்.மாதவன்

எங்கே ? ஏன்? எழுதத் தொடங்கினோம்? அறிவியலாற்றுப்படை 23   முனைவர் என்.மாதவன் ஒரு பிரபலமான நிகழ்வு. அறிஞர் ஐன்ஸ்டீன் அவர்கள் வீட்டில் நடைபெற்ற நகழ்விது. அவர் வாசிப்பதற்கென்று அறை ஒன்று இருந்தது. வழக்கமாக அவர் இல்லாத நேரங்களில் அந்த அறையின்…

The post அறிவியலாற்றுப்படை 23: எங்கே ? ஏன்? எழுதத் தொடங்கினோம்? – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •  

அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன்

கேள்வியின் நாயகனாகும் அறிவியல் அறிவியலாற்றுப்படை – 22 – முனைவர் என்.மாதவன் நோவா என்ற பெயரில் ஒரு கடவுளின் அனுக்க சீடர் ஒருவர் இருந்தார். அவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் மருமகள்களும் இருந்தனர். ஒரு நாள் கடவுள் அவருக்கு ஒரு ஆணையிட்டார்.…

The post அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •  

அறிவியலாற்றுப்படை 21 : அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் – முனைவர் என்.மாதவன்

அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் அறிவியலாற்றுப்படை 21 முனைவர் என்.மாதவன் பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு இது. ஒரு நாள் நாய் என்னை கடித்துவிட்டது. நண்பர் ஒருவரின் வீட்டில் வளர்க்கும் நாய்தான் என்றாலும் எனக்குத் தேவையான ஊசிகளை வரிசைப்படி போட்டுக்கொண்டேன். இதே…

The post அறிவியலாற்றுப்படை 21 : அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •