Reading view

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

“தமிழர் தாவரங்களும் பண்பாடும்” புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…

The post கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •