Reading view

குக்ரைலும் சட்டப்பூர்வ புல்டோசர் இடிப்புகளும் (கட்டுரை – 4)

தமிழில்: பிரவீன் துளசி “நாங்கள் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எல்லாமே என் கையைவிட்டுப் போகிறது. என் குழந்தைப்பருவத்தை இங்குதான் கழித்தேன். எனது வளர் பருவத்தையும் இங்குதான் வாழ்ந்தேன். ஒருவேளை நான் இங்கேயே இறந்துபோயிருக்கவும் கூடும்”  – ஃபர்ஹானா, அக்பர் நகரில் வசிப்பவர்.   2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரப் பிரதேச அரசு மேலும் ஒரு அதிரடி புல்டோசர் இடிப்பு நடவடிக்கையை லக்னோவின் அக்பர் நகர் பகுதிகளில் அரங்கேற்றியது. அப்போது, சுமார் 1169 வீடுகளும், 101 வர்த்தக நிறுவனங்களும் […]

Source

  •  

புல்டோசர் இடிப்புகள்: சட்ட வரையறைகளும், அதிலிருந்து விலக்கு பெறுதலும் (கட்டுரை – 3)

தமிழில்: நீலாம்பரன் “குரலற்றவர்கள் என்று எவரும் இல்லை. திட்டமிட்டு பேசவிடாமல் மௌனமாக்கப்படுபவர்களோ அல்லது குரல் எழுப்பியும் அது கேட்கப்படாமல் தவிர்க்கப்படுபவர்களோ தான் இருக்கிறார்கள்” – அருந்ததி ராய். இந்திய நாட்டில், ‘சட்டத்திற்குப் புறம்பான’ என்னும் சொல்லாடல் காவல்துறையின் திட்டமிட்ட என்கவுண்டர்களை விவரிக்க பொதுவாகப் பயன்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், மனித உரிமைகளை மீறியும், சட்டத்தை மதிக்காமலும் அரசுகளால் மேற்கொள்ளப்படும் மற்றொரு வகையான நிகழ்வினை வரையறுக்கவே அந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுகிறது. புல்டோசர்களைக் கொண்டு வீடுகளை இடித்துத் […]

Source

  •  

கான்பூர் இடிப்பு குறித்த மீளாய்வு

“குறிப்பிட்ட சில மக்களைக் குறிவைத்து, ‘அவர்களும் சக மனிதர்கள்தான்’ என்கிற சிந்தனையை மற்றொரு மக்கள் குழுவினரின் மனங்களில் இருந்து மறக்கடிக்கச் செய்வதுதான் பிரிவினைவாதப் பிரச்சாரம் செய்பவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது”  – ஆல்டஸ் ஹக்ஸ்லி. “இந்து-முஸ்லிம் என மக்களைப் பிரித்துப் பேச மாட்டேன்” என்று மே 14 ஆம் தேதியன்று அறிவித்தார் நரேந்திர மோடி. ஆனால், அந்த வாக்குறுதியை அவரால் அடுத்த மூன்று நாட்களுக்குக் கூடக் கட்டிக்காக்க முடியவில்லை. அதாவது, அன்றிலிருந்து மூன்று நாட்கள் கழித்து, மே […]

Source

  •