Reading view

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4:- சுழித்தோடும் கதையாறு – எழுத்தாளர் ம.மணிமாறன்

சுழித்தோடும் கதையாறு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4 வரலாற்றை முன் உணர்பவர்கள் எழுத்தாளர்கள். அவர்கள் உலகைக் கவனிக்கிறார்கள். உலகியல் மாற்றங்கள் இப்படி நடக்க சாத்தியமிருக்கிறது என்பதைக் கண்டுணர்கிறார்கள். அதிலும் குறிப்பாக புனைவெழுத்தாளன் தன்னுடைய படைப்பிற்குள் இதனை பரிசோதனை செய்தும் பார்க்கிறான். நெற்களஞ்சியம்…

The post பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4:- சுழித்தோடும் கதையாறு – எழுத்தாளர் ம.மணிமாறன் appeared first on Book Day.

  •  

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

சர்வதேசத் தாயான நீலவ்னா… பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2 – எழுத்தாளர் ம.மணிமாறன் நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனிநபர் சொத்துரிமைக்கு (சொத்துரிமையின் பெயரால் மக்கள் சமுதாயத்தை பிளவுபடுத்தி,மக்களை ஒருவக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்…

The post பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன் appeared first on Book Day.

  •  

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 | எழுத்தாளர் ம.மணிமாறன்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 ஏன் எழுத வேண்டும்… எது ஒன்றையும் குறித்து யோசிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ ஒரு முக்கியமான மனத்திறப்பு நிச்சயமாக எல்லோருக்கும் தேவைப்படுகிறது. எனக்கு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் எனும் இந்த தொடரை எழுத வேண்டும் என்பதற்கான உந்துதல் ஏற்பட்டது…

The post பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 | எழுத்தாளர் ம.மணிமாறன் appeared first on Book Day.

  •