தீச்சொல் நிகண்டு நாஞ்சில் நாடன் கும்பமுனி கர்நாடக சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி எழுதினால் அவர் சங்கி என உலகம் தூற்றும் அல்லால் பூமாரி பொழியும் என்பதுவும் அறிவார். 1919-ம் ஆண்டில் பிறந்த நாகப்பட்டினம் சந்திரசேகரன் வசந்த கோகிலம் என்பது பாடகியின் முழுப்பெயர். இரிஞ்ஞாலைக்குடா, கோபாலபுரம் ஆகிய ஊர்களில் வாழ்ந்தவர். காசநோய் வந்து, 1951-ல் … Continue reading →
By Funky Ronin (மோகன் சுப்ரமணியன்/ஆனந்த் உன்னத்) October 13, 2024 கல்லூரியில் முதல் வருடம் இரண்டாம் பருவம். செமஸ்டருக்கு முன் நடக்கும் தேர்வு. ForTran பாடம். எந்த கேள்விக்கு பதில் எழுத துவங்கலாம் என்று தேடிப் பார்த்ததில் 10 மதிப்பெண்கள் கொண்ட ஒரு கேள்வி கவனத்தை ஈர்த்தது. மற்றவையெல்லாம் வெறும் கேள்விகள். இது நிரல் எழுத வேண்டிய … Continue reading →
தாமரைக்கண்ணன் எந்தை தந்தை மூத்தப்பன் எனது அண்ணன் தேவசேனாதிபதிக்கு நான் எப்போதும் நன்றி சொல்ல ஒரு விஷயம் எஞ்சும் என்றால் அது அவனது வாசிப்புப்பழக்கத்திற்காகத்தான் இருக்கும் . நினைவுதெரிந்த நாட்களிலேயே அவன் படித்துவிட்டு போட்ட புத்தகங்கள் எங்கள் வீடெங்கும் இருக்கும், அந்தப்புத்தகங்கள் என்னை திறந்துபார் என்று அழைத்தன, எனவே நான் வாசிக்கத்துவங்கினேன். நான் ஒன்றாம் வகுப்பில் … Continue reading →