Reading view

தீச்சொல் நிகண்டு

  தீச்சொல் நிகண்டு நாஞ்சில் நாடன் கும்பமுனி கர்நாடக சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி எழுதினால் அவர் சங்கி என உலகம் தூற்றும் அல்லால் பூமாரி பொழியும் என்பதுவும் அறிவார். 1919-ம் ஆண்டில் பிறந்த நாகப்பட்டினம் சந்திரசேகரன் வசந்த கோகிலம் என்பது பாடகியின் முழுப்பெயர். இரிஞ்ஞாலைக்குடா, கோபாலபுரம் ஆகிய ஊர்களில் வாழ்ந்தவர். காசநோய் வந்து, 1951-ல் … Continue reading

  •  

முரண்கள் – நாஞ்சில்நாடனும் நானும்

By Funky Ronin (மோகன் சுப்ரமணியன்/ஆனந்த் உன்னத்) October 13, 2024 கல்லூரியில் முதல் வருடம் இரண்டாம் பருவம். செமஸ்டருக்கு முன் நடக்கும் தேர்வு. ForTran பாடம். எந்த கேள்விக்கு பதில் எழுத துவங்கலாம் என்று தேடிப் பார்த்ததில் 10 மதிப்பெண்கள் கொண்ட ஒரு கேள்வி கவனத்தை ஈர்த்தது. மற்றவையெல்லாம் வெறும் கேள்விகள். இது நிரல் எழுத வேண்டிய … Continue reading

  •  

எந்தை தந்தை மூத்தப்பன்

தாமரைக்கண்ணன் எந்தை தந்தை மூத்தப்பன் எனது அண்ணன் தேவசேனாதிபதிக்கு நான் எப்போதும் நன்றி சொல்ல ஒரு விஷயம் எஞ்சும் என்றால் அது அவனது வாசிப்புப்பழக்கத்திற்காகத்தான் இருக்கும் . நினைவுதெரிந்த நாட்களிலேயே அவன் படித்துவிட்டு போட்ட புத்தகங்கள் எங்கள் வீடெங்கும் இருக்கும், அந்தப்புத்தகங்கள் என்னை திறந்துபார் என்று அழைத்தன, எனவே நான் வாசிக்கத்துவங்கினேன். நான் ஒன்றாம் வகுப்பில் … Continue reading

  •  

வறுத்த பயிறு முளைக்குமா?

  ”சரியாப் போச்சு. உமக்கு நம்ம சிஷ்யப்பிள்ளை நாஞ்சில்நாடன் சங்கதி தெரியாது போலிருக்கு!’’ “அவன் வெள்ளாளன்ங்கிறதுனாலதானே பாட்டா, சிஷ்யப்பிள்ளைண்ணு சாதி சேத்து சொல்லுகேரு. உமக்கிது நியாயமா, தர்மமா, அறமா?” “ஓ! அப்பிடி வாறேரா? சரி! இனி சிஷ்யன். போருமா? ”அவனுக்கு என்னாச்சு?” “அவன் ஒரு கிருத்திருமம் பிடிச்ச பய. மருந்துக்கு மோளச் சொன்னா மண்ணுலே மோளுவான். … Continue reading

  •  

ஈயார் தேட்டை

’’நம்ம நாஞ்சிநாடன் பெய வீட்டுக்கு  எதுத்த வீடுதானே பப்படக்காரி பாக்கியத்துக்க வீடு… பத்து பப்படம் வாங்கி குடுத்து விடுண்ணா செய்வான் கேட்டேரா? “ என்றார் கும்பமுனி. ”நீரு சொன்னா செய்ய மாட்டாளா பின்னே? என்ன ஒரு எளவுண்ணா ஒடனே பப்படம் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், நாலடியார், காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள், திவ்யப்பிரபந்தம், கம்பராமாயாணம் இங்கெல்லாம் … Continue reading

  •  
  •  

அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023

சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023 நிகழ்வில் அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை Nanjil Nadan speech

  •  

நன்றே செய்வாய், பிழை செய்வாய்!

நாஞ்சில் நாடன் ஆன்லைனில் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்தார் கும்பமுனி. ஆதித்திய கரிகாலனைக் கொன்றவரார், கொலையேதானா, தற்கொலையா, விபத்தா, அயல் கண்டத்துச் சதியா, ஹாராக்கிரியா என்ற பிரச்னை ஆழிப் பேரலையாய் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பது. ‘சோத்துக் கவலை இல்லாட்டா சூத்துக் கவலை’ என்பது சொலவம். எத்தனை முண்டிதமோ, மண்சோறோ, குறியறுத்துக் குலதெய்வத்தின் தலைமீது சொரிதலோ! நாடே தீப்பற்றி எரியும் … Continue reading

  •