மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம்
மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம் அரசுப்பள்ளி தான் குழந்தைகளுக்கு சுதந்திரத்தை வழங்கும்; கண்ணியமிக்க குழந்தைப்பருவத்தை பாதுகாக்கும். சிந்தனைத் திறன்களை தட்டியெழுப்பும். அதற்கு உதாரணம் தான் குழந்தை ஸ்ரீயக் ஷா. ஆம் இந்நூல் அவரின் வளமான சிந்தனைகளை கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது.…
The post மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம் appeared first on Book Day.