Reading view

நவீன காந்தாரி

அவர்கள் வேக வேகமாக நடந்து அந்த ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். தலையைச் சீவாமல் பரப்பிக் கொண்டு நூற்றாண்டுகள் கடந்த அந்த ஆலமரம் ‘ஹோ’வென்று நின்றிருந்தது. அங்கிருந்த சிறிய கல்மேடையில், வலது காலை மடித்து வைத்து, வலது...

The post நவீன காந்தாரி first appeared on Her Stories.

  •  

சூதகம்

“ஆஹா… பொழுது விடிஞ்சும் விடியாமயும் உம் பொண்டாட்டி உக்காந்துட்டாளா..?  நல்ல சகுனம். இன்னிக்கு அம்மன் கோயிலுக்கு தக்காளி சோறு ஒரு பெரிய குண்டான் நெறைய செஞ்சு கொண்டு போகணும்.  நூத்தியெட்டு எலுமிச்சம் பழத்தை மாலையா...

The post சூதகம் first appeared on Her Stories.

  •  

காமம் செப்பாது…

திடுக்கிட்டுக் கண்விழித்தாள் கிருபா. பள்ளத்தில் விழுந்த நினைவில் கைகளால் பிடிமானத்துக்குத் தடவிப் பார்த்தாள். உடம்பு உலுக்கிப் போட்டதில் இதயம் படபடவென்று துடித்தது காதுகளில் கேட்டது. கட்டிலில் இருந்து கீழே சரிந்திருந்தாள். தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள்....

The post காமம் செப்பாது… first appeared on Her Stories.

  •  

இருளாயி

வழியெங்கும் கற்கள் சிறியதும், பெரியதுமாகச் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் பிடிமானமின்றி வழுக்கியது. புகை வாசனை ஏதுமின்றி, சுத்தமாக, சில்லென்று நாசியை நிரடியது மலைக் காற்று. மரங்கள் அழுக்குப் படியாத பச்சையில் நின்றிருந்தன. வீசிய...

The post இருளாயி first appeared on Her Stories.

  •