Reading view

“தசமபாகம்” சிறுகதை – பூ. கீதா சுந்தர்

“தசமபாகம்” சிறுகதை ” அப்பா, எனக்கு கொஞ்சம் டிரஸ் வாங்கணும்.. பணம் வேணும் பா…” என்றாள் பிளஸ்ஸி. ” சரிம்மா, ஆண்டவர் கிட்ட ஜெபத்துல வைக்கிறேன்..” என்றார் சாலமன்.‌ ” என்னப்பா நீங்க …காலேஜ்க்கு போட்டு போறதுக்கு நல்ல டிரஸ் இல்ல,…

The post “தசமபாகம்” சிறுகதை – பூ. கீதா சுந்தர் appeared first on Book Day.

  •  

எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை

எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை படர்கொடியும் பற்றுக்கொம்புகளும் – மணி மீனாட்சிசுந்தரம். கிராமங்களில் பெரும்பாலும் மனவளர்ச்சி குறைவான குழந்தைகளை அதற்கென்று உள்ள சிறப்புப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இருப்பதில்லை. பிறர் எடுத்துக்…

The post எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய ‘வரம்பு‘ சிறுகதை appeared first on Book Day.

  •  

எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை

கோபாலகிருஷ்ணன்களும் தடித்த நோட்ஸ்களும் – மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘ போன்சாய் நிழல்கள் ‘ சிறுகதையை முன்வைத்து) இலக்கியம் தனது எண்ணிலடங்கா வரிகளில் மனித வாழ்வைத் தக்க வைத்தபடிக் காத்திருக்கிறது. அதில் இழப்பின் வலிகளும், நம்பிக்கையின் உற்சாகமும்,…

The post எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை appeared first on Book Day.

  •  

வகுப்பறை கதைகள் 4 :- ஓடிப் போனவன்- விட்டல்ராவ்

வகுப்பறைக் கதைகள் – 4   4. ஓடிப் போனவன் – விட்டல்ராவ் அன்றைக்கு அம்மாதத்தின் பதினைந்தாம் தேதி. விட்டல்ராவ் பள்ளிக்கூடத்து பியூன் சக்கரை ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து ஒரு காகிதத்தை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டுப்போனார். அவ்வாறு பிரதி மாதமும்…

The post வகுப்பறை கதைகள் 4 :- ஓடிப் போனவன்- விட்டல்ராவ் appeared first on Book Day.

  •  

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்‘ சிறுகதை

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம் ‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை பண்புகளைப் பழக்க ஓர் பள்ளி – மணி மீனாட்சிசுந்தரம். வழக்கமான கல்விமுறையைத் தவிர்த்து, மாற்றுக் கல்வி முறையைச் செயல்படுத்தும் பள்ளிகள் இக்காலத்திலும் அருகியே உள்ள நிலையில்,…

The post எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்‘ சிறுகதை appeared first on Book Day.

  •  

“வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான்

“வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான். அம்மாவின் வார்த்தைகளில் உண்மை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்து என்னைத் திக்குமுக்காட வைத்தது. இத்தனை கொடூரம் எங்கேனும் நிகழ்ந்திருக்க முடியுமா? உண்மையா கற்பனையா? அம்மா கதையேதும் புனைந்திருக்கிறாரா? “என்னம்மா சொல்றீங்க?” “நெசந்தேங் மகனே. ஒங்கப்பா…

The post “வியனுலகம்” சிறுகதை – தேனி சீருடையான் appeared first on Book Day.

  •  

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மழலை’ சிறுகதை

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘ மழலை’ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை குழந்தைகளை நம்புங்கள் – மணி மீனாட்சிசுந்தரம் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஜான் ஹோல்ட் எழுதிய நூல்களுள் ஒன்று ‘ How Children learn?’ என்பதாகும்.தமிழில் அந்நூல் எழுத்தாளர்…

The post எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘மழலை’ சிறுகதை appeared first on Book Day.

  •  

உதயசங்கரின் மொழிபெயர்ப்பு கதைகள்

உதயசங்கரின் மொழிபெயர்ப்பு கதைகள் 1. பூனைக்குட்டியின் தந்திரம் மலையாளத்தில் – அஷீதா தமிழில் – உதயசங்கர் சின்னுவின் வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாகி விட்டது. ஒரு நாள் எலிகள் கரும்பி ஓட்டை விழுந்த சட்டையைக் கொண்டுவந்து நண்பர்களிடம் காட்டினாள் சின்னு. கதைப்பாட்டி…

The post உதயசங்கரின் மொழிபெயர்ப்பு கதைகள் appeared first on Book Day.

  •  

எழுத்தாளர் கல்யாணராமனின் “பிம்பங்கள் மாயைகள் லீலைகள்“ சிறுகதை

எழுத்தாளர் கல்யாணராமனின் “பிம்பங்கள் மாயைகள் லீலைகள்“ சிறுகதை வாழ்வின் நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான அனுபவம் – வீ.விஜயகுமார் சிறுகதை என்பது வாழ்வின் ஒரு சிறு பகுதியை உணர்வுப்பூர்வமாக எடுத்துக் காட்டும் தன்மை கொண்டது. சிறுகதைகள் படிப்பவர்களின் உணர்ச்சிகளை உலுக்கி,…

The post எழுத்தாளர் கல்யாணராமனின் “பிம்பங்கள் மாயைகள் லீலைகள்“ சிறுகதை appeared first on Book Day.

  •  

சிறுகதை:- எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்? – ச.சுப்பாராவ்

எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்? – ச.சுப்பாராவ் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்பவர்கள் ஒரே காரணத்திற்காக சேர்ந்து வாழ்கிறார்கள். ஏதோ கட்டி வைத்துவிட்டார்கள், சேர்ந்து இருப்போம் என்பதாகத் தான் அது இருக்கும். ஆனால், கணவன் மனைவியாக இருந்து பிரிபவர்களுக்கு ஒரு கோடி காரணங்கள்…

The post சிறுகதை:- எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்? – ச.சுப்பாராவ் appeared first on Book Day.

  •  

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ என்னும் சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை கருதாப் பிழை – மணி மீனாட்சிசுந்தரம். மனித வாழ்க்கையைப் பேசிப் பேசியே மாய்ந்து போகின்றன இலக்கியங்கள். இலக்கியம் தனது பெரும் பக்கங்களின் வழியாக மனித வாழ்வைப் பேசிக் கடந்துவிடவே முயல்கிறது.…

The post எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை appeared first on Book Day.

  •  

3 BHK வீடு- சிறுகதை

பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு சொந்தமாக ஒரு  வீடு வாங்கிவிட வேண்டும் என்பது தான் வாழ்வின் பெரும் கனவு. அப்பா அம்மாவின் கனவும் அது  தான். எனக்கு முன்பிருந்தே அந்தக் கனவுகளை சுமந்து வருகிறார்கள் அவர்கள்.  கால் நூற்றாண்டுக்கு மேலாக அப்பாவுக்கு பல்லாவரத்தில் ஒரு லெதர் கம்பெனியில் தான் வேலை. அதனாலேயே பொழிச்சலூர், பம்மல் என பல்லாவரம் சுற்றியே குடியிருந்து விட்டோம். ஐம்பத்தைந்து  வயதில், நுரையீரலில் பிரச்சனை வரவே வேலையிலிருந்து நின்று […]

  •  

சிறுகதை : எலியும் கல்யாணிப்பசுவும் | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர்

சிறுகதை : எலியும் கல்யாணிப்பசுவும் மலையாளத்தில் – அஷீதா தமிழில் – உதயசங்கர் ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.…

The post சிறுகதை : எலியும் கல்யாணிப்பசுவும் | மலையாளத்தில் – அஷீதா | தமிழில்- உதயசங்கர் appeared first on Book Day.

  •