Reading view

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2010


33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது.

பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புக்கள் என்று பலரும் பங்குகொள்ளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், 2010 ஆண்டில் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிறுவனங்கள் எந்த அரங்கில் ( Stall ) உள்ளது என்பதை தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் வாசகர்கள் இப்புதிய பக்கத்தினை தரப்பட்டுள்ள இணைய முகவரியில் பார்வையிடலாம்.

http://www.viruba.com/2010ChennaiBookFairstalls.aspx

  •  

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2010


33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது.

பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புக்கள் என்று பலரும் பங்குகொள்ளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், 2010 ஆண்டில் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிறுவனங்கள் எந்த அரங்கில் ( Stall ) உள்ளது என்பதை தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் வாசகர்கள் இப்புதிய பக்கத்தினை தரப்பட்டுள்ள இணைய முகவரியில் பார்வையிடலாம்.

http://www.viruba.com/2010ChennaiBookFairstalls.aspx

  •  

ச.வே.சு - 81


அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் 81-ஆம் அகவை பிறந்தநாள் வெளியீடாக சென்னை மணிவாசகர் பதிப்பகம், ச.வே.சு அவர்கள் பதிப்பித்த 81 புத்தகங்களை வெளியிடவுள்ளது.

02.01.2010 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் நடைபெறும் விழாவில், தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் இப்புதிய புத்தகங்களை வெளியிடுகிறார்.

தொல்காப்பிய வரிசை
நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல், இளம்பூரணர், நச்சினார்க்கினியர்

சங்க இலக்கிய வரிசை
திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

சிலப்பதிகார வரிசை
மங்கலவாழத்துப்பாடல், மனையறம்படுத்தகாதை, அரங்கேற்றுகாதை, அந்திமாலை சிறப்பு செய்காதை, இந்திர விழவு ஊர் எடுத்த காதை, கடலாடுகாதை, கானல்வரி, வேனில் காதை, கனாத்திறம் உரைத்த காதை, நாடுகாண் காதை, காடுகாண் காதை, வேட்டுவவரி, புறம்சேரி இறுத்த காதை, ஊர்காண் காதை, அடைக்கலக் காதை, கொலைக்களக் காதை, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை, அழல்படு காதை, கட்டுரை காதை, காட்சிக் காதை, கால்கோள் காதை, நீர்ப்படைக் காதை, நடுகல் காதை, வாழ்த்துக் காதை, வரம்தரு காதை, புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம், தெளிவுரை.

  •  

ச.வே.சு - 81


அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் 81-ஆம் அகவை பிறந்தநாள் வெளியீடாக சென்னை மணிவாசகர் பதிப்பகம், ச.வே.சு அவர்கள் பதிப்பித்த 81 புத்தகங்களை வெளியிடவுள்ளது.

02.01.2010 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் நடைபெறும் விழாவில், தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் இப்புதிய புத்தகங்களை வெளியிடுகிறார்.

தொல்காப்பிய வரிசை
நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல், இளம்பூரணர், நச்சினார்க்கினியர்

சங்க இலக்கிய வரிசை
திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

சிலப்பதிகார வரிசை
மங்கலவாழத்துப்பாடல், மனையறம்படுத்தகாதை, அரங்கேற்றுகாதை, அந்திமாலை சிறப்பு செய்காதை, இந்திர விழவு ஊர் எடுத்த காதை, கடலாடுகாதை, கானல்வரி, வேனில் காதை, கனாத்திறம் உரைத்த காதை, நாடுகாண் காதை, காடுகாண் காதை, வேட்டுவவரி, புறம்சேரி இறுத்த காதை, ஊர்காண் காதை, அடைக்கலக் காதை, கொலைக்களக் காதை, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை, அழல்படு காதை, கட்டுரை காதை, காட்சிக் காதை, கால்கோள் காதை, நீர்ப்படைக் காதை, நடுகல் காதை, வாழ்த்துக் காதை, வரம்தரு காதை, புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம், தெளிவுரை.

  •