Reading view

ஜெண்ட்லி ராஜ் என்கிற டெரர் ஃபேஸ்

//எமதுமக்களின் பாதுகாப்பு  சுகாதாரம் மற்றும் அறம் என்று எவற்றையும்  குறித்து சிந்திக்காத வியாபார நோக்கோடு  போலி சங்கத்தால்   நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட  பால் கடை   பால் பொருள்கள் பிரஷ்ஷாக விற்பனை செய்யாமல்

பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்களை பாவப்பட்ட குடியிருப்பு வாசிகளான நுகர்வோர இடம்  இருந்து  பல புகார்கள்  எமக்கு வந்த வண்ணம்உள்ளன   இதுஎந்த விதத்திலும் நியாயம் இல்லை. 

  குடியிருப்புவாசிகள் சங்கத்தை புறக்கணித்தவாறு  அவர்கள் ஆரம்பித்திருக்கும்  வியாபாரத்தையும் புறக்கணிக்க  கேட்டுக்கொள்கிறோம்.

 நமக்கு  ஆதாரத்தோடு நம் மக்கள்

 நமக்கு ரிப்போர்ட் செய்ததை நாம் உங்கள் பார்வைக்கு பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுகிறோம்.

 இரண்டு மாதத்திற்கு முன்பு வாங்கிய பழைய ஸ்டாக் இதோ👆//


***


இது 
HIG  06/03, TNHB 1500 MSB Flats, Phase II, TNHB Main Road, Sholinganallur, Chennai-600 119 என்ற முகவரியில் வசிக்கும் திரு.  ஜென்ட்லி ராஜ் (+ 91 98840 41435 +91 9840 41435)

06.Aug.2024 அன்று இட்ட பதிவு.

தயாரான தேதி 22 JUN 24 என்று அதிகாரபூர்வமாக ஆவின் அறிவிக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீலான D.Jentley Rathnaraj என்கிற ஜெண்ட்லி ராஜ் சொல்கிறார் 

//பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்// என்று.

பால்வளத் துறை அமைச்சர் மான்புமிகு திரு. மனோ தங்கராஜ் அவர்களே உங்கள் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் 

BEST BEFORE SIX (6) MONTHS FROM MANUFACTURE 

என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கையில் இவற்றை 

//பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்// என்பது உள்நோக்கம் கொண்ட அவதூறு இல்லையா.

04.08.2024 ஞாயிறு அன்றுதான் கடையே திறந்தது. 03.08.2-24 அன்றுதான் ஆவின்தன் பொருட்களைக் கடைக்கு விநியோகமே செய்தது. அதற்கான இன்வாய்ஸ் ஆதாரம்:

6 மாதங்கள் வரை கெடாதிருக்கும் பொருளை ஒரு மாதம் ஒன்றரை மாதம் கழித்து தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகிப்பது சகஜம். எந்தக் கடைக்குப் போனாலும் இப்படித்தான். ஆவின் மட்டும் இல்லை அமுலும் பிரிட்டனியா பொருட்களும் இப்படித்தான் கடைக்கு வருகின்றன. இதெல்லாம் காசு கொடுத்து வாங்கும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மெய்ண்ட்டனன்ஸ் கட்டாமல் ஓசியில் தண்ணீர் குடித்துக்கொண்டு ஓசி லிஃப்ட் ஓசி துப்புரவு என்று மூன்று மாதங்களாகப் பிழைப்பை ஓசியில் ஓட்டிக்கொண்டு அடுத்தவன் கட்டும் மெய்ண்ட்டனன்ஸில் ஒட்டுண்ணியாக வாழ்பவர்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும். 

ஆகவே மான்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் ஆவின் பொருட்கள் மீதுநல்ல பொருட்களை காலாவதியான பொருட்கள் என்று அவதூறு கற்பித்து, விற்பனையைக் கெடுத்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வக்கீல் திரு Jentley Rathnaraj அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முறையாக அனுமதி வாங்கிய, TNHB 1500 சோழிங்கநல்லூர் வளாக ஆவின் பால் கடை திறக்கப்பட்ட அன்று, வக்கீல் ஜெண்ட்லி ரத்னராஜ் அவர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் என்று சொல்லிக்கொள்கிற திரு பாண்டியன் அவர்களும் (இவர் இங்கு வீடு வாங்கியே இரண்டு மாதம்தான் ஆகிறது) கடையை மூடச்சொல்லி மிரட்டி கத்திக் கலவரம் செய்த வீடியோக்களை மான்புமிகு அமைச்சர் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறோம். 

பெறுநர்:          மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் 

பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் 

Dr. K. Gopal IAS., Additional Chief Secretary to Government

Thiru R. Yesudoss Kennedy, Additional Secretary to Government

நகல்கள்:        1. மாண்புமிகு முதலமைச்சர்தமிழ்நாடு (CM Cell)

                          2. மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி 

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை 

3. அரவிந்த் ரமேஷ் MLA

சோழிங்கநல்லூர்

                          4. தொல். திருமாவளவன், MP 

                      5. ரவிக்குமார் MP 

                      6. Dr S. Vineeth, IAS., Managing Director, Aavin 

                           7. Police Commissioner, Chennai

                      8. Bar Council of Tamil Nadu & Puducherry

High Court Campus, Chennai, Tamil Nadu, India - 600104.




 

 

  •  

ஜெண்ட்லி ராஜ் என்கிற ந்யூஸன்ஸ்

//தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய  குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.

 பதிவு செய்த கிரைய ஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடி யூனிட்டி சங்கம் அமைத்தது தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது. அந்த சங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்கு அந்த சங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் யூனிட்டி சங்கம் தார்மீகமாக எந்தவிதமான செயல்களையும் செய்யாமல் அந்த விசாரணைக்கு தன்னை உட்படுத்தி சட்ட நிலையை சந்திக்க வேண்டும்.

 ஆனால் யூனிட்டி சங்கம் தொடர்ந்து நமது வளாக சொத்துக்களில் பல வில்லங்கம் ஏற்படுத்தி வருகிறது. சட்ட விரோதமாக யூட்டிலிட்டி பிளாக்கை வாடகைக்கு விடுவது பராமரிப்பு தொகையை வசூல் செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே நாம் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் நமது வளாக சொத்துக்கள்  common amenities, Utility Block  STP, Lift , Fire, Solar,  பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல வகைகளில் வில்லங்கம் ஏற்பட்டு நமக்கு ஈடு செய்ய முடியாத பண இழப்பும் மன உளைச்சலும் ஏற்படும். ஆகவே யூனிட்டி சங்கம் தனது சட்டவிரோத செயல்பாடுகளின் நிறுத்த வேண்டியும் அந்த சங்கம் மீதான புகார்களை சட்டப்படி சந்திக்க வேண்டியும் அதுவரை தனது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு யூட்டிலிட்டி பிளாக் முன்பு நடைபெறும் விளக்கக் கூட்டத்திற்கு கூடி வரவேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்ட சங்க பதிவாளர்  புகாரின் நிமித்தம் விளக்கம் கோரி கேட்ட நோட்டீஸ்  தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.// 

-       ஜெண்ட்லி ராஜ்

 

***

 

//பதிவு செய்த கிரைய ஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடி யூனிட்டி சங்கம் அமைத்தது தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது.//

ஜெண்ட்லி ராஜ்வைத்திருந்த டுபாகூர் சங்கத்தில் ஓனர் என்று யார் இருந்தார்கள். மெம்பராக இருந்த ஏழில் 3 அலாட்டி 4 ஹேர்கள்தானே. 

ஓனர்களே இல்லாத அந்தச் சங்கத்தை எந்தச் சட்டத்தின் கீழ் இவர் பதிவு செய்தார்யூனிடி அசோசியேஷனைப் பற்றிக் கேட்க.

முதலில் ஜெண்ட்லி ராஜ் என்கிற இந்த நபர் யார் இவர் இருக்கும் வீட்டுக்கு இவர் எப்படி அலாட்டி ஆனார் என்று பார்க்கலாமா.

இவர் இருக்கும் HIG 06/03 வீடுஆரம்பத்தில் இவருடைய அப்பா பெயரில்தான் இருந்தது. அதில் இவர் சும்மா ‘இருந்துகொண்டு’ இருந்தார். ஓனராகவோ அலாட்டியாகவோ இல்லாதவர் அசோசியேஷன் தேர்தலிலேயே நிற்கமுடியாது என்று சட்டம் இருப்பது தெரியவந்ததும் அதற்காகவேதன் பெயரை அப்பாவின் பெயரோடு இணைத்துக்கொண்டு ஜாய்ண்ட் அலாட்டி ஆகிவிட்டார். 

TNHB 1500 வளாகத்திற்கு ‘சேவை செய்ய’ – காந்திக்குப் பின் - இவ்வளவு ஆர்வமும் ஆசையும் உள்ள வேறொரு ஆளைப் பார்க்கமுடியுமா. இன்னும்கூட இவர் கிரைய ஆவணம் சேல் டீடு பெறாத அலாட்டிதான். ஓனரில்லை. ஆனால் அதை கோர்ட்டில் மட்டுமே சொல்வார். உங்களிடமும் என்னிடமும் தன்னை ஓனர் என்று சொல்லிக்கொள்வார் இந்த கோயபல்ஸ்.

தானே, ‘அலாட்டியாக இருந்துகொண்டு ஒரு டுபாகூர் அசோசியேஷனைஅலாட்டிகூட இல்லாத 4 பேர் கையெழுத்தை வாங்கிக்கொண்டு மோசடியாக ரெஜிஸ்டர் செய்து நடத்தி பதிவாளர் அலுவலகத்தால் ரத்து செய்யப்பட்ட அவமானம் போதாது என்றுஅந்த ரத்து செல்லாது என்று அறிவிக்கச்சொல்லி கோர்ட்டுக்குப் போய்வேறு ‘கேஸ் டிஸ்மிஸ்டு’ என்று முகத்தில் சாணியை   அப்பிக்கொண்டு வந்ததில் செம காண்டாகி,

முறையான அலாட்டிகள் முறையாக பதிவுசெய்து முறையாக நடத்தும் யூனிடி அசோசியேஷன் ‘சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது’ என்று பினாத்திக்கொண்டு திரிகிறார். 

தான் ஒரு நடமாடும் பொய்தன்னால் எந்த கேஸையும் ஜெயிக்கமுடியாது என்பது நன்றாகத் தெரிந்தும் பொதுஜன ந்யூஸன்ஸாக வக்கீல் ஜிகினாவுடன் ஏன் இப்படிக் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார் ஜெண்ட்லி ராஜ் என்கிறீர்களா. செய்ய உருப்படியாக வேலை என்று இருந்தால் செய்யலாம். வேலையில்லாதவர் பாவம் வேறு என்னதான் செய்வார்.

ஜெண்ட்லி ராஜ் என்கிற இந்த நபர் சீரியஸாக வக்கீல்தானா இல்லை சிரிப்பு வக்கீலா என்கிற சந்தேகம் வருகிறதல்லாவா. சந்தேகமே வேண்டாம். இவர் சிரிப்பு வக்கீலேதான். இந்த வளாகத்தில் போட்டிருக்கிற கேஸ்களை விட்டால் இவரிடம் வேறு என்ன கேஸ் கட்டுகள் இருக்கின்றன என்று சொல்வாரா. பேச்செல்லாம் ஜெத்மலானி லெவல்தான். நடைமுறைச் செல்வாக்கெல்லாம் மீன் கடை கீரைக்கடை ரேஞ்சில்தான்.

யூனிடி அசோசியேஷன் ‘சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது’ என்று கூற ஜெண்ட்லி ராஜ் என்கிற இந்த நபருக்கு அடிப்படையில் என்ன வக்கு இருக்கிறது.

//அந்த சங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்கு அந்த சங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது.//

ஜெண்ட்லி ராஜின் அசோசியேஷனின் பதிவை ரத்து செய்த பதிவாளரிடம் இவர் கொடுத்திருப்பதுவழக்கம்போல கண்டதையும் போட்டுக் குட்டையைக் குழப்புகிற ஒரு டுபாகூர் புகார்தான். 

அதற்கு விளக்கம்தான் கேட்டிருக்கிறார்கள். இதுபுகார் என்று எவர் கொடுத்தாலும் நடக்கிற சாதாரண நடைமுறை மட்டுமே.

அதற்குள்யூனிடி அசோசியேஷன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. பதிவு செய்தது செல்லாது நொள்ளாது என்று இவரே இஷ்டத்துக்கு ரீல் விட்டு தீர்ப்பும் எழுதிக்கொள்கிறார். இதெல்லாம் எழுதப் படிக்கத் தெரியாத, ‘வாயில்லா ஜீவனான தெருநாய்க்கு ஊட்டான்ண்டையே சோறு போட்டா நல்லது நடக்கும்’ என்று கேட்டாண்ட கூடப் போகாத பாமர கும்பலிடம் வெண்டுமானால் எடுபடலாம். சட்டத்தின் முன் செல்லாது. 

TNHBயில் பேதுரு முதலாக அத்தனைப் பேரையும் வளைத்துப் போட்டுக்கொண்டும், ‘எனக்கில்லே எனக்கில்லே சொக்கா ஆயிரம் பொற்காசுகள் எனக்கில்லே என்று திருவிளையாடல் தருமியைப் போலத் தன்னைப் புலம்ப விட்டுவிட்ட யூனிடி அசோசியேஷன் இயங்கக்கூடாது நாசமாகப் போகவேண்டும் என்பது ஒன்றே இவரது இலக்கு. அர்ஜுணன் குறி அலகுல என்பதைப்போல தன் நோக்கத்தை அடைய எந்தப் பொய்யையும் புரட்டையும் அவிழ்த்துவிடுவார் ஜெண்ட்லி ராஜ். அவற்றில் ஒன்றுதான் இந்த ‘விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.’ துரதிருஷ்டவசமாக அதிருஷ்டம் இவருக்கு ரொம்ப தூரத்தில் நின்று வவ்வவ்வே காட்டிக்கொண்டு இருக்கிறது எப்போதும்.

//இந்த சூழ்நிலையில் யூனிட்டி சங்கம் தார்மீகமாக எந்தவிதமான செயல்களையும் செய்யாமல்// 

இவர் ஒரு புகார் கொடுத்துவிட்டால் எல்லோரும் போய் புழலில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற இந்த காமெடிப் பீஸையெல்லாம் பார்த்துநம் மேல் கேஸைப் போட்டுவிடுமோ எனப் பிதிறிக்கொண்டுஇது நடத்தும் வாட்சப் குரூப்பில் இருந்துகூட வெளியில் வர பயப்படுகிறவர்களும் ஜெண்ட்லி ராஜ் என்கிற பெயரைச் சொன்னால் எங்கே மானநட்ட வழக்கு பாய்ந்துவிடுமோ என்று நக்கல் செய்வதாக நடித்துக்கொண்டு ஜெண்டில்மேன் என்று வாட்ஸப்பில் குறிப்பிடும் தைரியசாலிகளும் இருப்பதுதான் வளாகத்தின் பெரிய நகைச்சுவை. மனிதனாகப் பிறந்தவனுக்கு முதுகெலும்பு என்று ஒரு உறுப்பு இருக்கவேண்டாமா. அதுவே இல்லாமல் என்ன படித்து எந்த பதவியில் இருந்து எவ்வளவு சம்பாதித்துதான் என்ன.

//அந்த விசாரணைக்கு தன்னை உட்படுத்தி சட்ட நிலையை சந்திக்க வேண்டும்.//

என்று யார் சொல்வது. ஹைகோர்ட்டால் ‘கேஸ் டிஸ்மிஸ்டு’ என்று சர்ட்டிபிகேட் வாங்கிக்கொண்டு வந்த ஆள் சொல்கிறார். 

//ஆனால் யூனிட்டி சங்கம் தொடர்ந்து நமது வளாக சொத்துக்களில் பல வில்லங்கம் ஏற்படுத்தி வருகிறது.// 

என்னது ‘நமது சொத்தா. 

இவர் ஆட்டையைப் போடமுடியாமல் யூனிடி அசோசியேஷன் தடுத்து நிர்வகித்துக்கொண்டு இருக்கிற பொதுச் சொத்துக்களை என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். நான் என்பதை நாம் என்று எவ்வளவு கெத்தாகச் சொல்லிக்கொள்கிறார் பாருங்கள்.

//சட்ட விரோதமாக யூட்டிலிட்டி பிளாக்கை வாடகைக்கு விடுவது பராமரிப்பு தொகையை வசூல் செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.//


தமிழ்நாடு அரசு முத்திரையோடு அதிகாரியின் பச்சை மை கையெழுத்தோடு 01.05.2024 முதல் ‘யூனிடி அசோசியேஷனுக்கு மட்டுமே’ மெய்ண்ட்டனன்ஸைக் கட்டச் சொல்கிற இதைப்போய்சட்டவிரோத ஆவணம் என்கிறார் பாருங்கள் இந்த சிரிப்பு வக்கீல் ஜெண்ட்லி ராஜ். 

இதே போல் யுடிலிடி ப்ளாக்கும் யூனிடி அசோசியேஷன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஆவணம் அசோசியேஷனிடம் உள்ளதுவேண்டுமானால் போய் பார்த்துக்கொள்ளலாம். 

வாட்சப்பில் கேள்வி வடைகளாக சுட்டுத்தளிக்கொண்டு இருப்பவர்களுக்கே நேரில் வாருங்கள் காட்டுகிறோம் என்று வெளிப்படையாகச் சொல்கிற நலச்சங்க நிர்வாகம்ஹைகோர்ட் வக்கீலுக்கா காட்டமாட்டோம் என்று சொல்லிவிடப்போகிறது. எதையும் பார்ப்பதெல்லாம் இவர்களுக்கு நோக்கமில்லை. வெற்றிகரமாக இயங்குகிற அசோசியேஷனை எப்படியெல்லாம் இயங்கவிடாமல் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு முட்டுக்கட்டை போட்டு முடக்கலாம் என்பதே இவர்களின் ஒரே சிந்தனை. தனக்குக் கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கக்கூடாது என்கிற நல்லெண்ணம்.

ஆனால் ஜெண்ட்லி ராஜ் அசோசியேஷன் ஆபீசுக்குப் போய்க் கேட்டது ஆவணமில்லை - 

எவ்வளவு வேணும்

//எனவே நாம் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால்//

சும்மா குரூப் குரூப்பாகவாய்க்கு வந்ததைக் கைக்கு வந்தவண்ணம் தப்பும் தவறுமாய் எழுதிப் போட்டுக்கொண்டு இருக்காமல் முதலில் யூனிடி நலச்சங்கம் செய்வதெல்லாம் சட்டவிரோதம் என்று ஆதாரபூர்வமாய் நிரூபியுங்கள் ஜெண்ட்லி ராஜ். அப்புறம்தானே எதிர்ப்பு கிதிர்ப்பு எல்லாம் தெரிவிக்கமுடியும்.

 //நமது வளாக சொத்துக்கள்  common amenities, Utility Block  STP, Lift , Fire, Solar,  பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பல வகைகளில் வில்லங்கம் ஏற்பட்டு நமக்கு ஈடு செய்ய முடியாத பண இழப்பும் மன உளைச்சலும் ஏற்படும்.// 

அண்ணாத்தை ஜோசியம் சொல்கிறாரா இல்லை ஆட்டையைப்போட இவையெல்லாம் தனக்குக் கிடைக்காமல் போய்விட்டனவே என்று மன உளைச்சல் கிளைச்சல் என அழுது புலம்பி சட்டையைக் கிழித்துக்கொள்கிறாரா.

//ஆகவே யூனிட்டி சங்கம் தனது சட்டவிரோத செயல்பாடுகளின் நிறுத்த வேண்டியும்//

சட்டவிரோத செயல்பாடு என்று எதாவது ஒன்றைச் சட்டப்படி நிரூபித்துவிட்டுப் பேசுவதுதானே சரியாக இருக்கும்.

//அந்த சங்கம் மீதான புகார்களை சட்டப்படி சந்திக்க வேண்டியும்//

ஒரு 420 எத்தனை முறை சட்டம் சட்டம் என்கிறது பாருங்கள். யூனிடி சங்கம் சட்டப்படி சந்தித்ததால்தானே ஜெண்ட்லி ராஜ் கிண்டிப் போட்ட உப்புமா கேஸ் சந்தி சிரிக்கும்படி உயர்நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் ஆனது. இன்னும் எவ்வளவு அவமானங்களைப் படவேண்டும் என்று இவர் ஆசைப்படுகிறாரோ தெரியவில்லை.

//அதுவரை தனது எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.// 

டம்மிப் பீஸான அய்யா பெரிய அரசு ஆபீஸர் மாதிரி ‘கேட்டுக்கொள்ளப்படுகிறதுனு ஆர்டர் போடறாரு பாத்தீங்கில்ல.

//இது குறித்து வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு யூட்டிலிட்டி பிளாக் முன்பு நடைபெறும் விளக்கக் கூட்டத்திற்கு கூடி வரவேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.//

எல்லாம் நல்லபடியா கூடிவரும். நாலஞ்சு பேரோட. அதான் பாத்தோமே நீங்க நடத்தின கிறிஸ்மஸ் கூட்டத்துலையே மூணு குடும்பம் மட்டுமே இருந்ததை. 

எனக்கு எதிரா நீங்க கம்ப்ளெய்ண்ட் எழுதிக் குடுத்த குடும்பமே கூப்பிட நீங்க வந்துட்டா என்ன பண்றதுனு வீடைப் பூட்டிக்கிட்டு எஸ்கேப் ஆகிடுச்சே. நாய்க்கு சோறு போட்டலும் நன்றிகெட்ட உலகம் ஜெண்ட்லி இது.

//மாவட்ட சங்க பதிவாளர் புகாரின் நிமித்தம் விளக்கம் கோரி கேட்ட நோட்டீஸ்  தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.// 

ஒருவர் புகார் கொடுத்தால் அது குறித்து மறு தரப்பைக் கேட்பது என்பது வழக்கமான நடைமுறை. இதைப்போய் ஏதோ ‘வெற்றிமாரனின் விசாரணை’ போல என்ன பில்டப் கொடுக்கிறார் பாருங்கள் ஸீக்ரெட் வக்கீல் ஜெண்ட்லி ராஜ். இவர் போடும் கேஸ்களை விட்டால் இவரிடம் எவ்வளவு கேஸ்கட்டுகள் இருக்கின்றன என்பது இவருக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம் என்பதால் இவர் அட்வகேட் ஸீக்ரெட் ராஜ் என்றும் அழைக்கப்படலாம். 

தன் அசோசியேஷனை ரத்து செய்த ரெக்கார்டுகள் இருக்கிற அதே பதிவாளரிடம் போய்அவர் பதிவு செய்த இன்னொரு அசோசியேஷனை செல்லாது என்று அறிவிக்கச் சொல்லி மனு கொடுத்தால்கொடுப்பவனைப் பார்த்து வழித்துக்கொண்டு சிரிப்பார்களே என்று கூடவா வக்கீலுக்குப் படித்தவருக்குத் தோணாது.  ‘ஆசை வெட்கம் அறியாது’ என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்.

இவர் அளித்திருக்கும் புகாரில் இருக்கிற அடிப்படைக் கோளாறேஹைகோர்ட் சொன்னதன் பொருளைப் புரிந்துகொள்ளாமல் வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டுபதிவாளருக்கு பூச்சாண்டி காட்டஒப்புக்காக 03.07.2024லில் ஹைகோர்ட் டைரக்ட் செய்தபடி என்று உருட்டிப் புரட்டுகிறது என்பதுதன். டிஸ்மிஸ் ஆன கேஸ்ல அப்படி என்ன டைரக்‌ஷன் கொடுத்திருக்கும் ஹைகோர்ட்டு என்று தீர்ப்பைப் படித்துப் பார்க்கமாட்டாரா பதிவாளர்.

தன் அசோசியேஷனின் பதிவை ரத்து செய்தது செல்லாது என்று ஜெண்ட்லி ராஜ் போட்ட கேஸை டிஸ்மிஸ் செய்த கனம் கோர்ட்டார் 03.07.2024 அன்று வழங்கிய தீர்ப்பின் 9ஆம் பத்தியில் சொன்னது என்ன. 

 

9. Various submissions have been made to assail the registration of the third respondent association itself. However these submissions would not require to be adverted to, for the reason that such registration, is not under challenge. Suffice it to state if at all any resident in apartments in question has a grievance as against R3 association, it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law. 

//if at all any resident in apartments in question has a grievance as against R3 association, it is open to them to bring it to the notice of the first respondent, to be decided, in accordance with law.// 

//அங்கே வசிப்போர் எவருக்கேனும் R3 அசோசியேஷன் (யூனிடி அசோசியேஷன்) பற்றி எதேனும் குறையிருந்தால், அதை முதல் மனுதாரர் (ஜெண்ட்லி ராஜ்) இடம் கொண்டு வந்தால் அது சட்டப்படி முடிவெடுக்கப்படவேண்டும்// என்பதுதானே கனம் கோர்ட்டார் சொன்னது. 

அதற்கு என்ன அர்த்தம்.

கேஸ் என்னவோ அதைப் பத்திப் பேசு. கேஸ் உன் அசோசியேஷனை ரத்து பண்ணினது செல்லுமா செல்லாதாங்கறதைப் பத்திதானேஅதை விட்டுட்டு ஏன் அந்த அசோசியேஷனைப் பத்திப் பேசறே. அதுவா கேசு. இதுதானே கோர்ட் சொன்னதன் பொருள். ஏண்டா கண்டதையும் பேசி என் கழுத்தை அறுக்கறே என்றா கோர்ட்டார் வெளிப்படையாகச் சொல்லமுடியும்.

அதையும் சொன்னது எப்போது 03.07.2024 அன்று. 

யூனிடி அசோசியேஷன் மீது குறை இருப்பதாகக் கூறி ஜெண்ட்லி ராஜ் கொடுக்கும் பட்டியலில் இருக்கிற தேதிகளெல்லாம் என்னென்ன 

07.05.2023, 03.08.2023, 09.08.2023, 28.08.2023 

இவற்றின் சரி தப்பெல்லாம் ஒருபுறம் இருக்க இவை எல்லாமே ஹைகோர்ட் தீர்ப்பளித்த 03.07.2024க்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் பழையவை அல்லவா. 

கோர்ட் சொன்ன தேதிக்குப் பிறகு வந்த புகார் எதாச்சும் இருந்தா அதைப் பத்தி மட்டும் பேசு மேன் என்று ஹைகோர்ட் போலவே ரெஜிஸ்ட்ராரும் தலையில் குட்டு வைத்தால் என்னாவது. (தேய்த்துக்கொண்டு போவது. இதெல்லாம் நமக்குப் புதுசா)

இதோ இருக்கு பாருங்க 18.07.2024ல ஒரு அம்மா குடுத்த கம்ப்ளெய்ண்ட். 

என்ன கம்ப்ளெய்ண்ட் 

தோரணம் தோரணமாகக் கொடி கட்டிஹவ்ஸ்கீப்பிங் பெண்களைத் துடைக்கப் பெருக்கவிடாமல் துணி காயப்போட்டதைக் கேட்கப்போன அசோசியேஷன்காரர்களுக்கு எதிராக போலீஸில் ஒரு பெண்மணி கொடுத்த புகார். அதில் மானே தேனே என்று இத்தைக் காணம் அத்தைக் காணம் என உப்பு பெப்பர் தூவி, அசோசியேஷனில் இருந்து வந்தார்கள்,மிரட்டினார்கள் என்கிற அடுக்கடுக்கான பொய்கள். 

சரிங்க கொடி கட்டின பிரச்சனைக்கு பொருள் காணாமப்போன பிரச்சனைக்கெல்லாம் பதிவாளர் என்னங்க பண்ணமுடியும். அதை போலீஸ் இல்லே டீல் பண்ணணும். 

என் அசோசியேஷன் ரெஜிஸ்ட்ரேஷனை கேன்சல் பண்ணினா மாதிரியூனிடி அசோசியேஷன் பதிவும் செல்லாதுனு அதோட ரெஜிஸ்ட்ரேஷனை ரத்து பண்ணி யுடிலிடி ப்ளாக்கை எங்கிட்டக் குடுத்துருங்க அதுபோதும் எனக்கு.

டுபாகூர் அசோசியேஷனை லெட்டர் ஹெட்டில் நடத்தித் தெருவோர தள்ளுவண்டி ஓட்டல்களிலும் காய்கறிக் கடைகளிலும் காரியம் சாதித்துக்கொண்டிருந்த போதுகூட ஜெண்ட்லி ராஜுடன் 3 பேர் இருந்தார்கள். யூனிடி அசோசியேஷன் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டே போகப்போக சிரிப்பு வக்கீல் தன்னந்தனி ஆளாகி, யூனிடி அசோசியேஷனுக்கு எதிராக யார் எங்கே தும்முவார்கள் இருமுவார்கள் என்று தேடித்  திரியத் தொடங்கிவிட்டார். 

சாயம் வெளுத்துவிட்டது. சட்டையைக் கிழித்துக்கொள்ளும் நிலை கூடிய சீக்கிரம் வந்துவிடும். 

03.08.2024.

 

  •  

ஜெண்ட்லி ராஜ் சொந்தக் காசில் வைத்துக்கொண்ட சூனியம்


ஜெண்ட்லி ராஜ் என்றாலே பொய் பித்தலாட்டம் மிரட்டல் ஃபோர்ஜரி 420 என்பதற்கான சிறந்த ஆதாரமாக ஜெண்ட்லி ராஜே ஒரு ஆடியோவை வெளியிட்டு சைபர் கிரைமில் மாட்டிக்கொண்டிருக்கிறார். 

1. ஆடியோ ஆரம்பிப்பதே மொட்டையாய், ‘ஆறேழு மாதங்களாய் மெய்ல் அனுப்பிக்கொண்டு இருப்பதாய்த்தான் இருக்கிறது. யார் பேசுகிறார்கள் என்பதோ பேசுவது யாரிடம் என்பதோ இல்லாததால்யாரோ யாரிடமோ பேசியதில் லெஜண்ட் ஜெண்ட்லி அவர்கள் தமது வெட்டு ஒட்டு வேலைகளை செய்து இருக்கிறாரோ என்கிற சந்தேகத்தைக் கேட்பவருக்கு உண்டாக்குகிறது. 

நீங்களோ நானோ போனில் எப்படி பேசுவோம். இன்னார் பேசுவதாகவும் இன்னாரிடம் பேசுவதாகவும் சொல்வோமா இல்லையா. இவர் என்னிடமே ராஜ் பேசுகிறேன் என்று அடையாளத்தை மறைத்துக்கொண்ட கோழைதானே. ஆரம்பம் இல்லை என்பதே இந்த ஆடியோவின் நம்பத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிடுகிறதே. அதை சைபர் கிரைம் பார்த்துக்கொள்ளட்டும். நமக்கெதற்கு என்று விட்டுவிடலாம் என்றால் அடுத்தடுத்து சந்தேகங்களை எழுப்பும் வண்ணமே இருக்கிறது இந்த ஆடியோ முழுவதும்.

2. போனில் பேசுகிற பெண்மணி யார் பெயரையுமே குறிப்பிடாமல் இருக்கும்போது,எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல  யாரு ஜெய்குமார் சொல்றாரா வீட்டுக்கு வந்துடுவேன்ட்டு என்று ஜெண்ட்லி ராஜே எடுத்துக் கொடுக்கிறார். சரி அதற்காவது அந்தப் பெண்மணி ஆமாம் என்று சொல்கிறாரா என்று பார்த்தால்அதையே கண்டுகொள்ளாமல் அவர் தம்பாட்டுக்கும் பேசிக்கொண்டே போகிறார். எந்த உரையாடலிலும் இது சாத்தியமா. இங்கேயே நமக்கு சந்தேகம் வரவில்லையா. இது உண்மையில் நடந்ததா செட்டப்பா ஒட்டப்பா ஒட்டவைத்த செட்டப்பா என்று.  

3. அந்தப் பெண்மணி நேரடியாக இவரிடம்தான் பேசியிருக்கிறார் என்றால் அந்தப் பகுதி இவர் மொபைலில்தானே இருக்கும். அதை ஏன் வெட்டியிருக்கிறார் ஜெண்ட்லி ராஜ். அதை வெளியிட என்ன பயம். இல்லை இந்த ஆடியோவே வேறு யாரிடமோ நடந்த உரையாடலாஅதில் புகுந்து இவர் எதாவது செப்பிடுவித்தை செய்திருக்கிறாரா.

4.    பேசுகிற பெண்மணியிடம் பேசுகிற குரல் ஓரளவு ஜெண்ட்லி ராஜுடையதைப்போல்தான் இருக்கிறது என்பது மட்டுமே நமக்குத் தெரிவது. 

5. TNHBயில் கேட்டதற்கு மெய்ன்ட்டனன்ஸை நாம ஹவுஸிங் போர்டுக்கு ஃபைனல் செட்டில்மெண்ட் சமயத்தில் கட்டணும்னு சொன்னாங்க என்கிறார் அந்தப் பெண்மணி. 



TNHBயின் MMS கையெழுத்துப் போட்டு மே மாதம் முதல் மெய்ண்ட்டனன்ஸை யூனிடி அசோசியேஷனுக்குக்கட்டவேண்டும் என்று கடிதம் கொடுத்த பிறகு TNHBகாரர்கள் இதை எப்படிச் சொல்லியிருக்க முடியும்01.05.2024 முதல் மெய்ண்ட்டனஸை யூனிடி அசோசியேஷனுக்கு செலுத்துங்கள் என்று 29.04.2024 அன்று கோரமேஷ் Managing Marketing Service என்று பச்சை மையில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருப்பதுTNHBயில் இருக்கிற யாருக்குமே எப்படித் தெரியாமல் இருக்கமுடியும்.  இது போக எந்த டாக்குமெண்ட்படிமெய்ண்ட்டனன்ஸ் கேக்கறாங்க என்கிறார் அந்தப் பெண்மணிஒருவேளை அந்தப் பெண்மணி கேட்டிருந்தால்ஜெயகுமார் ரைட் ராயலாக இதைத்தானே எடுத்துக் காட்டியிருப்பார்இதைப் பார்த்தபின் அந்தப் பெண்மணிஏன் இப்படியொரு கேள்வியை வந்து ஜெண்ட்லி ராஜிடம் கேட்கப்போகிறார்ஆக எந்த மிரட்டல் மெய்லையும்வாட்ஸப் மெஸேஜையும் தனிப்பட அந்தப் பெண்மணிக்கு ஜெயகுமார் அனுப்பவில்லை என்பது இதிலிருந்தேதெளிவாகிவிடவில்லையாகூடவே அவற்றை ஜெயகுமார் பெயரில் அனுப்பிவைத்ததே நம் 420யாகத்தான்இருக்கவேண்டும் என்பது தெளிவாகிவிடவில்லையா. 

6.  மெய்ண்ட்டனன்ஸ், யுடிலிடி அசோசியேஷனின் கைக்கு வந்தே இன்னும் மூன்று மாதங்கள் கூட முடியவில்லையே அப்புறம் எப்படிஅந்தப் பெண்மணியின் பேச்சு ஆடியோவின் ஆரம்பத்தில் வருகிற - மெய்ண்ட்டனஸ் கேட்டு ஆறேழு மாதங்களாய் மெய்ல் அனுப்பிக்கொண்டிருக்க முடியும் - மெய்ல் அனுப்பிக்கொண்டிருந்ததுஓசியில் ஒட்டுண்ணியாக வாழ எதுவும் செய்யத் தயங்காத நம் வளாகத்துத் தங்கமாகத்தான் இருக்கவேண்டும் என்பது உறுதியாகிவிடவில்லையா. வசமாக மாட்டிக்கொண்டுவிட்டோமே என்று பெண்மணி சொல்லவே சொல்லாத பெயரான ஜெயகுமாரை இவராகவே கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார். 

7.  அந்த மெய்லகளை அனுப்பியது யார்அவை எங்கே. அந்தப் பெண்மணி எல்லாவற்றையும் டெலீட் பண்ணிவிட்டேன் என்பது ஜெண்ட்லி ராஜுக்கு நெம்ப வசதியாகப் போய்விட்டதோ. மெய்லின் பின் / ட்ரேஷிலிருந்து எடுப்பது என்ன கம்ப சூத்திரமா. குப்பைத் தொட்டியிலிருந்தே டெலீட் ஆனதைக் கூட, ஃபார்மேட் பண்ணிய ஹார்ட் டிஸ்கிலிருந்துகூட DRIல் நாங்கள் கமர்ஷியல் ஃப்ராடு கேஸ்களில் எடுத்திருக்கிறோமே. சைபர் கிரைமால் முடியாதா என்ன. அரசு அலுவலகத்தில் வேலைபார்த்து ஓய்வுபெற்ற இந்தப் பெண்மணி யார்இவரது மெய்ல் ஐடி என்ன என்று கேட்டு சைபர் கிரைம் டெலீட் ஆன மெய்ல்களை எடுத்துவிட முடியாதா. இப்போது அவரது ஹார்ட் டிஸ்க்கில் கைவத்து விளையாடப் பார்த்தால் சாட்சியங்களை அழித்தல் என்கிற குற்றமும் சேர்ந்துகொள்ளும் ஜாக்கிரதை. வளாக வாட்ஸப் வடை வாயர்களைப் போல சொத்தை மொக்கை என்று எல்லோரையும் எண்ணிவிடவேண்டாம். எச்சரிக்கை.

8.  இந்த 5 நிமிட ஆடியோவில் ஏன் ஒருமுறைகூட பேசுகிற பெண்மணியின் வாயிலிருந்து ஜெயகுமார் என்கிற பெயரே வரவில்லை. இந்தப் பெண்மணி மெய்லிலும் வாட்ஸப்பிலும் மிரட்டுகிறவரைப் பற்றி ஜெண்ட்லி ராஜிடம் புகார்தானே செய்கிறார். மிரட்டுபவர் யார் என்று ஒருமுறைகூடவா பெயரைச் சொல்லமாட்டார். மொத்தமுமே வேறு யாரைப் பற்றியோ பேசியதாக இருந்தால் தவிர அதற்கு வாய்ப்பே இல்லை. இல்லையா. 

9.    மெய்ண்ட்டனன்ஸ் கேட்டு மிரட்டிய வாட்ஸப் மெஸேஜ் இருக்கிறது என்கிற பெண்மணியிடம் அதை வாங்கி ஜெண்ட்லி ராஜ் ஏன் அதை இதன் கூடவே வெளியிடவில்லை. ஜெயகுமாரின் பெயரே சொல்லப்படாத இந்த ஆடியோவை விடவும் ஜெயகுமாரின் போன் நம்பரிலிருந்து போன வாட்ஸப் மெஸேஜ் இன்னும் வலுவான ஆதாரமாயிற்றேஜெயகுமாரைத் தொடர்பு படுத்தும்படியாக சிறு துரும்பு கிடைத்தாலும் விடாதவர் இதைப்போயா விட்டுவிடுவார். அப்படி ஒன்று இல்லை என்பதால்தானே சும்மா இருக்கிறார். 

10. ஒட்டுமொத்த உரையாடலிலும் அடையாளமற்ற அந்தப் பெண்மணி குறிப்பிடுகிற ஒரே பெயர் ஜெண்ட்லி’ மட்டுமே.  

11. பெண்மணி சொல்வது இதுதான். எங்க வீட்ல சொல்லமாட்டேன். சொன்னேன்னா ஜெண்ட்லிய எதாவது பண்ணிடுவாங்களோனு பயந்துகிட்டு நான் எனக்குள்ளையே வெச்சுப்பேன்’ என்கிறாரென்றால் என்ன பொருள். மிரட்டியது ஜெண்ட்லியா ஜெய்குமாரா என்று நீங்களே சொல்லுங்கள். 

12. மிரட்டியது உண்மையிலேயே ஜெயகுமாராக இருந்தால் அந்தப் பெண்மணிதம் வீட்டில். ஜெண்ட்லியை எதாவது பண்ண்ணிவிடுவார்களோ என்று ஏன் பயப்படவேண்டும். 

13. பெண்மணி என்ன சொல்கிறார் என்பதை 3.45லிருந்து கூர்ந்து கேளுங்கள். 

14. இந்த மொத்த உரையாடலிலும் ஜெயகுமார் என்கிற பெயரைச் சொல்வதே ஜெண்ட்லி ராஜ் மட்டுமே. அதையும் திரும்பத் திரும்பச் சொல்கிறார் ஜெண்ட்லி ராஜ். 

15. அந்தப் பெண்மணி தம் வாயால் ஜெயகுமார் என்கிற பெயரையே ஒருமுறை கூட சொல்லதபோது ஜெண்ட்லி ஏன் திரும்பத் திரும்ப ஜெய்குமார் ஜெய்குமார் என்கிறார். 

16. எடிட் பண்ணாத முழுமையான ஆடியோவை வெளியிட்டால் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும். 

ஜெண்ட்லி ராஜ் முதல் முறையாக செமையாக மாட்டிக்கொண்டிருக்கிறார். அநேகமாய் சைபர் கிரைம் இந்த ஆடியோவை வைத்தே இவர் சேப்டரை மொத்தமாக முடித்துவிடும். 

சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்கிற ஜோக் முதல் முறையாக சீரியஸ் கிரைம் ஆகியிருக்கிறது.

 

இதில் ஜெண்ட்லி ராஜ் விடும் புருடாக்கள்

1.     மெய்ண்ட்டனன்ஸ் கேக்கக்கூடாதுனு அவங்க மேல கேஸ் போட்டிருக்கோம்.

இவர் போட்ட கேஸ் தன் அசோசியேஷன் செல்லாது என ரெஜிஸ்ட்ரார் அறிவித்த ஆணையை ரத்துசெய்யக்கோரியதுதானே. பெண்மணியிடம் தான் போட்ட  கேஸையே மெய்ண்ட்டனன்ஸ் கேஸாகத் திரித்துவிட்டார் பாருங்கள். யூனிடி அசோசியேஷன் மெய்ண்ட்டனன்ஸ்  கேட்கக்கூடாது என்று இவர் போட்டிருக்கும் வழக்கின் எண் என்ன என்று இவரால் சொல்லமுடியுமா?

2.     அதெல்லாம் கேஸ் முடிஞ்சி வரதுக்கு டைம் ஆகும் என்கிறார். 

கேஸ் போட்டிருந்தால்தானே முடிஞ்சி வர என்கிற தெகிரியத்தில் அடித்துவிடுகிறார். 

3.  உள்ளையும் ரெண்டு மூணு பேரைப் போட்டு அடிச்சிருக்கிறாங்க. FIRபோட்டிருக்குறோம் நம்ம என்கிறார் ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஜெண்ட்லி ராஜ். 

இவர் போட்ட FIRஆ அது. அசிங்க அசிங்கமாகப் பேசித் தூண்டிவிட்டு,ஆளுங்கட்சியின் ஆதரவு இருக்கிறது என்று இவருடைய நண்பர் போட்ட FIR அல்லவா அது. தெய்வம் நின்று கொல்லும் என்றுபொய்ப்புகார் கொடுத்து FIR போட்டவர் ஆள் அட்ரசிலேயே இல்லை என்பதால் பூட்டியிருக்கும் விட்டுக் கதவில்,

பார்வை: C. No. 325/DC CCB/COP(T)?TBM/2024 

பார்வையில் கண்ட மனுதாரரான திரு விக்னேஷ் என்பவர் கொடுத்த புகார் மனு சம்மந்தமாக தங்களிடம் விசாரனை செய்ய வேண்டியது அவசியமாவதால்தங்கள் மனுவிசாரணைக்கு உரிய ஆவனங்களுடன் வருகின்ற 21.06.2024-ம் தேதி காலை 11.00 மணிக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம்மூன்றாவது தளம்மத்திய குற்றப் பிரிவுபோலி ஆவண மோசடி பிரிவிற்கு ஆஜராகும்படி இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

என்று இன்ஸ்பெக்டர் Forgery Wing கையெழுத்திட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டுப் பல நாட்கள் எல்லோரும் பார்க்கக் கிடந்ததே. 


எங்கள் MIG 6/18ல் வசிக்கிறவர்கள் வளர்ப்பு நாயை ஆறாகப் பெருநீர் கழிக்கவிட்ட போட்டோவை நான்எடுத்தால்அதை Cisco Meraki, பெங்களூருவில் வேலை பார்க்கும் நபரின் அம்மாவை போட்டோ எடுத்ததாகத்திரித்து இதே ஜெண்ட்லி ராஜ் எழுதிக்கொடுத்த பொய்ப்புகாரின் பேரிலும் வீட்டுக் கதவில் சம்மன் ஒட்டப்பட்டஆளுங்கட்சி அரசியல்வாதி கொடுத்த அழுத்தத்தின் பேரிலும்தான் நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்வரநேர்ந்ததுஉயர்மட்ட போலீஸ் அதிகாரி பேஸ்புக்கில் என் நெடுநாளைய வாசக நண்பர் என்பதால் அந்தப்பொய்ப் புகார் பிசிபிசுத்துப்போனதுஎழுத்தாளனாக இல்லாமல் எல்லோரையும் போல நானும் ஒரு காமன்மேனாக இருந்தால்அரசியல் அழுத்தத்தில் என் கதி என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்இதன்காரணமாகவே, ‘பயம்... வேதநாயகம்னா பயம்...’ என்று சொல்கிற சலீம் கவ்ஸ் போல ஜெண்ட்லி ராஜ் என்கிறபெயரையே வாட்ஸப்பில் சொல்லக்கூட வளாகத்தில் எல்லோரும் பயப்படுகிறார்கள்இப்போது சொல்லுங்கள்எல்லோரையும் மிரட்டிக்கொண்டு இருப்பது செகரெட்டரி ஜெயகுமாரா அராஜக அயோக்கியப் பேர்வழியானஜெண்ட்லி ராஜா.

4. பேசும் பெண்மணியின் பையன் Forensic தடயவியல் டிபார்ட்மெண்ட்டில் இருப்பதாக அவரே கூறுகிறார். 

மகனே இந்த ஆடியோவின் உண்மைத் தன்மையைப் பற்றிச் சொல்லிவிடுவாரே. 

5.     பெண்மணிதாமே செகரேட்டேரியட்டில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்கிறார். 

அரசு இயந்திரத்தின் மையக் கேந்திரமான செக்கரெட்டேரியட்டுக்கு இல்லாத செல்வாக்கா. இவர் எதற்கு ஜெண்ட்லி ராஜை நாடுகிறார் என்பது நியாயமான சந்தேகமா இல்லையா. இவையெல்லாம்தான் ஜெண்ட்லி ராஜின் சித்துவேலையே இது என்பதை உறுதிப்படுத்துகின்றன

ஒரு சிலருக்குதான் இப்படி அசிங்கமா அனுப்பறாங்க’ என்று எடுத்துக்கொடுக்கிறார் ஜெண்ட்லி ராஜ் 

அசிங்கமா கிடையாது. ஹ்யுமிலிட்டிங்கா இருக்கு என்று உடனடியாக மறுக்கிறார் அந்தப் பெண்மணி. ஜெண்ட்லி ராஜ் இந்த ஓவர் ஆக்டிங் உனக்குத் தேவையா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 

ஹவுசிங் போர்ட் பீப்புள் என்ன சொல்றாங்கன்னா கைய ஒதற்றாங்க பேரைக்கேட்ட ஒடனே என்கிறார் பெண்மணி 

இதற்கு ஹ்ம் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார் ஜெண்ட்லி ராஜ். நாம்தானே எல்லோரையும் போலீஸ் கோர்ட்டு கேஸு என்று மிரட்டிக்கொண்டிருப்போம், இதற்கு என்ன சொல்வது என ஒரு நொடி ஜெண்ட்லி ராஜே குழம்பிவிட்டிருக்கவேண்டும். 

ஹவ்சிங் போர்ட்லையே கட்டுங்க மேடம் அதுதான் பெஸ்ட்டு. இவங்களோட இது வந்து இன்னும் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மாசம் ஆட்டம் ஆடுவாங்க. அதுக்கப்பறம் குளோஸாகிடும். கோர்ட்ல வந்து முடிஞ்சிடும் கத.’  

யார் கதை முடிந்தது என்பதுதான் 03.07.2024 அன்று ஹைகோர்ட் அளித்த ஜெண்ட்லி ராஜ் கேஸ் டிஸ்மிஸ்டு  என்கிற தீர்ப்பில் தெரிந்துவிட்டதே. அதனால்தானே பைத்தியம் பிடித்ததைப்போல எப்போதோ பேசிய - ஜெயகுமார் பெயரே இல்லாத - ஆடியோவை வெட்டி ஒட்டி போட்டு, மண்ணைக் கவ்வி உடம்பெல்லாம் புழுதியாகிக் கிடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டிக்கொள்ள கலர் கலராக ரீல் விட்டிக்கொண்டு இருக்கிறார் – அந்தப் பெண்மணியின் பேச்சில் 4 நிமிடம் 5ஆவது நொடியில் வரும் ஜெண்ட்லிய எதாவது பண்ணிடுவாங்களோனு’ (ஜெண்ட்லிதானே எதாவது பண்னிக்கொண்டிருப்பார் அவரை யார் என்ன பண்ணப் போகிறார்கள் என்று தோன்றுகிறதல்லவா. இதிலேயே தெரியவில்லையா, ஜெண்ட்லியைப் பற்றிய பெண்மணியின் புகாரை டகால்டியாக ஜெயகுமார் பற்றியதைப்போல ஜெண்ட்லி திரித்துவைக்கிறார் என்பது.  

பாவம் கவனமாக ஆரம்பத்தை வெட்டியவர் ஜெண்ட்லிய என்கிற வார்த்தையை வெட்டத் தவறிவிட்டு அல்லது வெட்டமுடியாமல் விட்டுவிட்டு மாட்டிக்கொண்டு ஃபோர்ஜரியில் உள்ளே போகப்போகிறார். 

தடயமே இல்லாமல் குற்றமிழைக்க ஒருவன் இனிமேல்தான் பிறந்து வந்தாகவேண்டும் என்பது அனுபவ மொழி. தடயமே இல்லையென்றால் நாம் கூர்ந்து கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதுதான் நிஜம் - ‘ஜெண்ட்லிய’ என்று இதில் இருப்பதைப்போல.

  •