Reading view

சம்புரு பழங்குடிகளின் வாழ்வும் வரலாறும் – தீபா ஜெயபாலன்

வட கென்யாவின் சம்புரு மாவட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள வெப்பமான, மணற்பாங்கான நிலங்களிலும் காலத்தின் ஓட்டத்துக்கு கட்டுப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இனம், சம்புரு பழங்குடியினர். இவர்களின் மக்கள்தொகை சுமார் 2,50,000 முதல் 3,00,000 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கையோ நம் கண்களுக்கு எளிதில் படாமல் போகலாம். ஆனால், அவர்களின் வரலாறு, பண்பாடு, மற்றும் உயிர்ப்பிரியம் (love for life/living beings) ஆகியவை மண்ணோடு கலந்ததொரு சங்கமம். பழங்குடி என்பதே இன்று நாகரிகக் கோடாரிக்கு விழும் […]

Source

  •  

நமீபியாவில் வாழும் ஹிம்பா பழங்குடிகள் – தீபா ஜெயபாலன்

ஹிம்பா: ஓர் அறிமுகம் அடர்ந்த பாலைவனங்கள் மற்றும் வறண்ட மலைப்பாங்கான நிலங்களால் சூழப்பட்ட நமீபியாவின் வடமேற்குப் பகுதியில் (குனேனே பிராந்தியம்) வாழும் ஓர் அரை நாடோடிப் பழங்குடியினர் தான் ஹிம்பா மக்கள். கிட்டத்தட்ட 50,000 மக்கள் தொகையைக் கொண்ட (2023 மதிப்பீடு) இவர்கள், தங்கள் பாரம்பரியத்தையும், தனித்துவமான வாழ்க்கை முறையையும் இன்று வரை கடைப்பிடிக்கின்ற இந்த பழங்குடியினர், உலகில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய கலாசார சமூகமாக விளங்குகின்றனர். ஹிம்பா மக்களின் பூர்வீகம் ஹிம்பா மக்கள், முதலில் ஹெரேரோ […]

Source

  •  

தென்னாப்பிரிக்க ஜூலு பழங்குடிகள் – தீபா ஜெயபாலன்

தென்னாப்பிரிக்காவின் தென்கோடியில், தங்கமென மலர்ந்த இனம், பசுமையால் புனைந்த வனம், காற்றின் அலைகளும், களிறுபோல் விரிந்து பரந்த மலைச்சரிவுகளும், மண் வாசனையால் நெஞ்சைத் துளைக்கும் பசுமை மலைகளின் வாசல் வழியாகப் பளிங்குப் போல ஓடும் சுனைகளோடும், வானளாவும் மரங்களின் நிழலோடும் வாழும் பழங்குடியாம் ஜூலு! ஆளுமைத் தன்மைக்கும் பாரம்பரியத்திற்கும் அச்சாரமாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை முறையை எழுதிடப் பேரவா… ஜூலு பழங்குடி அறிமுகம்: ஜூலு பழங்குடி என்பது தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பழங்குடிகளில் ஒன்றாகும். ஜூலு மக்கள், நுகுனி […]

Source

  •  

மாசாய் பழங்குடி (பழங்குடிகள் தொடர் – 1) – தீபா ஜெயபாலன்

வரலாறு எங்கு இருக்கிறது நேற்றைய செய்தியிலா? இன்றைய நிகழ்விலா? காலம் காலமாக வேரோடு ஓடும் நீரை போல வாழும் வாழ்வியலின் வழி தோன்றலாகவும், வலியை தோளில் சுகமாய் சுமந்து கொண்டு உலகத்தில் உலா வந்து கொண்டு உள்ளது. பூலோகத்தின் பல பகுதிகளில் பல இன குழுக்கள் வாழ்ந்து கொண்டு உள்ளது என்றாலும், எந்த இனத்தின் கைகள் இரும்பு கரமும் உறுதியான மன பிடிப்பும் தன்னகத்தே வைத்து உள்ளதோ, அது அதிகாரத்தைத் தனதாக்கி கொள்ளும் என்பதில் ஐயம் இல்லை.. […]

Source

  •  

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டால், கொளுத்தும் வெயிலிலிருந்துத் தப்பிக்க, ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு, சில நாட்கள் சுற்றுலாச் சென்று வரலாம் என, பலரும் திட்டமிடுவார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தக் குளிர் பிரதேசப் பட்டியலில், மிகவும்...

The post ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே first appeared on Her Stories.

  •