Reading view

கவிதை: சருகு போலும்… – Dr.ஜலீலா முஸம்மில்

சருகு போலும்… ******************** இராட்சத மலையாய் அது பருத்து இருந்தது மெய் பிதுங்க அழுத்தி அழ வைத்தது காற்றழுத்த மண்டலத்தில் கட்டிப்போட்டு வைத்தது எட்டுத்திக்கும் இடிந்து விழுவதாய் எங்கும் அசரீரி முழங்க மலங்க மலங்க விழிக்க வைத்தது நாளொரு மாமேனியும் பொழுதொரு…

The post கவிதை: சருகு போலும்… – Dr.ஜலீலா முஸம்மில் appeared first on Book Day.

  •  

கவிதை உலா 13 –  நா.வே.அருள்

கவிதை உலா 13 –  நா.வே.அருள் கவிஞர்கள் : அமுதபாரதி, யுகயுகன், ரிஸ்கா முக்தார், கௌ.ஆனந்தபிரபு மனித மனம் ****************** தனது மனத்தை விஸ்தரித்துக் கொள்ளக் கவிதையைவிடச் சிறந்த சாதனம் வேறொன்று உள்ளதா, தெரியவில்லை. கவிதையால்தான் நம் மனதை நாமே தோண்ட…

The post கவிதை உலா 13 –  நா.வே.அருள் appeared first on Book Day.

  •  

கவிதை: மலீகா….. கஸல் – ரிஸ்வான்

கவிதை: மலீகா….. கஸல் மலீகா…. காற்றோடு சிலு சிலுக்கும் மரங்கள் உதிர்க்கும் குல்மொஹர் மலர்களைப் போலத்தான் உனது பார்வைகளும் என்மீது விழாமல் ஒதுங்கிச் சென்று மண்ணில் விழுந்து மரணிக்கின்றன வீதியை கடந்திடும் போதெல்லாம்- உனது விழிப்புறாக்களின் இமைச் சிறகுகள் படபடக்கும் சப்தங்களை…

The post கவிதை: மலீகா….. கஸல் – ரிஸ்வான் appeared first on Book Day.

  •  

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் **********************************  1.இணங்கியதன் பாசாங்கு பிணக்குகளை ஒதுக்கிப் பிரசன்னமாகிவிட்ட பிறகும் மனப் பேயிடம் மாட்டித்தவிப்பவர்களை என்ன செய்ய இயலும்? ஒதுங்கி இருக்கிறேன் தருணம் பார்த்து புரிதலாகுமென! *** 2 கொய்த அன்பில். புன்னகையைப் பறித்து விட்டது பூ. பூப் பறித்துவிட்டதாக குதிக்கிறாள் சிறுமி. *** 3…

The post ரவி அல்லது கவிதைகள் appeared first on Book Day.

  •  

இளையராஜா பிறந்த நாள் – கவிதை

இளையராஜா பிறந்த நாள் – கவிதை இசை பிறந்த நாள்!!!! Instant ராஜா நெருப்பாறாய் விழுங்கத் துடிக்கும் வெறுப்பாறுகளிலிருந்து காணாமல் போக வேண்டியிருக்கிறது! நம்பிக்கைகளை விழுங்கத் துடிக்கும் தற்காலிக தோல்விகளின் போது தொலைந்து போக வேண்டியிருக்கிறது! சுயமரியாதையைக் கவ்வப் பார்க்கும் அவமானங்களிடமிருந்து…

The post இளையராஜா பிறந்த நாள் – கவிதை appeared first on Book Day.

  •  

கனடாவிலிருந்து சில கவிதைகள் | மரணத்தை வரைந்த ஓவியன் – நா.வே.அருள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் – முதல் கவிதை மரணத்தை வரைந்த ஓவியன் *********************** ஓர் உன்னதமான ஓவியனுக்கு காலப்போக்கில் கை விரல்களே தூரிகைகளாக மாறிவிடுகின்றன திரைச்சீலைகளில் அவன் ஓவியங்களைத் தீட்டுகிறபோது அவனது கைரேகைகளே கோடுகள் ஆகின்றன வாலிபனின் உதடுகளின் மேல் மீசை…

The post கனடாவிலிருந்து சில கவிதைகள் | மரணத்தை வரைந்த ஓவியன் – நா.வே.அருள் appeared first on Book Day.

  •  

ச. இராஜ்குமார் எழுதிய “பாஷோவின் கைத்தடி” (ஹைக்கூக்கள்) – ஒரு பார்வை – பொன். குமார்

பாஷோவின் கைத்தடி – ஹைக்கூக்கள் – ச. இராஜ்குமார் – ஒரு பார்வை – பொன். குமார் ஹைக்கூ என்றால் தமிழ்க் கவிஞர்களுக்கு பாஷோவின் நினைவு வரும். பாஷோவை வைத்தே பல ஹைக்கூக்கள் எழுதப்பட்டுள்ளன. தொகுப்புகளும் வந்துள்ளன. அமைதியான குளத்தில் இப்போதும்…

The post ச. இராஜ்குமார் எழுதிய “பாஷோவின் கைத்தடி” (ஹைக்கூக்கள்) – ஒரு பார்வை – பொன். குமார் appeared first on Book Day.

  •  

கவிதை: நிரம்பி வழியும் குருதிக்காடு – ✍️ நிவேதிகா பொன்னுச்சாமி

நிரம்பி வழியும் குருதிக்காடு வேதனையைக் கடத்திடும் இந்தக் கண்ணீருக்கான சொல்லம்புகள் எதனூடே வெளிப்பட்டு நிற்கின்றன.. விம்மி வெடிக்கத் துடிக்கும் இதயத்தின் இரக்கமில்லா நிலையிலும் விஷமது நிறைந்த உள்ளக் குப்பியை திகட்டாத தித்திப்பாய் ருசித்திடும் போதிலும் சத்தமிட்டு அழுதிட விழையும் கட்டுண்ட மனதின்…

The post கவிதை: நிரம்பி வழியும் குருதிக்காடு – ✍️ நிவேதிகா பொன்னுச்சாமி appeared first on Book Day.

  •  

ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம்

இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – ஒரு வாசிப்பு பகிர்வு ஈரோடு தமிழன்பன் அவர்களின் பெரும் உழைப்பிலான தொகுப்பு. உலகின் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலங்களில் வெளிவந்த சிறந்த கவிதைகளும் இந்திய மொழிகள் சிலவற்றின் கவிதைகளும் இத்தொகுப்பில் காணப்படுகிறது. எல்லா மொழி கவிதைகளையும்…

The post ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

மனோந்திரா எழுதிய 2 கவிதைகள்

1. தீயினும் கெட்டது (மனக்கண்ணி) துன்பக் குளத்தினிலே- மனமே! துவண்டு கிடக்காதே! கன்னத்தைக் கண்ணீர்கொண்டு- மனமே! காயங்கள் செய்யாதே! பொன்னுலகம் தோன்றிவிடும்- மனமே! பொங்கி எழுந்துநின்றால் தின்னும் துயரமெல்லாம்- மனமே! தேய்ந்து மறைந்திடுமே! வாட்டும் வறுமைகண்டு- மனமே! வாடி இருந்திடாதே! ஓட்டினைப்…

The post மனோந்திரா எழுதிய 2 கவிதைகள் appeared first on Book Day.

  •  

கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை

ஆழ்ந்த இரங்கலில்தான் அதிகாலை கண்விழித்தேன்! தோப்பில் இருந்து ஒரு குயில் தொலைந்து போயிருக்கிறது! மடியில் கட்டிக் கொண்டு அலையும் மரணம் கொலைப் பசியிலிருக்கிறது…. திடீரெனத் தின்று தீர்க்கிறது! காதுகளில் விழுந்த அதன் இசையின் அதிர்வுகள் அடங்கும் முன்பே குயில் காணாமல் போக……

The post கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களுக்கான அஞ்சலிக் கவிதை appeared first on Book Day.

  •