Reading view

FreeTamilEbooks.com நூலாசிரியர்களுடன் ஒரு உரையாடல் – 1 – திருமூர்த்தி வாசுதேவன்

FreeTamilEbooks.com தளத்தில் மின்னூல்களை வெளியிட்டு வரும் நூலாசிரியர்களை இணைய வழியில் சந்தித்து உரையாடி வருகிறோம். நூலாசிரியர்கள் அறிமுகம், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச மின்னூல்களை வெளியிடுவதன் அவசியம், FreeTamilEbooks.com குழுவினர் செய்ய வேண்டியவை போன்ற பல கருத்துகளை பேசி வருகிறோம். முதல் நிகழ்வாக திருமூர்த்தி வாசுதேவன் அவர்களுடன் உரையாடினோம். காணொளி – உரையாடலில் பங்குபெற்றோர் – திருமூர்த்தி வாசுதேவன் தங்க அய்யனார், மோகன் புத்தகம்: https://freetamilebooks.com/ebooks/philosophical-stories/ இனிய உரையாடலுக்கு மூவருக்கும் நன்றிகள்

The post FreeTamilEbooks.com நூலாசிரியர்களுடன் ஒரு உரையாடல் – 1 – திருமூர்த்தி வாசுதேவன் appeared first on Free Tamil Ebooks.

  •  

குவாண்டம் கணி 101

குவாண்டம் கணிப்பீடு என்றால் என்ன? பாரம்பரிய கணிப்பொறிகளின் (classical computers) ஒப்பிடுகையில், குவாண்டம் கணிப்பொறிகள் எவ்வாறு வேறுபடுகின்றன? குவாண்டம் பிட்ஸ் (qubits) என்றால் என்ன, மேலும் அவை எப்படி வேலை செய்கின்றன? குவாண்டம் superposition மற்றும் entanglement என்றால் என்ன? குவாண்டம் கணிப்பொறிகளை எந்தெந்த துறைகளில் பயன்படுத்த முடியும்?
  •