எந்த ஒரு மனிதனும் உணவை மட்டுமே போதும் எனச் சொல்வான். வேறு எந்த பொருளையும் போதும் என்று சொல்ல மனம் வருவதில்லை. வீண்பகட்டு,வெற்று ஆடம்பரம் , புகழ் மயக்கம் போன்றவற்றில் மனதை செல்லவிடும் மனிதன் தன் மனதைக் கட்டுபடுத்தத் தெரியாமல் அதன்போக்கில் செல்லவிடும்போது மனம் செம்மையை இழந்துவிடுகிறது.
உடலையும் மனதையும் ஒருசேர செம்மையாக வைத்திருக்க உதவுவது படிப்பு மட்டுமே.