மாறிவரும் பாடத்திட்டங்களும் மாறாத தேர்வுமுறைகளும்!!
மாணவர்களிடம் சென்று சேர்ந்த பாடக் கருத்துக்கள் எந்த அளவுக்கு அவர்களது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன? மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது?! என்பனவற்றை மதிப்பீடு செய்வதற்கே மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன. கல்வியில் நவீனமயமாக்கம் கல்விக் கொள்கைகள் மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றம் கண்டு வருகின்றன. கல்விக் கொள்கைகள் மாற்றம் அடையும்போது, அதற்கு ஏற்றாற்போல் கலைத்திட்டமும் நவீனமாகி வருகிறது. கலைத்திட்டத்தில் வந்து சேரும் புதியபுதிய கலை அறிவியல் கருத்துக்கள் அனைத்தையும் மாணவர்களின் பருவத்திற்கு ஏற்றவாறு வழங்குவதற்கு […]