ந.பெரியசாமி கவிதைகள்
நீங்களும் வந்திருக்கலாம். பாத்திரமொன்றில் கொஞ்சுண்டு கடலை நிறைத்து வீட்டில் வைத்திருந்தான். பாத்திரம் பாசியை வளர்க்க அலைகளில் கால் நனைத்து விளையாட தினசரி வந்துகொண்டு இருக்கிறார்கள். ******** மணம் அறிந்திராததோ புழங்கியதோ இல்லாமல் இல்லை புதிதானதைப் போன்று இருப்பதன் காரணம் அறிந்ததுதான் பிடித்தமானதாகிவிட்டது நீல நிறத்தவள் நினைவிலும் நிஜத்திலும் உடனிருக்க உருக்கொள்ளும் புழுதியின் மணம். ******** என்செய்ய அதிகாரம் யார் கைகளில் இருக்கிறது என்பதை அறியாதவர்கள் அல்ல. என்செய்ய ஏதும் செய்ய இயலாது எதிர்படுகையில் நாணலாகி கடந்திடுகிறோம் இதுகூட […]
The post ந.பெரியசாமி கவிதைகள் appeared first on Nutpam.