Reading view

சவிதா கவிதைகள்

நகர மறுக்கும் இசை. என் பாதைகள் தவறிவிட்டன. நேரான பாதையில் நடப்பதாக லயித்திருந்தேன். தவறியதற்கு நான் பொறுப்பல்ல. உன் இசைதான் காரணம். தேர்ந்த இசைக்கருவிகளுக்கு செவிசாய்த்த நீ என் தடுமாற்றங்களை மறந்து விட்டாய். என் பாதைகளின் முட்களும், கற்களும் உன் பயணத்தைத் தடுக்க அனுமதிப்பதில்லை நான். பாதங்களில் வழியும் குருதியின் சிவப்பில் நிறைபவளுக்கு ஈடென தர உன் வாழ்வில் ஏதும் மிச்சமில்லை. நிறைவாழ்வு உம்முடையது. வாழ்க. மங்கலமுடைத்து வாழ்க. பொலிக. நான் இருளில் ஒளிவேன். முரடான கற்களுக்குள் […]

The post சவிதா கவிதைகள் appeared first on Nutpam.

  •