Reading view

வேணிவெயிலு கவிதைகள்

1. அவர்களின் கடைசி இரவு புயல் காற்றும் அடை மழையுமான பின்னிரவில்… தொழுவத்தின் மண் சுவர் சன்னமான கீறலோடு அரித்துக் கொண்டது. இருபத்தி மூன்று வெள்ளாடுகளையும் மீட்டு விடும் பொருட்டு மளமளவென அவிழ்க்க தொடங்கினார் அப்பா! மூத்த செவலையையும் கையில் இரண்டு குட்டிகளோடும் வெளியில் பாய்ந்து நொடி கண் முன்னே மண் சுவர் தின்றது ஆடுகளை! மிஞ்சியது மூத்த செவலையும் இரண்டு குட்டிகளும் அப்பாவும் சுடலை மாடனுக்கு நேந்து விட்ட கருப்பன் பின்னங்கால்களிலும் கழுத்திலும் சதை பிரிந்த […]

The post வேணிவெயிலு கவிதைகள் appeared first on Nutpam.

  •