Reading view

கவிஞர். சீனு ராமசாமியின் மேகங்களின் பேத்தி (கவிதைகள்) – நூல் அறிமுகம்

கவிஞர். சீனு ராமசாமி எழுதிய மேகங்களின் பேத்தி (கவிதைகள்) படைப்பு மனம் மிகுந்தவர்கள், அடர் வனத்தில் ஊறுகின்ற ரகசிய சுனை போன்றவர்கள். தாகம் தணிய அள்ளிப் பருகலாமே ஒழிய வேர் பிடித்து சுனையின் துளைகள் தேடி அலைய முடியாது. கைகள் இரண்டும்…

The post கவிஞர். சீனு ராமசாமியின் மேகங்களின் பேத்தி (கவிதைகள்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” – நூல் அறிமுகம்

நிறங்களின் உலகம் என்னவாக இருக்கும். அது பசித்தவர்கள் எழுப்பும் இருண்ட குரலாய் நிறமற்று அழுது வழிந்து கொண்டிருக்கும். பார்வையுள்ள பசியை விட பார்வையற்ற பசியென்பது துயரங்களின் உயரம் எனலாம். தோழர் சீருடையான் அவர்கள் நாவல் வடிவில் தன் சொந்த சுயசரிதையை நிறங்களின்…

The post தேனி சீருடையான் எழுதிய “நிறங்களின் உலகம்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

காதல் என்பது பொது உடமை – திரைப் பார்வை

காதல் என்பது பொது உடமை – திரைப் பார்வை தமிழில் இப்படி எல்லாம் கூட படங்கள் வருகிறதா என்று ஆச்சரியப் பட்டுப் போனேன். பால் திரிபர்கள் குறித்தான விழிப்புணர்வு பொது வெளியில் பரவலாகி வருவது நிச்சயம் வரவேற்கத்தகுந்தது, தன்பால் ஈர்ப்பாளர் குறித்தான…

The post காதல் என்பது பொது உடமை – திரைப் பார்வை appeared first on Book Day.

  •  

கூடை நிறைய மீன்கள் – நூல் அறிமுகம்

கூடை நிறைய மீன்கள் – நூல் அறிமுகம் அரசியலை தன் பகடி கவிதைகளால் எப்பொழுதும் நிரப்பி செல்லும் கவிஞர்: தமிழ்ராஜ் அவர்கள், ஆறு கவிதை நூல், ஒரு விமர்சன கட்டுரை நூல் அதனைத் தொடர்ந்து ஏழாவது நூலாக தான் வாசித்த நூல்கள்…

The post கூடை நிறைய மீன்கள் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •