சில தமிழ் கவிதை - பிரமிள்
வடக்குவாசல்: தபாலில் வந்த தனித்துவம்தபாலில் வந்தது -செந்தாமரையில்சீட் பிடித்துக் கைகாட்டிஅருள் பாலிக்கும்தெய்வத்தை அச்சிட்டசீப்பான காலண்டர் அல்ல.காலம் சரசரத்துஓடவிரியும்டைரியும் அல்ல.தபாலில் வந்ததுஊர்பேர் அற்றதனித்துவம் ஒன்று.‘என்னை உனக்குத்தெரியாது’ என்றுமைடியர் கூடஇல்லாமல் துவங்கி‘உன்னை எனக்குத்தெரியும்’ எனமுடிந்தது கடிதம்.ஊர்தேதி கையொப்பம்அனுப்புநர் முகவரி எதுவுமே இல்லை.தபால்