Reading view

மினுங்கும் வரிகளும் உணர்வாழமும் - ரம்யா

 (’அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து)உதிரி சிந்தனைகளை மட்டுமே பகிர்வதற்கு வாய்ப்பமைந்த இன்ஸ்டா, முகநூல், X, யூடியூப் போன்ற தளங்களில் தீவிர இலக்கியமும், எழுத்தாளர்களும், அவர்களின் எழுத்துக்களும் புழங்கும் விதமும் பெரும்பாலும் உதிரிகளாகவே இருப்பதைக் காணலாம். வேறு எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் இந்த உதிரி வரிகளை அடிக்கோடிட கவிதை என்ற வடிவம் கச்சிதமாக உள்ளது. இந்த ஐந்து
  •  

கவிஞர்கள் மேல் மட்டும் ஏன் இந்த குற்றச்சாட்டு? - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

“நவீன கவிதையென்பது அடிப்படையில் ஒரு எதிர்மறைப் பண்பு கொண்டதாக, அடிப்படையில் ஒரு கசப்பு கொண்டதாக இருக்கிறது… “தேவதேவன் ஒருவரிடம் மட்டும் தான் தமிழ் கவிதையில் அந்த கசப்பு கிடையாது. அவர் மேலுள்ள மற்ற கவிஞர்களின் குற்றச்சாட்டே அவை இனிக்கிறது என்பது தான்…”“வே.நி. சூர்யாவின் இரண்டாவது கவிதை தொகுதியை வாசிக்கும் போது தமிழ் கவிதை ஒட்டுமொத்தமாக இனிக்கத் தொடங்கிவிட்டதோ என்பது தான்…”***மேலே சொன்ன வரிகள்

  •  

வாயாடி - மதார்

கவிஞர் சோ.விஜயகுமார் எனக்கு அறிமுகமானது ஒரு கவிதை ரசிகராகத்தான். புத்தகத் திருவிழாக்களின் உயிர்மை அரங்குகளில் 'இங்கு கவிதை வாசிக்கப்படும்' என்ற போர்டு இருந்தால் அங்கு விஜயகுமாரும் இருப்பதாக அர்த்தம். 'கவிதையை வாசித்தல்' என்ற செயல் ஒருவரைக் கவிஞனாக்குமா அல்லது அவரது கவிதையில் தாக்கத்தைச் செலுத்துமா என்றால் அதற்கு விஜயகுமாரை முன்னுதாரணமாகச் சுட்டலாம். அது மட்டும் போதுமா என்றால் இல்லை.

  •