Reading view

மாசிவீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம்

மாசிவீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம் அன்பெனும் மலர்வனம் பூத்துக் குலுங்கப்போவதற்காய் சீனுவுக்கு நன்றிபாராட்டுவோமாக… ————————————– – சோழ. நாகராஜன் தமிழ் சினிமாவின் யதார்த்தப்போக்கிற்கு இடைவிடாது அளப்பரிய பங்காற்றி, “மக்கள் இயக்குநர்” – என்ற சிறப்பினைப் பெற்றிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி…

The post மாசிவீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

பா. சதீஸ் முத்து கோபால் எழுதிய “தூவி” – நூல் அறிமுகம்

தூவி – புத்தகத்திலிருந்து… பறவைகளைப் பற்றி கட்டுரைகள் வாசித்திருக்கிறோம் .பறவைகளைப் பற்றி கவிதைகளா? என்று ஆச்சரியத்தோடு தான் இந்த புத்தகத்தை வாசிப்பீர்கள். மிக விரைவில் வாசித்து விடலாம் என்ற எண்ணத்தை உடைத்தது இதில் உள்ள கவிதைகள். எத்துணை வேகமாக வாசித்தாலும் ஒரு…

The post பா. சதீஸ் முத்து கோபால் எழுதிய “தூவி” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ – நூல் அறிமுகம்

தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ – நூல் அறிமுகம் தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ – நிறைவேறாக் காதலின் வலியைச் சொல்லிடும் நாவல் – பெ.விஜயகுமார்        ஆங்கில இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின்…

The post தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி நேட்டிவ்’ – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

சூரிய ஒளியில் பறக்கும் விமானம்

சூரிய ஒளியில் பறக்கும் விமானம் “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” எனும் திரைப்பட பாடல் வரிகளுக்கு இணங்க, மனித இனமானது பல நூற்றாண்டு காலம் வானத்தில் பறக்க வேண்டும் எனும் தனது ஆசையை நிறைவேற்ற தொடர்ந்து செயலாற்றி வந்தது. இருபதாம் நூற்றாண்டின்…

The post சூரிய ஒளியில் பறக்கும் விமானம் appeared first on Book Day.

  •  

மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம்

மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம் அரசுப்பள்ளி தான் குழந்தைகளுக்கு சுதந்திரத்தை வழங்கும்; கண்ணியமிக்க குழந்தைப்பருவத்தை பாதுகாக்கும். சிந்தனைத் திறன்களை தட்டியெழுப்பும். அதற்கு உதாரணம் தான் குழந்தை ஸ்ரீயக் ஷா. ஆம் இந்நூல் அவரின் வளமான சிந்தனைகளை கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது.…

The post மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் **********************************  1.இணங்கியதன் பாசாங்கு பிணக்குகளை ஒதுக்கிப் பிரசன்னமாகிவிட்ட பிறகும் மனப் பேயிடம் மாட்டித்தவிப்பவர்களை என்ன செய்ய இயலும்? ஒதுங்கி இருக்கிறேன் தருணம் பார்த்து புரிதலாகுமென! *** 2 கொய்த அன்பில். புன்னகையைப் பறித்து விட்டது பூ. பூப் பறித்துவிட்டதாக குதிக்கிறாள் சிறுமி. *** 3…

The post ரவி அல்லது கவிதைகள் appeared first on Book Day.

  •  

கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் அம்மா ********* கனடாவில் குளிர் காலத்தில் — கறுப்பு வீதிகள் அனைத்தும் வெள்ளி வீதிகளாய் வேடம் தரிக்க குளிர் விரட்டி கோட்டு சூட்டுகளே குளிரில் நடுங்க கையுறைகள் இருந்தும் விரல்கள் விறைக்க குளிர் விழுங்கிய…

The post கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் appeared first on Book Day.

  •  

துணிச்சல் காரி – நூல் அறிமுகம்

துணிச்சல் காரி – நூல் அறிமுகம் “ஒவ்வொரு குழந்தையும் வன்முறை இல்லாத மகிழ்ச்சியான உலகில் வாழ வேண்டும்..” பள்ளியில், பேருந்தில், வீட்டில், பொது இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை செய்தித்தாள்கள்…

The post துணிச்சல் காரி – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

கி. கவியரசனின் கவிதைகள்

கி. கவியரசனின் கவிதைகள்   தண்ணீர் ஊற்றுவதற் கெதற்கு இத்தனை யோசனை என்கிறாள்… எவ்வளவு தூரத்திலிருந்து ஊற்றினால் செடிகளுக்கு வலிக்காதென்று பார்க்கிறேன்…. ————————————————————————————- புழுவென முகம் சுழித்து துரத்திய வலியிலிருந்து அழகாய் மீண்டிருக்கிறது என்னிடமிருந்து விலகி ஓட காரணமிருக்கிறது இந்தப் பட்டாம்பூச்சிக்கு………

The post கி. கவியரசனின் கவிதைகள் appeared first on Book Day.

  •  

கொடை மடம் (நாவல்) – நூல் அறிமுகம்

கொடை மடம் (நாவல்) – நூல் அறிமுகம் நாவல் 610 பக்கங்கள், விலை 750 ரூபாய் என்பதாலோ என்னவோ கிடைக்குமிடம், போன் நம்பர் இவை இடம் பெறவில்லை! காதலில் புகுந்தும் வெளியேறியும் தடுமாறும் ஒரு இளைஞனின் பார்வையில் அந்தக் கம்யூனிஸ்ட் காதலியும்,…

The post கொடை மடம் (நாவல்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை

கோபாலகிருஷ்ணன்களும் தடித்த நோட்ஸ்களும் – மணி மீனாட்சிசுந்தரம் (எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘ போன்சாய் நிழல்கள் ‘ சிறுகதையை முன்வைத்து) இலக்கியம் தனது எண்ணிலடங்கா வரிகளில் மனித வாழ்வைத் தக்க வைத்தபடிக் காத்திருக்கிறது. அதில் இழப்பின் வலிகளும், நம்பிக்கையின் உற்சாகமும்,…

The post எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘போன்சாய் நிழல்கள்’ சிறுகதை appeared first on Book Day.

  •  

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –15 நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம் அ. குமரேசன் நான்கு திரைப்படங்களாக, நான்கு தொலைக்காட்சித் தொடர்களாக, பல முறை மேடை நாடகங்களாக, ஒரு நாட்டிய நாடகமாக வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்…

The post தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம் appeared first on Book Day.

  •  

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம்

நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம் “மீனுக்கு காய்ச்சல் வராதா….” குழந்தைகளுக்காக பெரியவர்கள் எழுதும் எழுத்துக்கள் நிறைய வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் எண்ணங்களை, குழந்தைகளின் மொழியை அப்படியே கொஞ்சமும் மாறாமல், அச்சு அசலாக எழுதியுள்ளார் நூலாசிரியர் தேனி…

The post நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 7| குனிய வேண்டியது யாரு ?- ராமச்சந்திர வைத்தியநாத்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும்….7 குனிய வேண்டியது யாரு ? உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாய்மொழிக் கதைகள் காலங்காலமாய் இருந்து வருகிறது. இதில் காமரசம்மிக்க சரசசல்லாபக் கதைகள் மக்களிடையே அதீத வரவேற்பைப் பெற்றதாக இருந்து வருகிறது. இத்தாலியின் டெக்காமரான், அரேபியாவின் ஆயிரத்து…

The post எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 7| குனிய வேண்டியது யாரு ?- ராமச்சந்திர வைத்தியநாத் appeared first on Book Day.

  •  

வகுப்பறை கதைகள் 4 :- ஓடிப் போனவன்- விட்டல்ராவ்

வகுப்பறைக் கதைகள் – 4   4. ஓடிப் போனவன் – விட்டல்ராவ் அன்றைக்கு அம்மாதத்தின் பதினைந்தாம் தேதி. விட்டல்ராவ் பள்ளிக்கூடத்து பியூன் சக்கரை ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து ஒரு காகிதத்தை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டுப்போனார். அவ்வாறு பிரதி மாதமும்…

The post வகுப்பறை கதைகள் 4 :- ஓடிப் போனவன்- விட்டல்ராவ் appeared first on Book Day.

  •  

எழுத்தாளர் இலா. வின்சென்ட் எழுதிய “தமிழ் மீதான ஆதிக்கம்” – நூல் அறிமுகம்

“தமிழ் மீதான ஆதிக்கம்” – ஆதிக்கம் அறியவும் அகற்றவும் அருந்துணையாகும் நூல் – மயிலை பாலு “வடவர் ஆதிக்கத்தால் தமிழுக்கு ஏற்பட்ட காயங் களுக்கு மருந்திட்டு ஆற்றுவதும், காயம்பட்ட வடு தெரியாது வளர்த்தெடுப்பதும் தமிழக மக்களின் கடமை” என்கிறார் எழுத்தாளர் இலா.…

The post எழுத்தாளர் இலா. வின்சென்ட் எழுதிய “தமிழ் மீதான ஆதிக்கம்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

செகாவின் மீது பனி பெய்கிறது – நூல் அறிமுகம்

செகாவின் மீது பனி பெய்கிறது – நூல் அறிமுகம் ரஷ்ய இலக்கியங்கள் பொதுவாக அனைவருக்கும் ஏன் பிடிக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த சேகாவின் மீது பனி பெய்கிறது என்ற புத்தகம் என்று கூறுவேன். ரஷ்ய இலக்கியங்களும் ரஷ்ய எழுத்தாளர்களும் காலம்…

The post செகாவின் மீது பனி பெய்கிறது – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

கருப்பர் நகரம் – நூல் அறிமுகம்

கருப்பர் நகரம் – நூல் அறிமுகம் நூலாசிரியர் கரன் கார்க்கியால் 2011 இல் எழுதப்பட்டு வெளி வந்த இந்நாவல், கிராமப்புறத்தில் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கணவரை இழந்த ஒரு தாய்க்கு நிகழ்ந்த அவலச்சம்பவங்களையும், அதனால் நகரத்திற்குப் புலம்பெயரும் மகனின் வாழ்வும், அவரது மனைவியின் குடும்பத்தையும்…

The post கருப்பர் நகரம் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

சித்தபிரமையின் பாடல்கள்

சித்தபிரமையின் பாடல்கள் 1. ஆயிரம் பொன் நடைமேடையிலிருந்து தவழ்ந்து இரயிலுக்குள் நழுவியவள் கைநீட்டி அனத்தியபடியிருந்தாள் அழுக்குப்பொதிச் சட்டைக்குள் குழந்தையாக தவழத் துவங்கியவள் தன்னையே இரண்டாய் மடித்து தரையைத் துடைப்பதற்கு ஆயத்தமானாள் விரல்பட்டு நடுங்கும் கால்களை உள்ளிழுத்துக் கொண்டவர்கள் கைகள்கூப்பி பணத்தை நீட்டினார்கள்…

The post சித்தபிரமையின் பாடல்கள் appeared first on Book Day.

  •  

மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்

மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்   1) அறிதலுக்குட்பட்ட தவறுகளே கண்களுக்குப் புலப்படுகின்றன அதற்கு அப்பால் நம் அனைவருக்குமே அறியாமையின் கண்கள். 2) ஒரு சொல் சுட்டது பல காத தூரம் ஓடிவந்துவிட்டேன் கொட்டும் பனிக்காலம் கூரையை நனைத்துக் கொண்டிருக்கிறது இன்னும்…

The post மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள் appeared first on Book Day.

  •