Reading view

காஷ்மீர் மக்களின் வீடுகளை இடித்துத்தள்ளுவது யாருக்குத் தண்டனை?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதகுக்குப் பின்னர் நடத்தப்படும் புல்டோசர் இடிப்புகளும், காஷ்மீரில் நிகழ்த்தப்படும் அழிவுகளின் நீண்ட வரலாறும் (1990 முதல் இன்று வரையிலும் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் தொகுப்புடன்) பஹல்காம் தாக்குதலும் அதனைத் தொடர்ந்த அடக்குமுறையும் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் பஹல்காமுக்கு மேலிருக்கும் பைசரன் பள்ளத்தாக்கில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே ஏற்கனவே பலமுறை பார்த்துப் பழகிய காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் […]

Source

  •