Reading view

ச. அர்ஜூன்ராச் கவிதைகள்

May 29, 2025 ஓர் அந்தியில் நிழற் பூ ஒன்று நிலத்தில் மலர்ந்த வழியே திரும்பிக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்த போது என் உருவபொம்மையைச் சுதாரிக்காமல் இருந்துவிட்டேன்.
  •  

ச. அர்ஜூன்ராச் கவிதைகள்

April 04, 2025 எனக்கு எல்லாம் கேட்டப் பாடலாக இருக்கிறது. எல்லா உணர்வுகளும் தேய்மானமடைந்தார் போல் படுகிறது. பிடித்தப் பாடல்களையெல்லாம்  அத்தனை உணர்ச்சிக்கும் ஒப்பேற்றி சலித்துவிட்டேன்
  •