இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட மாமனிதர் ஜே .பி.
ஜூன் 5 1978 ல் ஜேபி ஜனதா அரசாங்கமும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான் பின்பற்றுகிறது. மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மக்கள் எதிர்பார்த்ததை ஜனதா அரசு கொண்டு தரவில்லை’ என்று அறிவிப்பு செய்கிறார். யார் தன்னை பிரதமர் ஆக்கினாரோ அவரையே மொரார்ஜி தேசாய் ‘ Out sider’ என இழிவாக அழைத்தார். ஜேபி நொறுங்கித்தான் போனார்.