Reading view

கவிதை: சருகு போலும்… – Dr.ஜலீலா முஸம்மில்

சருகு போலும்… ******************** இராட்சத மலையாய் அது பருத்து இருந்தது மெய் பிதுங்க அழுத்தி அழ வைத்தது காற்றழுத்த மண்டலத்தில் கட்டிப்போட்டு வைத்தது எட்டுத்திக்கும் இடிந்து விழுவதாய் எங்கும் அசரீரி முழங்க மலங்க மலங்க விழிக்க வைத்தது நாளொரு மாமேனியும் பொழுதொரு…

The post கவிதை: சருகு போலும்… – Dr.ஜலீலா முஸம்மில் appeared first on Book Day.

  •  

கவிதை உலா 13 –  நா.வே.அருள்

கவிதை உலா 13 –  நா.வே.அருள் கவிஞர்கள் : அமுதபாரதி, யுகயுகன், ரிஸ்கா முக்தார், கௌ.ஆனந்தபிரபு மனித மனம் ****************** தனது மனத்தை விஸ்தரித்துக் கொள்ளக் கவிதையைவிடச் சிறந்த சாதனம் வேறொன்று உள்ளதா, தெரியவில்லை. கவிதையால்தான் நம் மனதை நாமே தோண்ட…

The post கவிதை உலா 13 –  நா.வே.அருள் appeared first on Book Day.

  •  

கவிதை: மலீகா….. கஸல் – ரிஸ்வான்

கவிதை: மலீகா….. கஸல் மலீகா…. காற்றோடு சிலு சிலுக்கும் மரங்கள் உதிர்க்கும் குல்மொஹர் மலர்களைப் போலத்தான் உனது பார்வைகளும் என்மீது விழாமல் ஒதுங்கிச் சென்று மண்ணில் விழுந்து மரணிக்கின்றன வீதியை கடந்திடும் போதெல்லாம்- உனது விழிப்புறாக்களின் இமைச் சிறகுகள் படபடக்கும் சப்தங்களை…

The post கவிதை: மலீகா….. கஸல் – ரிஸ்வான் appeared first on Book Day.

  •  

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் **********************************  1.இணங்கியதன் பாசாங்கு பிணக்குகளை ஒதுக்கிப் பிரசன்னமாகிவிட்ட பிறகும் மனப் பேயிடம் மாட்டித்தவிப்பவர்களை என்ன செய்ய இயலும்? ஒதுங்கி இருக்கிறேன் தருணம் பார்த்து புரிதலாகுமென! *** 2 கொய்த அன்பில். புன்னகையைப் பறித்து விட்டது பூ. பூப் பறித்துவிட்டதாக குதிக்கிறாள் சிறுமி. *** 3…

The post ரவி அல்லது கவிதைகள் appeared first on Book Day.

  •  

இளையராஜா பிறந்த நாள் – கவிதை

இளையராஜா பிறந்த நாள் – கவிதை இசை பிறந்த நாள்!!!! Instant ராஜா நெருப்பாறாய் விழுங்கத் துடிக்கும் வெறுப்பாறுகளிலிருந்து காணாமல் போக வேண்டியிருக்கிறது! நம்பிக்கைகளை விழுங்கத் துடிக்கும் தற்காலிக தோல்விகளின் போது தொலைந்து போக வேண்டியிருக்கிறது! சுயமரியாதையைக் கவ்வப் பார்க்கும் அவமானங்களிடமிருந்து…

The post இளையராஜா பிறந்த நாள் – கவிதை appeared first on Book Day.

  •  

சித்தபிரமையின் பாடல்கள்

சித்தபிரமையின் பாடல்கள் 1. ஆயிரம் பொன் நடைமேடையிலிருந்து தவழ்ந்து இரயிலுக்குள் நழுவியவள் கைநீட்டி அனத்தியபடியிருந்தாள் அழுக்குப்பொதிச் சட்டைக்குள் குழந்தையாக தவழத் துவங்கியவள் தன்னையே இரண்டாய் மடித்து தரையைத் துடைப்பதற்கு ஆயத்தமானாள் விரல்பட்டு நடுங்கும் கால்களை உள்ளிழுத்துக் கொண்டவர்கள் கைகள்கூப்பி பணத்தை நீட்டினார்கள்…

The post சித்தபிரமையின் பாடல்கள் appeared first on Book Day.

  •  

மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்

மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள்   1) அறிதலுக்குட்பட்ட தவறுகளே கண்களுக்குப் புலப்படுகின்றன அதற்கு அப்பால் நம் அனைவருக்குமே அறியாமையின் கண்கள். 2) ஒரு சொல் சுட்டது பல காத தூரம் ஓடிவந்துவிட்டேன் கொட்டும் பனிக்காலம் கூரையை நனைத்துக் கொண்டிருக்கிறது இன்னும்…

The post மானூர் சு. ராம்தாஸ்காந்தி கவிதைகள் appeared first on Book Day.

  •  

தன்முனைக்கவிதைகள்

தன்முனைக்கவிதைகள் ********************************* முட்கள் அசைவதில் நேரம் கழிகிறது வெல்வதும் வீழ்வதும் தன்னம்பிக்கையின் விரலில் கவிதையில் முதல்வரி நீயும் நானும் வானை வளைக்க கற்றுத்தருகிறது காதல் யானையின் உருவில் பூனையின் பசி கையேந்தும் இடத்திலெல்லாம் கடவுளின் இருள் தினம் ஒரு வண்ணத்தில் பறக்கிறது…

The post தன்முனைக்கவிதைகள் appeared first on Book Day.

  •  

கனடாவிலிருந்து சில கவிதைகள் | மரணத்தை வரைந்த ஓவியன் – நா.வே.அருள்

கனடாவிலிருந்து சில கவிதைகள் – முதல் கவிதை மரணத்தை வரைந்த ஓவியன் *********************** ஓர் உன்னதமான ஓவியனுக்கு காலப்போக்கில் கை விரல்களே தூரிகைகளாக மாறிவிடுகின்றன திரைச்சீலைகளில் அவன் ஓவியங்களைத் தீட்டுகிறபோது அவனது கைரேகைகளே கோடுகள் ஆகின்றன வாலிபனின் உதடுகளின் மேல் மீசை…

The post கனடாவிலிருந்து சில கவிதைகள் | மரணத்தை வரைந்த ஓவியன் – நா.வே.அருள் appeared first on Book Day.

  •  

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் 1 . ஒன்றாகாத ஒரே ஒன்றுகள் இடுகாட்டின் நெருப்பிற்குத் தெரியாது எப் பாதையில் வருகிறார்களென? வேகின்ற உணவிற்குத் தெரியாது விழுங்கப்போவது யாரென? வீசுகின்ற காற்றிற்குத் தெரியாது சுவாசிப்பது எவரென? சுழலும் பூமிக்குத் தெரியாது சுமப்பவர்களின் இனம் எதுவென?…

The post ரவி அல்லது கவிதைகள் appeared first on Book Day.

  •  

ச.லிங்கராசு கவிதைகள்

ச.லிங்கராசு கவிதைகள் ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஏன் ஒரே சாதி என்றும் முழங்கலாமே? விளிம்பு நிலை மக்களை எல்லாம் ஏன் விருந்து வைத்து அழைக்கிறார்கள்? சனாதன கொள்கைகளைச் சரி பார்த்து கொள்வதற்கே இதை புரியாத கூட்டம் இங்கே…

The post ச.லிங்கராசு கவிதைகள் appeared first on Book Day.

  •  

கவிதை : தொலைந்து போகும் மனிதம்

கவிதை : தொலைந்து போகும் மனிதம் குப்பைத் தொட்டிதனில் வீறிட்டழும் குழந்தையின் வயிற்றுப் பசிதனில் வலுவிழந்து வலியில் துடித்தழுகிறது மனிதம்… உதவும் கரங்கள் ஓய்ந்து போகையில் ஓடியொளிந்து கொள்கிறது மனிதம்… இலவசத்தின் பின்னணியில் தன்வசமிழக்கிறது மனிதம்… மேசைக்கு கீழே நீளும் கரங்களால்…

The post கவிதை : தொலைந்து போகும் மனிதம் appeared first on Book Day.

  •  

செல்வி சாரா கவிதைகள்

செல்வி சாரா கவிதைகள் 1. *தெரியவில்லை* குளிருமில்லை வெப்பமுமில்லை குளிரிலிருந்து வெப்பமா வெப்பத்திலிருந்து குளிரா அறியாக் கதகதப்புடன் யோனியைத் தழுவிக் கொண்டிருக்கிறது மாதவிடாய் உதிரம். 2. முதல் நாளில் ஆயிரம் அர்த்தம் சொன்ன உன் உச்சியின் வாசனையைத் தேடி அலைகிறேன் அதிரும்…

The post செல்வி சாரா கவிதைகள் appeared first on Book Day.

  •  

கவிதை : அம்மாவின் நினைவுகள்

கவிதை : அம்மாவின் நினைவுகள் அம்மா இறந்து கிடக்கிறார் தலைமாட்டில் இருபுறமும் மனைவியும் மகளும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அஞ்சலி செலுத்த வந்த உறவினர்களை அழைத்துச் செல்கிறேன் உறவினர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு எனக்கு ஆறுதல் கூறி சென்றுக்கொண்டிருக்கிறார்கள். பாட்டியுடனான உறவின் நினைவுகளைப் பகிர்ந்தும் பகுத்தறிவையும்…

The post கவிதை : அம்மாவின் நினைவுகள் appeared first on Book Day.

  •  

கவிதை – தேடல்

கவிதை – தேடல் என்னைக் காணவில்லை எங்கே தொலைந்து விட்டேன் தொலைந்து விட்டேனா தொலைக்கப் பட்டேனா தொலைதூரம் சென்று திரும்பிப் பார்க்கிறேன் நான் இருக்கிறேன் என் நிழலுடன் நினைவுகளுடன் ஆக எனக்கு என்னைத் தெரிகிறது. என்னில் நானாக எனக்குத் தெரிவதற்கு இத்தனை…

The post கவிதை – தேடல் appeared first on Book Day.

  •  

ச. இராஜ்குமார் எழுதிய “பாஷோவின் கைத்தடி” (ஹைக்கூக்கள்) – ஒரு பார்வை – பொன். குமார்

பாஷோவின் கைத்தடி – ஹைக்கூக்கள் – ச. இராஜ்குமார் – ஒரு பார்வை – பொன். குமார் ஹைக்கூ என்றால் தமிழ்க் கவிஞர்களுக்கு பாஷோவின் நினைவு வரும். பாஷோவை வைத்தே பல ஹைக்கூக்கள் எழுதப்பட்டுள்ளன. தொகுப்புகளும் வந்துள்ளன. அமைதியான குளத்தில் இப்போதும்…

The post ச. இராஜ்குமார் எழுதிய “பாஷோவின் கைத்தடி” (ஹைக்கூக்கள்) – ஒரு பார்வை – பொன். குமார் appeared first on Book Day.

  •  

கவிதை: நிரம்பி வழியும் குருதிக்காடு – ✍️ நிவேதிகா பொன்னுச்சாமி

நிரம்பி வழியும் குருதிக்காடு வேதனையைக் கடத்திடும் இந்தக் கண்ணீருக்கான சொல்லம்புகள் எதனூடே வெளிப்பட்டு நிற்கின்றன.. விம்மி வெடிக்கத் துடிக்கும் இதயத்தின் இரக்கமில்லா நிலையிலும் விஷமது நிறைந்த உள்ளக் குப்பியை திகட்டாத தித்திப்பாய் ருசித்திடும் போதிலும் சத்தமிட்டு அழுதிட விழையும் கட்டுண்ட மனதின்…

The post கவிதை: நிரம்பி வழியும் குருதிக்காடு – ✍️ நிவேதிகா பொன்னுச்சாமி appeared first on Book Day.

  •  

கவிதை : புகைரதம்

கவிதை : புகைரதம் திடீரென உயிர் பெற்றது நடைமேடை ஒன்று அடுத்து சில வினாடிகளில் வர இருக்கும் அதிவிரைவு புகை ரதத்தை வரவேற்க உரத்த குரல் கொடுத்து நுழைந்தது புகைரதம் பெருமூச்சுடன் பயணிகளை இறக்கியது. சுமந்திருந்த பாவங்களை இறக்கிய நிம்மதியில். தொடர்ந்து…

The post கவிதை : புகைரதம் appeared first on Book Day.

  •  

யாழ் எஸ் ராகவன் கவிதைகள்

யாழ் எஸ் ராகவன் கவிதைகள் தவறாகவே செய்து கொண்டிருக்கிறேன் யாவற்றிலும் உன் திருத்தம் கண்டு “சீ “மக்கு இது கூட தெரியல இதழ் குவித்து கண் சுருக்கும் போதெல்லாம் இதயத்தில் மலர் தோட்டம் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கும் நீ வியப்படையும்…

The post யாழ் எஸ் ராகவன் கவிதைகள் appeared first on Book Day.

  •  

தங்கேஸ் கவிதை – பிச்சை

தங்கேஸ் கவிதை – பிச்சை தோல் போர்த்திய எலும்புக்கூடு ஏந்திய கரமொன்றில் இரண்டு ரூபாய் நாணயத்தைத் திணித்துவிட்டு ஏதோ தோன்ற முகம் பார்க்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன பெரியம்மாவின் சாயல் தென்பட அப்படி ஏதும் இருந்து விடக் கூடாதென்று…

The post தங்கேஸ் கவிதை – பிச்சை appeared first on Book Day.

  •