மே மாதம் வந்துவிட்டது. உழைப்பின் முக்கியத்துவம்/தொழிலாளர் உரிமைகளை நினைவூட்ட உழைப்பாளர் தினமும் ஒவ்வொருவருடமும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மூலதனம் பற்றியும், உழைப்பு/உற்பத்தியின் மூலம் மனிதர்கள் அந்நியமாதல் பற்றியும் மார்க்ஸ்/ஏங்கல்ஸ் நிறையப் பேசியிருக்கின்றனர். அந்தப் பாதையில் பின்னர் வந்த பாப் பிளாக் போன்றவர்கள் 'உழைப்பை ஒழிப்பது' (The Abolition of Work) பற்றி
ஸென்னில் எதையும் செய்யாமல் அப்படியே இரு என்பது அடிக்கடி நினைவூட்டப்படுவதை அறிந்திருப்போம். . தியானத்தின்போது கூட 'சும்மா அமர்ந்திருத்தல்' மட்டுமே போதுமானது என்று சொல்வார்கள். அதேபோன்று அப்படி சும்மா இருந்து தன்னிலையை அறிதல் சாத்தியமென்றாலும், அப்படி ஒருவர் நினைத்துக்கொண்டு தியானம் செய்தால், ஞானம் அடைதல் தூரப்போய்விடுமென்றும் பயமுறுத்துவார்கள்.எனில், சும்மா உட்கார்ந்திரு என்பதன் அர்த்தந்தான்
இன்று முழுநாளும் தியானம் செய்வதற்கான நன்னாளாக அமைந்திருந்தது. காலை எட்டு மணிக்கு தியான வகுப்புத் தொடங்கியது. தியானத்தை கூட்டாகச் செய்வது, தனித்துச் செய்வதைப் போலனற்றி, வேறு வகை அனுபவத்தைத் தரக்கூடியது.தியானம் நடைபெறும் இடத்துக்கு காலையில் எழுந்து 40 நிமிடம் பயணித்துப் போகும்போதே மனம் இலகுவாகத் தொடங்கியது. காலை 8 தொடக்கி 9.30 வரை கூட்டுத் தியானம். 50 பேருக்கு மேற்பட்டோர் அந்தக் காலையிலே