புதுமைப்பித்தனும் புத்தகக் கடையும் : ஶ்ரீநிவாச கோபாலன்
May 24, 2025
க.நா.சு. இந்நிகழ்வைக் கூறிவிட்டு, புதுமைப்பித்தன் தனது காலத்து எழுத்தாளர்களில் மேதைமையுடன் திகழ்ந்த ஒருவர் எனக் குறிப்பிட்டுக் கட்டுரையைத் தொடர்கிறார். தொடர்ச்சி கிடைக்கவில்லை. க.நா.சு. குறிப்பிட்டுள்ள சம்பவத்தை நினைவில் இருத்திக்கொண்டு அடுத்த சங்கதிக்குச் செல்லலாம்.