Reading view

குடும்பத்தினர் வீட்டினுள் இருக்கையிலேயே முகமது பிலாலின் வீடு இடிக்கப்பட்டது (கட்டுரை – 5)

தமிழில்: சேதுசிவன் வெறுமனே ஒரு கட்டிடமாக இருந்த இதனை, எங்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும் சொந்த வீடாக மாற்றுவதிலேயே எங்கள் முழு வாழ்க்கையும் கழிந்து விட்டது – முகமது பிலால் வடமேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூர் என்ற நகரம், மரத்தினால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்குப் பெயர்பெற்ற ஊராகும். அங்குள்ள கட்டகேரி பகுதியின் மிகச்சிறிய தெருக்களில் மரப்பொருட்கள் செய்யும் மரப்பட்டறைகள் வரிசையாக அமைந்திருக்கும். மரம் இழைக்கும் சத்தமும், உளியின் ஓசையும், மரங்களை அறுக்கும் ஒலியும் காற்றில் எங்கும் நிறைந்திருக்கும். […]

Source

  •  

புல்டோசர் இடிப்புகள் – புதிய முயற்சி, புதிய தொடர்

செல்வந்தர்களுக்கு நகரங்களைத் தாரைவார்ப்பதற்காக ஆண்டாண்டு காலமாக அங்கே வாழ்ந்துவரும் ஏழை எளிய மக்களின் குடிசைகளை இடித்துத் தள்ளுவதென்பது உலகெங்கிலுமுள்ள ஆட்சியாளர்கள் தொடர்ந்து கடைபிடித்துவரும் ஒரு நடைமுறையாகும். மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளும் கொடூரத்தின் அடுத்த கட்டமாக மற்றொரு தளத்திற்கு பாசிச பாஜக அரசு நகர்ந்து சென்றிருக்கிறது.  சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களை எப்போதும் அச்சுறுத்தலிலேயே வைத்திருக்க விரும்பும் இந்துத்துவ ஆட்சியாளர்கள், அம்மக்களின் சிறுபான்மை மத அடையாளத்திற்காகவே அவர்களது வீடுகளை இடித்துத் தள்ளி வருகின்றனர். மதங்களையும், […]

Source

  •