Reading view

அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும்

திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாப் ஆகியோரின் கூட்டணி பற்றி அகிலத்திரட்டின் வரிகள் இவை. கதையின் தொடர்ச்சி: பத்மநாப சுவாமியாக இருந்த திருமால் திருச்செந்தூருக்கு சென்ற பிறகு முருகனாக மாறி விட்டார். முருகனாக...

The post அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும் first appeared on Her Stories.

  •  

அகிலத்திரட்டு அம்மானை பேசும் பெரியாரின் திராவிட சித்தாந்தம்

அனந்த காட்டின் கிலுகிலுப்பை தோப்பில் புலையர்* சாதிப் பெண்ணொருத்தி விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மரங்களின் நடுவே அழகான குழந்தை ஒன்றைக் கண்டாள். புலையர் குலப்பெண் அந்தக் குழந்தையை எடுத்து மாரோடு அணைத்தாள். குழந்தை...

The post அகிலத்திரட்டு அம்மானை பேசும் பெரியாரின் திராவிட சித்தாந்தம் first appeared on Her Stories.

  •  

வெண்ணீசன் நீசனிடம் தோற்ற போர் – குளச்சல் போர்

‘அகிலத்திரட்டு அம்மானையில் நசுறாணி என்று வழங்கப்படுவது கிறிஸ்தவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை என்று எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஏனென்றால் பொ.ஆ.1739ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரை அகிலத்திரட்டு அம்மானை ‘நசுறாணி...

The post வெண்ணீசன் நீசனிடம் தோற்ற போர் – குளச்சல் போர் first appeared on Her Stories.

  •  

RSS இயக்கத்தின் தந்தை கோல்வால்கர் தரும் சான்று

இந்த மருமக்கள்தாயம் என்ற சம்மந்தம் முறையினை உருவாக்கியது நம்பூதிரி பிராமணர்களே ஆவர்! நம்பூதிரி பிராமணர்கள் திருவிதாங்கூர் மன்னர்களிடம் தாங்கள் கொண்ட  நெருக்கத்தை பயன்படுத்தி, தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக இந்த கொடிய வழக்கத்தை நடைமுறைப்படுத்தினர். அதை...

The post RSS இயக்கத்தின் தந்தை கோல்வால்கர் தரும் சான்று first appeared on Her Stories.

  •  

பிறப்பால் அந்தணரான நீசன்

கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றினை அகிலத்திரட்டு அம்மானையிலும் படித்து உணர நேர்ந்தது. ஆனால் அவ்வரலாறு அம்மானை வரிகளாக, அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக் கதைகளின் கலப்போடு அகிலத்திரட்டு அம்மானையில் எழுதப்பட்டுள்ளது. ராமாயணம் மஹாபாரதம்...

The post பிறப்பால் அந்தணரான நீசன் first appeared on Her Stories.

  •