மாசாய் பழங்குடி (பழங்குடிகள் தொடர் – 1) – தீபா ஜெயபாலன்
வரலாறு எங்கு இருக்கிறது நேற்றைய செய்தியிலா? இன்றைய நிகழ்விலா? காலம் காலமாக வேரோடு ஓடும் நீரை போல வாழும் வாழ்வியலின் வழி தோன்றலாகவும், வலியை தோளில் சுகமாய் சுமந்து கொண்டு உலகத்தில் உலா வந்து கொண்டு உள்ளது. பூலோகத்தின் பல பகுதிகளில் பல இன குழுக்கள் வாழ்ந்து கொண்டு உள்ளது என்றாலும், எந்த இனத்தின் கைகள் இரும்பு கரமும் உறுதியான மன பிடிப்பும் தன்னகத்தே வைத்து உள்ளதோ, அது அதிகாரத்தைத் தனதாக்கி கொள்ளும் என்பதில் ஐயம் இல்லை.. […]