Reading view

உலகனேரிக்கு ஒரு சீட்டு – க. சம்பத்குமார்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் “உலகனேரிக்கு ஒரு சீட்டு” எனக் கேட்டு வாங்கிய டிக்கெட்டை மடித்து சட்டைப்பையில் வைத்த நான்தான், உண்மையில் அன்றைக்கு அந்த இடத்தில் உலகனேரியை இறக்கி வைத்தவன். ஆம், ஒருவாரத்திற்கு முன்பு வரை ஒருமுறை கூட உச்சரித்திராத இடத்தை வந்திறங்கிய நிமிடத்திற்கு முன்புவரை ஓராயிரம் முறை தேடியிருந்தேன் கைபேசியில். ஒருவழியாக தசிஎகச வின் கருத்தியல் பயிலரங்கு தொடங்கவிருந்த நாளின் விடியலில், மனதில் தூக்கிச் சுமந்த உலகனேரியை அதே இடத்தில் எவ்வித சேதாரமுமின்றி இறக்கி […]
  •  

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மதுரை பயிலரங்கம் – அமுதா செல்வி

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த செப். மாதம் 1ஆம் தேதி மதுரையில் பயிலரங்கம் நடைப்பெற்றது.  பயிலரங்கம் காலை 10 மணி அளவில் 60 பங்கேற்பாளர்களுடன் தொடங்கியது.   திரு க. சரவணன்  பயிலரங்கத்திற்கு வந்திருந்த பங்கேற்பாளர்களை வரவேற்று வரவேற்புரை நல்கினார். தலைமை: எழுத்தாளர் உதயசங்கர் அதனைத் தொடர்ந்து  தோழர் உதயசங்கர் மாநிலத் தலைவர் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவர்கள் தலைமை உரையாற்றினர் தலைமை உரையின் […]
  •  

நூல் அறிமுகம் : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் (லண்டனில்)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் கடந்த சனிக்கிழமை (ஜூன் 15ஆம் தேதி 2024) மாலை 3மணி அளவில் விம்பம் கலை-இலக்கிய அமைப்பு இரு நிகழ்வுகள் நடந்தன. முதல் அமர்வில் தமிழ் சினிமா இன்றைய காலத்தைப் பிரதிபலிக்கிறதா? : தமிழக, ஈழ சினிமா பற்றிய உரையாடல். ஆவணப்பட, திரைப்பட இயக்குனரும் – திரைப்படத்துறை வரலாற்று ஆசிரியருமான – மிச்சிகன் பல்கலைக்கழக திரைப்படத்துறை பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்களும் எழுத்தாளர், விமர்சகர், ஆய்வாளருமான யமுனா ராஜேந்திரன் அவர்களும் விவாதித்தனர். […]
  •  

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் சந்திப்பு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் புதிய நம்பிக்கை தந்த தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் சந்திப்பு திருச்சி சமயபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முதல் மாநிலச் சந்திப்பு 28/04/2024 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்குச் சங்கத்தின் மாநில தலைவர் உதயசங்கர் அவர்கள் தலைமை தாங்கினார். அவரது உரையில், சங்கம் உருவானது குறித்தும் அதன் கிளைகள் அமைக்கப்பட்டது குறித்தும் விரிவாகப் பேசினார். சங்கத்தின் அடுத்தடுத்த வேலைத் […]
  •