Reading view

மிஸ்ஸியம்மா 

மிஸ்ஸியம்மா 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில், எடுக்கப்பட்டத் திரைப்படம். இதற்கு முன் பாதாள பைரவி 1951-ம் ஆண்டு இவ்வாறு எடுக்கப்பட்டாலும், இரண்டிலும் நடிகர் நடிகர் பெரும்பாலும் ஒருவரே....

The post மிஸ்ஸியம்மா  first appeared on Her Stories.

  •  

காவேரி

காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி, கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை, டி.யோகானந்த் இயக்கியுள்ளார் சிவாஜி கணேசன் விஜயன்  NS கிருஷ்ணன் மணிமொழி  MN நம்பியார் ஞானாமிருதம்  வீரப்பா செங்கனல் ...

The post காவேரி first appeared on Her Stories.

  •  

எதிர்பாராதது

எதிர்பாராதது 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். சரவணபவ யூனிட்டி பிக்சர்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு, ஸ்ரீதர் கதை வசனம் எழுதியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது திரைப்படம். இத்திரைப்படம் 1954ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான...

The post எதிர்பாராதது first appeared on Her Stories.

  •  

ரத்தக்கண்ணீர்

ரத்தக்கண்ணீர் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது குறித்துக் கதை கதையாகச் சொல்கிறார்கள். தவறான பாதையில் செல்பவன் சீரழிவான் என்பதைச் சொல்லும் ஒற்றை சொற்றொடர் கதை இது. தோற்றவனின் கதையை யாரும் சொல்லுவதில்லை. அப்படிச்...

The post ரத்தக்கண்ணீர் first appeared on Her Stories.

  •  

சுகம் எங்கே 

சுகம் எங்கே 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது கே. ராம்நாத் இயக்கி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம். திரைக்கதையை ஏ.கே.வேலன் மற்றும் கண்ணதாசன் எழுதியுள்ளனர். கண்ணதாசன் மற்றும் மருதகாசி எழுதிய பாடல்களுக்கு...

The post சுகம் எங்கே  first appeared on Her Stories.

  •  

தூக்குத்தூக்கி

தூக்குத்தூக்கி 1954ஆம் ஆண்டு ஆர்.எம். கிருஷ்ணசாமி இயக்கிய திரைப்படம். உடுமலை நாராயண கவியின் இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, 1935 ஆம் ஆண்டு இதே பெயரில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. 1954 ஆம் ஆண்டுவெளிவந்த அந்த...

The post தூக்குத்தூக்கி first appeared on Her Stories.

  •  

கூண்டுக்கிளி

கூண்டுக்கிளி, 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். விந்தன் அவர்கள் எழுதிய கதையை, டி.ஆர்.ராமண்ணா இயக்கித் தயாரித்து இருக்கிறார்.  தஞ்சை ராமையா தாஸ், விந்தன், கவி க மு ஷெரிஃப், மருதகாசி பாடல்களை எழுதியுள்ளனர். ‘சொல்ல...

The post கூண்டுக்கிளி first appeared on Her Stories.

  •  

மலைக்கள்ளன்

மலைக்கள்ளன் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். பெரும் வசூலைப் பெற்ற இப்படம் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் தமிழ்த் திரைப்படம். ஆறு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்)...

The post மலைக்கள்ளன் first appeared on Her Stories.

  •  

பெண்

பெண் 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். கதை வசனம் திரு ரா. வேங்கடாசலம் எழுதியிருக்கிறார். ஏ வி எம் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை இயக்கியவர் திரு எம்.வி. இராமன். திரு எம்.வி. இராமன் என்னும்...

The post பெண் first appeared on Her Stories.

  •  

துளி விஷம்

துளி விஷம், 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.  சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை இது. வரலாற்று நாவல்கள் எழுதி மிகவும் புகழ் பெற்ற அவர், சில திரைப்படங்களுக்குக் கதையும் எழுதி இருக்கிறார். அவற்றுள்...

The post துளி விஷம் first appeared on Her Stories.

  •