ஆழ்கடல் 09

ஆழ்கடல் 09
“ஐலேண்டுக்கு ரீச்சானதும் பேசலாம் என்றான் சௌரா. அதன்படி ரோபின் தீவில் கப்பல் நங்கூரமிடப்பட்டதும் பயணிகள் கப்பலில் இருந்து ரோபின் தீவினுள் செல்லத் தொடங்கினர்.
சௌராவும் தீபக்கும் பயணிகளுக்கான பாதையை விட்டு மற்றொரு பாதையில் இறங்கி ரோபின் தீவிற்குப் சென்றனர். அதுவரை இருவரும் பேசவில்லை.
இருவரும் தங்களது கல்லூரி கதைகளை பேசியபடி தீவிற்;கு வந்தனர். ஒரு ரெஸ்டாடண்டில் இருவரும் அமர்ந்தனர்;. பின் “தீபக் கொஞ்சம் சீக்ரட்டா தான் ஹெண்டில் பண்ணணும் என்றவன் தனது ஜீன்ஸ் பைக்கற்றில்...
Read more