Reading view

தேவதை இளந்தேவி - டீசர்

தேவதை இளந்தேவி - அறிமுகம்

இருவேறு மாறுபட்டக் களத்தில் நடந்தேரும் சஸ்பென்ஸ் திரில்லர் வகை நாவல் இது. இடையில் காதல், வீரம், ஏக்கம், பாசம் அத்தனையும செம்புலப் பெயர் நீராய் கதையின் ஊடே கலந்து ஓடும் என்பதில் ஐயமில்லை.

அங்கு பெண்களுக்கு எதிரான மருத்துவக்குற்றங்கள் கூடுதலாக நடந்தேறுகின்றன. யார் காரணம்? என்ன காரணம்? எனப் புரிந்துணர நமக்கு உதவுபவன் இக்கதையின் நாயகன்.

நாயகன் அச்சமின்றி மர்ம முடிச்சுகளை மெல்ல மெல்ல அவிழ்த்திட பேரதிர்ச்சி நம்மைத் தாக்குகின்றது. முடிச்சுகளின் மிச்சமாய் நம் மனதைக்...

Read more
  •  

தேவதை இளந்தேவி (13)

தேவதை இளந்தேவி (13)

சேலம், கதிரவன் வீட்டில்,

பிரேமா, அகரனுடன் இளமதியின் மரணத்தைப் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருந்தான் கதிரவன்.

"பாஸ், இந்த எல்லாக் கேள்விகட்கும் பதில் வேணும்னா நிச்சயம் நான் நாளைக்கே போய் டாக்டர். தேவிப்ரியாவ சந்திச்சு பேசிட்டு வர்றேன்" என்றான் அகரன்.

" ஓகே.... தட்ஸ் குட் ஐடியா" எனப் பாராட்டிய கதிரவன் அகரனை வழியனுப்பினான்.

சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த பிரேமா, திடுக்கிட்டாள் தன் அலைபேசியின் சிணுங்களில்.
எடுத்துப் பார்த்தவள் , "ஐ.... அம்மா...." என ஆர்வமானாள்...


Read more
  •  

தேவதை இளந்தேவி (6)

தேவதை இளந்தேவி (6)

சரவணப்பட்டி, விழுப்புரம்,
மரகதம், "எனக்கு ஏற்கனவே தெரியும்படி, இந்த மாதிரி ஏதாச்சும் தகிடுதித்தம் ரெண்டாளும் கூடிச் செய்வீங்கன்னு. என் மவன கட்டிக்க வேணாம்னு முடிவு பண்ணிட்டியாடி! அப்படின்னா அங்க யாரு கூட சுத்தற?" என சத்தம் போட்டார் ருத்ரகாளியாக.

சத்தம் கேட்டு உள்ளே வந்தார் மாணிக்கம் தன் மனைவியுடன்.

"அக்கா, இப்ப எதுக்கு இங்க வந்துக் கத்திட்டு இருக்கற?" கேட்டார் மாணிக்கம்.

"எதுக்கு வந்தேன்னு கேக்குறியா.....? இல்ல ஏன் வந்தேன்னு கேக்குறியா?" என்ற மரகதத்தின் விழிகளில்...


Read more
  •  

தேவதை இளந்தேவி (5)

தேவதை இளந்தேவி (5)

1000667001.jpg

சரவணப்பட்டி,விழுப்புரம்,

தட்டுத்தடுமாறி அவர் பெயரை இளமதி உச்சரித்ததும் பூவிழிக்கே சுருக்கென்றிருந்தது.

"என்னடி சொல்ற? உண்மையாகவா? அவரா?" எனப் பதறினாள் பூவிழி.

"ம்ம்.... ஆமாம் அக்கா. அவரே தான்!" என்றாள்.

"யாருடி அவரு?" அம்மா கோதை கேட்க, முகம் மாறினார் அப்பா மாணிக்கம்.


"நேத்தி பேசினாரே அவரா?" கேட்டார் அப்பா.
"அவர் இல்லப்பா.... இவர் வேற!" என்றாள் இளமதி.

"மென்னு ஏன்டி முழுங்கற? சொல்லித் தொலயேன் டி" என்றாள் அப்போது அங்கு வந்த அத்தை மரகதம்.

"அட...


Read more
  •  

தேவதை இளந்தேவி (4)

தேவதை இளந்தேவி (4)

சரவணப்பட்டி, விழுப்புரம்

சைமன், இளமதியின் சிந்தையில் சதிராட்டம் ஆடிக் கொண்டிருந்தான். மனதில் அச்சம் கூடியது அவளுக்கு.

"சரி .... இருக்கட்டும் .... இந்த செல்பேசி சம்பவத்த மறக்காம மேடம் கிட்ட சொல்லிடனும். இல்லன்னா நாளைக்கு நம்ம மேல குற்றம் சாட்டிடுவாங்க!" என்ற யோசனையிலேயே பிரண்டு பிரண்டு படுத்தாள்.

இவளின் தவிப்பை உணர்ந்த அம்மா கோதை, அவளை அணைத்துக் கொண்டார். முத்து பூவிழியின் வலக்கரத்தை தலையணையாக்கிப் படுத்திருந்தான். அவ்வப்போது தூக்கத்தில் சிரித்துக் கொண்டு இருந்தான்...


Read more
  •  

தேவதை இளந்தேவி (2)

தேவதை இளந்தேவி (2)

தன் குலதெய்வத்தை மனதில் வணங்கியபடி நடந்துக் கொண்டிருந்த மாணிக்கத்திற்கு அங்கொரு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.

விழிகளில் நீர் நிறைய ஓடினார், "தாயி ... ஐயோ என்னாச்சு என் பிள்ளைக்கு" எனக் கீழே கிடந்த தன் மகளை வாரி அணைத்துக் கதறினார்.


அவரின் கண்ணீர் துளி அவள் கன்னத்தில் பட்டுத் தெறிக்க, விழிப் பாவைகள் அலையடித்தன. பின் சிரமப்பட்டு தம் பூவிழிகளை மலர்த்தினாள் வானிலவை முகமெனக் கொண்டிருந்த இளமதி.

அதுவரை பிரமை பிடித்தபடி இருந்தவருக்கு அவளின் விழி...


Read more
  •