Reading view

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் 

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | மேரி ஷெல்லி எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’  (Frankenstein) நாவல்  19 வயதுப் பெண்ணால் இப்படியொரு அறிவியல் புனைவை எழுத முடியுமா என்று கேட்டார்கள்! அ. குமரேசன் எழுத்து நடை இவ்வளவு மோசமாகவா இருப்பது என்று ஒதுக்கப்பட்ட…

The post தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல்  appeared first on Book Day.

  •  

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –15 நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம் அ. குமரேசன் நான்கு திரைப்படங்களாக, நான்கு தொலைக்காட்சித் தொடர்களாக, பல முறை மேடை நாடகங்களாக, ஒரு நாட்டிய நாடகமாக வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்…

The post தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம் appeared first on Book Day.

  •  

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 7| குனிய வேண்டியது யாரு ?- ராமச்சந்திர வைத்தியநாத்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும்….7 குனிய வேண்டியது யாரு ? உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாய்மொழிக் கதைகள் காலங்காலமாய் இருந்து வருகிறது. இதில் காமரசம்மிக்க சரசசல்லாபக் கதைகள் மக்களிடையே அதீத வரவேற்பைப் பெற்றதாக இருந்து வருகிறது. இத்தாலியின் டெக்காமரான், அரேபியாவின் ஆயிரத்து…

The post எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 7| குனிய வேண்டியது யாரு ?- ராமச்சந்திர வைத்தியநாத் appeared first on Book Day.

  •  

வகுப்பறை கதைகள் 4 :- ஓடிப் போனவன்- விட்டல்ராவ்

வகுப்பறைக் கதைகள் – 4   4. ஓடிப் போனவன் – விட்டல்ராவ் அன்றைக்கு அம்மாதத்தின் பதினைந்தாம் தேதி. விட்டல்ராவ் பள்ளிக்கூடத்து பியூன் சக்கரை ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து ஒரு காகிதத்தை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டுப்போனார். அவ்வாறு பிரதி மாதமும்…

The post வகுப்பறை கதைகள் 4 :- ஓடிப் போனவன்- விட்டல்ராவ் appeared first on Book Day.

  •  

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4:- சுழித்தோடும் கதையாறு – எழுத்தாளர் ம.மணிமாறன்

சுழித்தோடும் கதையாறு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4 வரலாற்றை முன் உணர்பவர்கள் எழுத்தாளர்கள். அவர்கள் உலகைக் கவனிக்கிறார்கள். உலகியல் மாற்றங்கள் இப்படி நடக்க சாத்தியமிருக்கிறது என்பதைக் கண்டுணர்கிறார்கள். அதிலும் குறிப்பாக புனைவெழுத்தாளன் தன்னுடைய படைப்பிற்குள் இதனை பரிசோதனை செய்தும் பார்க்கிறான். நெற்களஞ்சியம்…

The post பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 4:- சுழித்தோடும் கதையாறு – எழுத்தாளர் ம.மணிமாறன் appeared first on Book Day.

  •  

அறிவியலாற்றுப்படை 24: காகிதத்தின் கதை – முனைவர் என்.மாதவன்

காகிதத்தின் கதை அறிவியலாற்றுப்படை – 24   முனைவர் என்.மாதவன் முதலில் ஒரு சம்பவம். சர்க்கரை அரிதான பொருளாக இருந்த காலம் அது. உணவகம் ஒன்றில் இலவசமாக சட்னியுடன் சர்க்கரையையும் கொடுத்து வாடிக்கையாளர்களை கவரத் தொடங்கினர். அதாவது நெய் ரோஸ்ட் சாப்பிடுவோர்க்கு…

The post அறிவியலாற்றுப்படை 24: காகிதத்தின் கதை – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •  

‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி!

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –14 | ‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி! அ. குமரேசன் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிற, நவீனத்துவ இலக்கிய முன்னோடியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிற நாவல் 1922ஆம் ஆண்டில்…

The post ‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி! appeared first on Book Day.

  •  

வகுப்பறை கதைகள் 3 :- பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் – விட்டல்ராவ்

பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் வகுப்பறை கதைகள் – 3 – விட்டல்ராவ் அன்று தர்மபுரியில் ஒரே ஒரு தனியார் பள்ளிக்கூடம்தான் இருந்தது. ஸ்ரீராம வித்யாசாலா என்ற பெயரில் அது இருந்தது. அப்படிச் சொன்னால் ஊரில் யாருக்கும் சட்டென்று தெரியாது. ஆனால் ‘‘விட்டல்ராவ்…

The post வகுப்பறை கதைகள் 3 :- பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் – விட்டல்ராவ் appeared first on Book Day.

  •  

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 6 |  ஜெய் ஹிந்த்! – ராமச்சந்திர வைத்தியநாத்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 6 |  ஜெய் ஹிந்த்! – ராமச்சந்திர வைத்தியநாத் அரசுகள்தான் தேசங்களை உருவாக்குகிறதேயொழிய தேசங்கள் அரசுகளை உருவாக்குவதில்லை. முதலாவது உலகப் போருக்குப் பிந்திய காலத்தில் ஜனநாயகம், மதபீடங்கள், சோசலிசம், அமைதிவாதம், மனிதாபிமானம், சர்வதேசியம், போன்றவற்றுக்கு…

The post எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 6 |  ஜெய் ஹிந்த்! – ராமச்சந்திர வைத்தியநாத் appeared first on Book Day.

  •  

அறிவியலாற்றுப்படை 23: எங்கே ? ஏன்? எழுதத் தொடங்கினோம்? – முனைவர் என்.மாதவன்

எங்கே ? ஏன்? எழுதத் தொடங்கினோம்? அறிவியலாற்றுப்படை 23   முனைவர் என்.மாதவன் ஒரு பிரபலமான நிகழ்வு. அறிஞர் ஐன்ஸ்டீன் அவர்கள் வீட்டில் நடைபெற்ற நகழ்விது. அவர் வாசிப்பதற்கென்று அறை ஒன்று இருந்தது. வழக்கமாக அவர் இல்லாத நேரங்களில் அந்த அறையின்…

The post அறிவியலாற்றுப்படை 23: எங்கே ? ஏன்? எழுதத் தொடங்கினோம்? – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •  

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல் ‘கேட்ச்-22’ (Catch-22)  – அ. குமரேசன் போர் மீது ஒரு வசீகரம் கட்டப்படுகிற காலக்கட்டம் இது. உலகின் பல பகுதிகளிலும் போர்க் கூச்சல்கள் செவிகளைத் துளைக்கின்றன. இந்தியா–பாகிஸ்தான்…

The post தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல் appeared first on Book Day.

  •  

வகுப்பறை கதைகள் 2 :- காந்தி கணக்கு – விட்டல்ராவ்

காந்தி கணக்கு வகுப்பறை கதைகள் – 2 – விட்டல்ராவ் அப்போது ஓமலூரில் பேருந்து நிலையம் என்று எதுவுமில்லை. ஓமலூரிலிருந்தே புறப்பாடு- வருகை என்றும் பஸ் போக்குவரத்தில்லை. சேலத்திலிருந்து எங்கெங்கோ போகும் – வரும் பஸ்களுக்கு ஓமலூர் ஓர் இடையில் நிற்கும்…

The post வகுப்பறை கதைகள் 2 :- காந்தி கணக்கு – விட்டல்ராவ் appeared first on Book Day.

  •  

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 5 | எது தேசிய கீதம்? – ராமச்சந்திர வைத்தியநாத்

எது தேசிய கீதம்? எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 5 – ராமச்சந்திர வைத்தியநாத் ஜீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது என்று துவங்கும் வள்ளலார் பசியின் அவத்தையை விரிவாகவே எடுத்துரைக்கிறார். புத்தி கெடுகின்றது, கண்…

The post எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 5 | எது தேசிய கீதம்? – ராமச்சந்திர வைத்தியநாத் appeared first on Book Day.

  •  

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

சர்வதேசத் தாயான நீலவ்னா… பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2 – எழுத்தாளர் ம.மணிமாறன் நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனிநபர் சொத்துரிமைக்கு (சொத்துரிமையின் பெயரால் மக்கள் சமுதாயத்தை பிளவுபடுத்தி,மக்களை ஒருவக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்…

The post பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன் appeared first on Book Day.

  •  

அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன்

கேள்வியின் நாயகனாகும் அறிவியல் அறிவியலாற்றுப்படை – 22 – முனைவர் என்.மாதவன் நோவா என்ற பெயரில் ஒரு கடவுளின் அனுக்க சீடர் ஒருவர் இருந்தார். அவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் மருமகள்களும் இருந்தனர். ஒரு நாள் கடவுள் அவருக்கு ஒரு ஆணையிட்டார்.…

The post அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •  

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude)

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) தவறுகளைத் திருத்திக்கொள்ளாத தலைமுறைகளின் கதை – அ. குமரேசன் பெருந்தொழில் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல், போர், அரசியல்…

The post தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) appeared first on Book Day.

  •  

எழுத்தாளர் விட்டல்ராவ் எழுதும் புதிய தொடர் “வகுப்பறைக் கதைகள்”

வகுப்பறைக் கதைகள் – 1 லூர்துமேரி டீச்சர் விட்டல்ராவ் ஆறு வயது பூர்த்தியடைந்தவர்களைத்தான் முதல் வகுப்பில் சேர்த்துக்கொள்ளுவார்கள். ஆறு வயது பூர்த்தியடைந்ததைக் கண்டறிய அந்தப் பையனை அல்லது பெண்ணை அவர்களின் இடது கையால் அவர்களே தம் வலது காதை அல்லது வலது…

The post எழுத்தாளர் விட்டல்ராவ் எழுதும் புதிய தொடர் “வகுப்பறைக் கதைகள்” appeared first on Book Day.

  •  

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 4

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 4  – ராமச்சந்திர வைத்தியநாத் தேச விடுதலைக்குப் பின்னர் ஆகஸ்ட் பதினைந்தை சுதந்திர தினமாக கொண்டாடி வருவது நமது மரபில் கலந்து விட்டது. ஆயின் சிற்சில ஆண்டுகளாக அதற்கு முந்திய நாளை பிரிவினை துயர்…

The post எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 4 appeared first on Book Day.

  •  

அறிவியலாற்றுப்படை 21 : அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் – முனைவர் என்.மாதவன்

அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் அறிவியலாற்றுப்படை 21 முனைவர் என்.மாதவன் பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு இது. ஒரு நாள் நாய் என்னை கடித்துவிட்டது. நண்பர் ஒருவரின் வீட்டில் வளர்க்கும் நாய்தான் என்றாலும் எனக்குத் தேவையான ஊசிகளை வரிசைப்படி போட்டுக்கொண்டேன். இதே…

The post அறிவியலாற்றுப்படை 21 : அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் – முனைவர் என்.மாதவன் appeared first on Book Day.

  •  

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 | எழுத்தாளர் ம.மணிமாறன்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 ஏன் எழுத வேண்டும்… எது ஒன்றையும் குறித்து யோசிப்பதற்கோ அல்லது எழுதுவதற்கோ ஒரு முக்கியமான மனத்திறப்பு நிச்சயமாக எல்லோருக்கும் தேவைப்படுகிறது. எனக்கு பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் எனும் இந்த தொடரை எழுத வேண்டும் என்பதற்கான உந்துதல் ஏற்பட்டது…

The post பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 1 | எழுத்தாளர் ம.மணிமாறன் appeared first on Book Day.

  •