Reading view

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 7:

அத்தியாயம் 7

கலாவின் முகத்தில் நிறையவே கடுமை. ஆனால் சுவர்ணா அதை கவனிக்கும் நிலையில் இல்லை. மயூரனின் சகோதரி எப்படி மாலாவோடு இப்படி அன்னியோன்னியமாகப் பேசலாம்? என்ற பொறாமை வர முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். மாலாவின் தாய்க்கு எதுவும் தெரியாது என்பதால் அவள் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

"நான் உண்மையிலேயே ஏதோ பூஜை செய்யப் போகிறோம் என்று அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள் கலா! அவளை ஏமாற்றுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது" என்றாள் மாலா. அது சுவர்ணாவின் காதில்...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 33...

உத்திரன் நேராக கலாவும், சுவர்ணாவும் தங்கி இருந்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றான். அவன் பின்னாலேயே சென்ற மயூரன் வேவு பார்க்க அனுப்பிய பெண்ணான கனிகா அந்த வீட்டின் வெளிப்பக்கம் இருந்த ஒரு ஜன்னல் கதவின் பின்னால் ஒண்டிக் கொண்டாள். கலா ஒரு மூலையில் அமர்ந்திருக்க சுவர்ணா ஓலைச் சுவடிகளில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். மிகவும் தீவிரமான சிந்தனையோடு அவள் எழுதுவது உத்திரன் மனதை எங்கோ கொண்டு சென்றது. சுவர்ணாவின் மேல் ஏற்கனவே அவனுக்கு தல் உண்டு. ஆனால் அவள் மனம் முழுக்க மயூரன் அவனது துரோகம்...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 31...

கோமதியும் மற்றவர்களும் ஆம்ரபாலியின் மாளிகையை அடைந்ததும் காவலாளி உள்ளே அழைத்துப் போய் அமர வைத்து குடிக்க எலுமிச்சை சாறும் கொடுத்தான். அத்தனை தூரம் நடந்து வந்தவர்களுக்கு புளிப்பு, இனிப்பு, உப்பு கலந்த அந்த பானம் தெம்பு கொடுத்தது. சிறிது நேரத்தில் இரு பெண்கள் நடந்து வந்தனர். அவர்களது நடையின் ஒயில், அவர்களது தோற்றம், அதில் தெரிந்த நளினம் எல்லாமே கோமதியை வாயைப் பிளக்க வைத்து விட்டன என்றால் முத்துகுமாரி திறந்த வாயை மூடவில்லை. மாரிச்சாமியோ அவர்கள் முகத்தையே ஆவெனப் பார்த்தபடி இருந்தான். பல...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 27....

சுவர்ணாவுக்கு உடம்பு நலமாகி விட்டது. இரு தினங்கள் முன்பு அவள் அம்மா என்று அலறியபடி கண் விழித்த போது முதலில் அரிஹந்த் பயந்தே போனான். ஆனால் அவள் கண் திறப்பதும், வாய் பேசுவதும் நல்ல அறிகுறி என்று வைத்திர சொன்னதால் அமைதியானான். இரு நாட்களுக்குப் பிறகு சுவர்ணாவும், அரிஹந்தும் அவர்கள் தங்கி இருந்த இடத்துக்கு வந்தார்கள். முத்துக்குமாரியிடமிருந்தும், கலாவிடம் இருந்தும் ஏற்கனவே விஷயத்தை அறிந்திருந்த கோமதி ஓடிப்போய் மகளை ஆரத் தழுவிக் கொண்டாள். அம்மாவைக் கண்டதும் சுவர்ணா அம்மா என்று அவள்...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 26

சுவர்ணாவை தூக்கிக் கொண்டு வீடுகள் இருந்த பகுதிக்கு விரைந்தார்கள் அனைவரும். இறைவனை பிரார்த்தனை செய்தபடியே சென்றாள் கலா. சுவர்ணாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும். அரிஹந்தின் சகோதரி என்பதால் அல்ல. ஒரு மனுஷியாக பல நல்ல குணங்களையும், பெருந்தன்மையையும், அறிவாற்றையும் கொண்டவள் என்று நிரூபித்திருந்தாள் சுவர்ணா. காடுகளில் வாழும் வேடுவர்கள் அந்த வீடுகளில் இருந்தனர். சுவர்ணாவைப் பார்த்ததுமே அவர்களில் ஒரு பெண்ணுக்கு என்ன வியாதி என்று தெரிந்து விட்டது. நடு வயது இருக்கும் அந்தப் பெண்மணி மூலிகை...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 24....

மயூரன் துரோகியாகி விட்டான் என்று அரிஹந்த் சொன்னதும் ஒரு கணம் பூமி சுழல்வது நின்று விட்டது போலத் தோன்றியது சுவர்ணாவுக்கு. காதுகளில் ஞொய்...என்ற சத்தம். கட்டுப்பாடு இல்லாமல் மூளை என்னென்னவோ செய்தது. அவளுக்கு உணர்வு வந்த போது கைகளில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தாள் முத்துக்குமாரி. அரிஹந்த் அவளது முதுகை நீவிக் கொண்டிருந்தான். கலாவோ முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள்.

"என்ன சொன்னாய் அரிஹந்த்? மயூரன் துரோகியா? யார் சொன்னார்கள்?" என்றாள் சுவர்ணா ஆத்திரமாக.

"நீ பதட்டப்படாதே...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 22...


கபிஸ்தலத்தை ஒட்டிய ஒரு வனப்பகுதி. சுவர்ணாவும் மற்றவர்களும் தங்கி இருந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரம் தான். ஆனால் அங்கே தான் பாவனன், ஆதிவன் மற்றும் மயூரன் தங்கி இருக்கிறார்கள் என்றோ, அவர்கள் ஈடுபட்டிருப்பது மிகப்பெரிய சதி என்றோ யாருக்குமே தெரியாது. பாவனனுக்கு முதலில் மயூரன் மேல் நம்பிக்கையே ஏற்படவில்லை. ஆனால் அவனது உறுதியான கொள்கை, பெண்களை அடிமைப்படுத்துவதன் அவசியம் போன்றவற்றைப் பற்றி அவன் பிரசங்கம் செய்ததும் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஜேத்தாவிலிருந்து சற்றே தொலைவில்...

Read more
  •  

சுவர்ண ரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 20.....

சுவர்ண ரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 20:



பாடலிபுத்திரத்தை விட்டு மிகவும் தள்ளி அமைந்திருந்த அதே குடிசையில் மீண்டும் ஒரு ரகசியக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பாவனனும் இருந்தான். வழக்கம் போல தளபதி தான் பேசினார்.



"மன்னருக்கு நமது அமைப்பைப் பற்றியும் நாம் செய்து வரும் புனிதப் பணி பற்றியும் தெரிந்து விட்டது. அதோடு நம் தலைவரின் பெயரையும் கூறினேன்." என்றார்.



மற்ற 6 பேரும் ஆழ்ந்த அமைதி காத்தார்கள். அவர்களுக்கே கூட தலைவரையும், தளபதியையும் பார்க்க...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 18....


சுவர்ணா, கலா மற்றும் அரிஹந்தின் பயணம் தொடங்கியது. முத்துக்குமாரியும் மறைவாக வந்ததால் பிரச்சனை ஒன்றும் இல்லை என்றாலும் சுவர்ணாவுக்கு மனம் சரியாகவே இல்லை. முதல் காரணம் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து அவள் இத்தனை நாள் தனியாக வெளியில் எங்கும் சென்றதில்லை, அது கூடப் பரவாயில்லை அண்ணன் அரிஹந்த் கூட இருக்கிறான், ஆனால் இரவு நேரங்களில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க எப்போதாவது மயூரன் வருவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அப்படி நடக்கவே இல்லை. அவ்வப்போது மாவிலையில் எழுதி செய்தி வரும்...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 17....

மயூரன் மனதில் ஏற்பட்ட மாற்றம் அவனது முகத்தில் பிரபலித்தது. ஹரன் திகைத்தே போனான். எப்போதும் பெண்களுக்கு ஆதரவாகவே பேசும் மயூரனின் மனதையும் மாற்றி விட்டார்களா?

"மயூரா! நீ என்ன பேசுகிறாய் என்று தெரிந்து தான் பேசுகிறாயா? இவர்கள் சொல்வதைக் கேட்டு பெற்ற தாயையே அவமதிக்கிறாயா நீ? என்னால் நம்பவே முடியவில்லையே?" என்றான் ஹரன். அவன் மனதில் சோகம் முகத்தில் வெளிப்பட்டது.

மயூரன் பேசும் முன்பாக ஆதிவன் குறுக்கிட்டான்.

"இதோ பார்! உன் அண்ணன் இப்போது தான் உண்மையை உணர்ந்துள்ளான். தாய்ப்பாசம் அது இது...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 8...

அத்தியாயம் 8:

ஜேத்தாவிலிருந்து கிட்டத்தட்ட 100 கல் தொலைவில் ஒரு சிறு நகரம். பெயர் குடீர். மக்கள் தொகை அங்கே வளர்ந்து வருவதன் அடையாளமாக ஆங்காங்கே தெரிந்த புதிய சிறிய வீடுகள். அந்த வீடுகள் சற்றே ஊரை விட்டு விலகி இருந்தன. ஊரின் மூன்று திசையின் எல்லைகளிலும் வயல்கள். ஆனால் அவற்றில் நெல் விளையாது. சற்றே வறட்சி நிலவும் பகுதி என்பதால் சிறு தானியங்கள் எனப்படும் திணை, சாமை போன்றவையும், கடுகு, எள் போன்ற எண்ணெய் வித்துக்களும் விளையும். எண்ணெய் எடுத்து அதனை தலைச் சுமையாகக் கொண்டு சென்று அக்கம்...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் ஆரம்பம் அத்தியாயம் 15.....




சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 15....

ஜேத்தாவில் சுவர்ணாவும் அவளது அம்மாவும் அரிஹந்தோடு தங்களது வீட்டை விட்டு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. இந்த ஒரு வாரமும் அம்மாவின் மனது மிகுந்த வேதனையில் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டாள் சுவர்ணா. அவளால் அம்மாவைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் விரும்பித்தானே வந்தாள்? பிறகு ஏன் வருந்துகிறாள்? என்று நினைத்தாலும் கூடுமானவரை அம்மாவின் மனம் நோகாமல் பார்த்துக் கொண்டாள்.

மயூரனின் அம்மா தமயந்தி அனைவரையும் மிக நன்றாகக் கவனித்துக்...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் ஆரம்பம் அத்தியாயம் 14.....


அன்றைய தினம் அப்பாவோடு கடுமையாக வாக்கு வாதம் ஏற்பட்டு அம்மா அரிஹந்தையும், சுவர்ணாவையும் அழைத்துக் கொண்டு வீட்டின் படி இறங்கி வந்தாள் கோமதி. அவர்கள் வீட்டு சண்டையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் அனைவரும் கூடி விட்டனர். பெண்கள் பலரும் கோமதியின் பக்கம் இருந்தாலும் தயங்கி நின்றிருந்தனர். ஒரு சில வயதான ஆண்கள் கோமதியை தவறான நடத்தை உடைய பெண் என்று கத்தி விமரிசித்தனர். சுவர்ணாவால் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை.

"என்ன நினைத்துக் கொண்டு இது போன்ற பேச்சுக்களைப்...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் ஆரம்பம் அத்தியாயம் 13....


பாடலிபுத்திரத்தில் இரவு வேளையில் விளக்குகள் வெளிச்சத்தில் அரண்மனை ஜொலித்தது. மகத நாட்டு மன்னனான தேவபூதி வழக்கம் போல கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். பகல் நேரங்களில் மிகவும் கண்ணியமாகவும் நல்ல முறையிலும் ஆட்சி செலுத்தும் அவர் இரவு வந்து விட்டால் மது மயக்கம் கட்டாயம் வேண்டும். நடனம் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் பல தூர தேசங்களில் இருந்தும் பல அழகிய பெண்கள் வந்து இரவு நேரத்தில் நடனமாடுவார்கள். எத்தனையோ பெண்கள் மன்னரை மயக்கி மணம் செய்து கொள்ள முயற்சித்தார்கள் ஆனால் அவர்...

Read more
  •  

சுவர்ணரேகா - ஒரு அழிவின் ஆரம்பம் அத்தியாயம் 12....


மதிய உணவு முடிந்து வீட்டின் முன் பகுதியில் அப்பா தர்மசீலன், தம்பி வாசிஸ்தன் மற்றும் பால்குணன் பேசிக் கொண்டிருந்தனர். மறு நாள் ஏதோ பண்டிகை என்றும் வீட்டுக்கு விருந்துக்கு ஆட்களை அழைத்து வர இருப்பதால் நிறைய பலகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் அம்மாவுக்கு உத்தரவு இட்டார் அப்பா என்பதால் அம்மா பாவம் அரைப்பது, மாவு பிசைவது என்று வேலை செய்து கொண்டே இருந்தாள். எண்ணெயில் செய்யும் பலகாரங்கள் என்பதால் சுவர்ணாவை அருகே விட அம்மா தயங்கினாள். சிறு குழந்தை மேல் எண்ணெய் தெளித்து விடுமோ என்ற பயம்...

Read more
  •