Reading view

அச்சுறுத்தும் நுண் நெகிழி பாதிப்பு…. அயர்ந்த உறக்கம் கலைவது, எப்போது..?

அச்சுறுத்தும் நுண் நெகிழி பாதிப்பு…. அயர்ந்த உறக்கம் கலைவது, எப்போது..? – முனைவர் பா. ராம் மனோகர் ஜூன் 5 : உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) சிறப்பு கட்டுரை அன்றோரு நாள், வீட்டுக்கு, காய்கறிவாங்க, ஒரு…

The post அச்சுறுத்தும் நுண் நெகிழி பாதிப்பு…. அயர்ந்த உறக்கம் கலைவது, எப்போது..? appeared first on Book Day.

  •  

தேசிய விலங்கும், வந்திடுமோ, இல்லம் தேடி…!

பன்னாட்டு உயிரின வேற்றுமை தினம் (International Day for Biological Diversity) – சிறப்பு கட்டுரை: தேசிய விலங்கும் வந்திடுமோ இல்லம் தேடி…! – முனைவர். பா. ராம் மனோகர் இந்தியா என்ற அழகிய நம் நாடு, வெவ்வேறு தட்ப வெப்பநிலை…

The post தேசிய விலங்கும், வந்திடுமோ, இல்லம் தேடி…! appeared first on Book Day.

  •  

ஆதி வள்ளியப்பன் எழுதிய “காட்டின் கதைகள்” – நூல் அறிமுகம்

காட்டின் கதைகள்:- நம்மை விட காடு நிஜமானது – பி.சந்தோஷ் கோடை விடுமுறையில் ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்று இருந்தேன். எங்கள் பள்ளியில், குமரசாமி நினைவு நூலகத்தில், எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய காட்டின் கதைகள் புத்தகத்தை எடுத்து வாசிக்கத்…

The post ஆதி வள்ளியப்பன் எழுதிய “காட்டின் கதைகள்” – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

ஐம்பூதம் – நூல் அறிமுகம்

எங்கள் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில், கோடை விடுமுறை வாசிப்புக்காக, ஆதி வள்ளியப்பன் எழுதிய ஐம்பூதம் என்னும் நூலை எடுத்துக் கொண்டேன். இதை ஒரே நாளில் வாசித்து விட்டேன். இந்த நூலை வாசிக்கும் போது, அதை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே…

The post ஐம்பூதம் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! – முனைவர். பா. ராம் மனோகர்

கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! – முனைவர். பா. ராம் மனோகர் அன்று ஒரு நாள் காலை, சென்னையில் நான் குடியிருக்கும் பகுதியில், அருகிலுள்ள பூங்காவிற்கு நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்த நேரம்!, இரண்டு அரக்க இடி (JCB – BULLDOZER) வாகனங்கள்,…

The post கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! – முனைவர். பா. ராம் மனோகர் appeared first on Book Day.

  •  

உலக புவி தினம் (22.04.2025) சிறப்பு கட்டுரை: புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா..?

புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா…? – முனைவர். பா. ராம் மனோகர்  உலக புவி தினம் (22.04.2025) சிறப்பு கட்டுரை “கோடை வெயில் உச்சம், பருவ கால மாற்றவிளைவு “ இப்படியெல்லாம் பேசி, படித்து, வீட்டுக்கு போகிறோம். அங்கு…

The post உலக புவி தினம் (22.04.2025) சிறப்பு கட்டுரை: புவி தினத்தில் புதுப்பிக்கப்படும் ஆற்றல் பற்றி சிந்திப்போமா..? appeared first on Book Day.

  •  

கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)..? – முனைவர். பா. ராம் மனோகர்

கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)..? – முனைவர். பா. ராம் மனோகர் இந்தியாவின் இயற்கை வளங்கள், பல்வேறு உயிரின பல்வகைமை கொண்டு சிறப்பான ஒன்று என்பதை நாம் அறிவோம். எனினும், ஒரு சில பகுதிகள், முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலையில்,…

The post கைவிடப்பட்டதா கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)..? – முனைவர். பா. ராம் மனோகர் appeared first on Book Day.

  •