Reading view

பள்ளி திறந்தாச்சு!

கேள்வி: விடுமுறை முடிந்து என் குழந்தை பள்ளிக்குச் செல்கிறாள். பெற்றோர் என்ற முறையில் செய்யவேண்டியது என்ன? பதில்: என்னம்மா! பள்ளிக்கூடம் நடைமுறைகளுக்கு ரெடியாகிவிட்டீர்களா? குழந்தை தானே பள்ளிக்கு போகணும்? அப்பா அம்மாவுக்கு என்ன என்று...

The post பள்ளி திறந்தாச்சு! first appeared on Her Stories.

  •  

மிஸ்ஸியம்மா 

மிஸ்ஸியம்மா 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில், எடுக்கப்பட்டத் திரைப்படம். இதற்கு முன் பாதாள பைரவி 1951-ம் ஆண்டு இவ்வாறு எடுக்கப்பட்டாலும், இரண்டிலும் நடிகர் நடிகர் பெரும்பாலும் ஒருவரே....

The post மிஸ்ஸியம்மா  first appeared on Her Stories.

  •  

பெண்களும் சமூக அங்கீகாரமும்

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை எதிர்பார்ப்பு சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பதே. அதீத சாதிப் பற்று கொண்ட சென்ற தலைமுறை ஆட்களோ அல்லது அத்தனைக்கும் ஸ்டோரி வைக்கும் இன்ஸ்டா தலைமுறையோ, இவர்களின்...

The post பெண்களும் சமூக அங்கீகாரமும் first appeared on Her Stories.

  •  

இரு கோடுகள்

தேவிகா, வரிசையில் காத்திருந்த நோயாளிகளை ஓவ்வொருவராக அழைத்து விசாரித்து, பின்னர் அவர்களைச் சோதித்து குறிப்பெழுதி மருத்துவர் அறைக்குள் அனுப்பினாள். முதல் ஆள்களாக ஈஸ்வரியும் நிகாவும் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததுமே அகல்யா, “என்ன தேவி. உன்...

The post இரு கோடுகள் first appeared on Her Stories.

  •  

முத்தமழையும் க்ரீன்டாட்டும்

வன்முறைச் செயல்கள் கணக்கற்றவை. ஒருவரைக் காயப்படுத்துவது அல்லது நோவூட்டுவதைக் கண்ணால் பார்த்தோ அல்லது காதால் கேட்டோ புரிந்துகொள்கிறோம். ஆனால், ஒரு சிலர் நுட்பமான செயல்களால் காயப்படுத்தும் போது அதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில...

The post முத்தமழையும் க்ரீன்டாட்டும் first appeared on Her Stories.

  •  

‘உப்புமா’ சிறப்பு கல்லூரி இதழ்!

The bells of St. Mary’s Ah, sweetly they’re callin Awakening all brightness And laughter and cheer என்று தொடங்கும் கல்லூரிப் பாடலை கல்லூரி விழாக்களில் பாடும்போது ஒருவித உற்சாகம்...

The post ‘உப்புமா’ சிறப்பு கல்லூரி இதழ்! first appeared on Her Stories.

  •  

கேரள அரசுகளின் தபால்தலைகள்

கொச்சின் அரசு (Kingdom of Cochin)  பெரும்படப்பு சுவரூபம் என அறியப்பட்ட கொச்சி, 12வது நூற்றாண்டில் சேரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தன்னாட்சி பெற்றது. வாஸ்கோடகாமா வந்து இறங்கிய காலகட்டத்தில், கொச்சி அரசு, சமோரின் அரசின்...

The post கேரள அரசுகளின் தபால்தலைகள் first appeared on Her Stories.

  •  

நவீன காந்தாரி

அவர்கள் வேக வேகமாக நடந்து அந்த ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். தலையைச் சீவாமல் பரப்பிக் கொண்டு நூற்றாண்டுகள் கடந்த அந்த ஆலமரம் ‘ஹோ’வென்று நின்றிருந்தது. அங்கிருந்த சிறிய கல்மேடையில், வலது காலை மடித்து வைத்து, வலது...

The post நவீன காந்தாரி first appeared on Her Stories.

  •  

காவேரி

காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி, கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை, டி.யோகானந்த் இயக்கியுள்ளார் சிவாஜி கணேசன் விஜயன்  NS கிருஷ்ணன் மணிமொழி  MN நம்பியார் ஞானாமிருதம்  வீரப்பா செங்கனல் ...

The post காவேரி first appeared on Her Stories.

  •  

குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது முக்கியமா?

கேள்வி குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது முக்கியமா! என்ன? பதில்  இந்த தொடரின் தலைப்பை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தை வளர்ப்பு 2.0 இதை  இன்னும் விரிவுபடுத்தி 3.0, 4.0 என்று கூட நீடிக்கலாம். குழந்தைகள் பிறக்கின்றனர்,...

The post குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது முக்கியமா? first appeared on Her Stories.

  •  

குழந்தையுடன் ஓர் உலா

முகத்தில் அத்தனை சுவாரசிய சிரிப்பு. அவள் பார்த்து வியப்பதைக் கண்டு நானும் வியந்தேன். பூங்கா ஒன்றிற்கு நண்பர்களின் குடும்பத்துடன் நானும் என் கணவரும் எங்கள் ஒரு வயது மகளுடன் சென்றோம். மாற்று உடைகள், டயபர்,...

The post குழந்தையுடன் ஓர் உலா first appeared on Her Stories.

  •  

அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும்

திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாப் ஆகியோரின் கூட்டணி பற்றி அகிலத்திரட்டின் வரிகள் இவை. கதையின் தொடர்ச்சி: பத்மநாப சுவாமியாக இருந்த திருமால் திருச்செந்தூருக்கு சென்ற பிறகு முருகனாக மாறி விட்டார். முருகனாக...

The post அகிலத்திரட்டில் நவாபும் ஆங்கிலேய அரசும் first appeared on Her Stories.

  •  

ஆனந்தக் கண்ணீர்

அகல்யா மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அழைப்பு மணி அடிக்கவும், ‘யார் அது கிளம்புற நேரத்துல’ என்று சலித்துக் கொண்டே வந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவள் முகம் வியப்படைந்தது. “அட...

The post ஆனந்தக் கண்ணீர் first appeared on Her Stories.

  •  

நீ தேடும் வாழ்க்கை எங்கோ உனைத் தேடுதே!

ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? இப்போது நாம் சுயநேசத்தின் அடுத்த அம்சத்தைப் பார்ப்போம். தன்னை அறிதல் (Self Discovery). ஏன் நம்மை அறிய வேண்டும்? என்னை எனக்குத் தெரியாதா என்பவர்களுக்காக ஒரு சிறிய பயிற்சி....

The post நீ தேடும் வாழ்க்கை எங்கோ உனைத் தேடுதே! first appeared on Her Stories.

  •  

களைகட்டும் வீரபாண்டித் திருவிழா

“வாங்கண்ணே… வாங்க. உங்களுக்காகவே வந்திருக்கு பீமபுஷ்டி அல்வா. ஆரஞ்சு கலர் வேணுமா, பச்சைக்கலர் வேணுமா..? மஞ்சக்கலர் வேணுமா, ஊதாக் கலரு வேணுமா..? பல கலர்ல இருக்குண்ணே… பீமபுஷ்டி அல்வா, சின்னக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே…...

The post களைகட்டும் வீரபாண்டித் திருவிழா first appeared on Her Stories.

  •  

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு சினிமா கட்டாயமா?

கோடை விடுமுறைக்காலம். திரையரங்குக்கு செல்வோம் என்று குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள். கூட்டிச் செல்லலாமா? பதில்: கோடைகாலத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு நாள் சினிமாவுக்கும் மறுநாள் கடற்கரைக்கும் செல்லவேண்டும் என்றுதானே குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். எப்படிப்பட்ட படம்...

The post கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு சினிமா கட்டாயமா? first appeared on Her Stories.

  •  

மன்னராட்சி அரசுகள் – ஹைதராபாத் 

ராபர்ட் கிளைவ், 1757-ம் ஆண்டு பிளாசி போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெதுவாக ஆங்கில கிழக்கிந்திய ஆட்சி, இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் நீண்டது. சில இடங்களில் மன்னராட்சி நடைபெற்றது. East India Company, Salute...

The post மன்னராட்சி அரசுகள் – ஹைதராபாத்  first appeared on Her Stories.

  •  

திறன்களை வளர்த்துக்கொள்ளும் வழிகள்

வன்முறை நிகழ்வுகளை நாம் தினமும் பார்க்கிறோம். அதைப் பற்றிப் படிக்கிறோம். வன்முறை என்பது எப்போதும் உயிரைப் பறிப்பதாக இருக்க வேண்டியதில்லை. உடல் மீது மட்டும் நிகழ்த்தப்படுவதாகவும் இருக்க வேண்டியதில்லை. சிறிய சிறிய வழிகளில் அடக்குமுறையைக்...

The post திறன்களை வளர்த்துக்கொள்ளும் வழிகள் first appeared on Her Stories.

  •  

காலத்தின் ஒரு சொட்டு

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் இறுதிப் படைப்பு அவரின் தன்வரலாற்று நூலான ‘காலம்’. இந்த நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது ஹெர் ஸ்டோரிஸ். நூலுக்கு எழுத்தாளரும் ஹெர் ஸ்டோரிஸ் இணை நிறுவனருமான நிவேதிதா லூயிஸ் தந்துள்ள...

The post காலத்தின் ஒரு சொட்டு first appeared on Her Stories.

  •  

எதிர்பாராதது

எதிர்பாராதது 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். சரவணபவ யூனிட்டி பிக்சர்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு, ஸ்ரீதர் கதை வசனம் எழுதியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது திரைப்படம். இத்திரைப்படம் 1954ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான...

The post எதிர்பாராதது first appeared on Her Stories.

  •