Reading view

அன்பின் 🕊️சிறகுகள் (அத்தியாயம்-11)

அன்பின் 🕊️சிறகுகள்
(அத்தியாயம்-11)

“அதுக்கப்புறம், 15 நாள் நான் ஸ்கூலுக்கே போகல; என் அத்தைக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் அவங்க பையன் சின்ன வயசுலேயே கிணத்துல தவறி விழுந்து இறந்துட்டான்.
அவங்க பொண்ண என் அத்தை டெய்லி
தலை சீவி பூ வச்சு, அழகு பார்த்து சாப்பாடு கொடுத்து பள்ளிகூடம்
அனுப்பும் போது; நான் அழுக்கு டிரஸ்ஸோட தலைமுடி கூட சீவ
தெரியாம பரட்டை தலையோட நின்னு அதை பார்க்கும் போது
ஏக்கமா இருக்கும். நம்மள எப்பவும் அழகுபடுத்தி பார்க்கிறவங்க
அம்மா மட்டும்தான்னு அழுகையா...


Read more
  •  

அன்பின் 🕊️சிறகுகள் (அத்தியாயம்-10)

அன்பின் 🕊️சிறகுகள்
(அத்தியாயம்-10)


டிசம்பர் 31ல் இரவில் மிகுந்த மனஅழுத்தத்தோடு காரை இயக்கி கொண்டிருந்தாள் சாரா.....

அவளுக்கு அவள் டாடியிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது.
கோபமாய் மொபைலை ஆன் செய்தவள்
“டாடி யூ ஆர் வெரி பேட்” என்று.
அவள் பதிலளிக்க.

" எனக்கு என் பொண்ணு லைஃ ப்தான் முக்கியம்” என்று அவர் பதிலளிக்க

“டாடி நான் இந்தியா வந்ததே ஃப்ரி மெடிக்கல் சர்வீஸ் பண்ணதான், ஆனா நீங்க உங்க பவரை யூஸ் பண்ணி என்னோட
ஆர்கனிசேஷனுக்கு அப்ரூவல் கிடைக்கவிடாம பண்ணிட்டீங்க...


Read more
  •  

அன்பின் 🕊️சிறகுகள் (அத்தியாயம்-9)

அன்பின் 🕊️சிறகுகள்
(அத்தியாயம்-9)


சக்தி சிவாவோடு காரில் ஏறியது தான் குறை அவள் தன் நிலையில் இல்லை.....அவள் நினைவு முழுவதும் நந்தினி பேரில்,
சக்தியின் உடல் சிவாவோடு பயணமாகிறது ஆனால் உயிர் நந்தினியோடு பயணமாகியது.

சிவாவின் மொபைல் போனில்
இருந்து அடிக்கு ஒரு முறை நர்ஸ் மனோவுக்கும், மலருக்கும்
போன் செய்து நந்தினி நலன் விசாரிக்க,
சிவாவுக்குதான் கோபம் எகிறி கொண்டு வர ‘என்ன செய்வது காதல் மனையாள் ஆயிற்றே’
என்று கோபத்தை அடக்கி பொறுமை காத்தான் .

ஏனென்றால் மனையாளின்...


Read more
  •  

அன்பின் 🕊️சிறகுகள் (அத்தியாயம்-8)

அன்பின் 🕊️சிறகுகள்
(அத்தியாயம்-8)


அடுத்த நாள் பணியின் இடைவெளியில் சிவாவை சந்திக்க போனாள் நந்தினி.

அங்கு விச்சு ,நந்தினியை போல எண்ணம் கொண்டு சிவாவிடம் "ஏன்டா டேய் அதான் 2பேரும் விரும்புறீங்கள...குடும்ப
வாழ்க்கையை தொடங்குனா என்னடா..?”

“விச்சு.... சக்தி சொன்னா ஏதாவது காரணம் இருக்கும்"

“சிவா நாளைக்கே அவளுக்கு உன்ன பிடிக்காம
போயிட்டா.. இந்த இடைவெளியே
நீங்க மொத்தமா பிரியறதுக்கு காரணம் ஆயிட்டா அப்ப என்னடா செய்வ”

“என் பிராணேஸ்வரி என் பிராணனுக்குள்ள இருக்கா... அப்படி...


Read more
  •  

அன்பின் 🕊️சிறகுகள் (அத்தியாயம்-6)


அன்பின்🕊️சிறகுகள் (அத்தியாயம்-6)

ரவுடிகளின் தலைவன் பொறுமையிழந்து துப்பாக்கியை அந்த ஆடவனின் நெற்றிப் பொட்டில் வைத்து “என்னையே
ஏமாத்துறியாடா”என்று ட்ரிகரை அழுத்த முயன்ற நொடியில் அந்த ஆடவனை பார்த்து சக்தி “தாலி கட்டுங்க,என்னக்கா இருந்தாலும் கல்யாணம் பண்ணதான் போரோம், யோசிக்காம தாலியை கட்டுங்க”என்று அறை அதிரும்படி சொன்னாள்.

“ஹீம் நீ பேசுறத பார்த்தா உண்மை மாதிரி
தோணுதே”என்றவாறு துப்பாக்கியை எடுத்து யோசித்தவன். தன் அடியாளிடம் “காலையில ஒரு கல்யாணத்தை நிறுத்துனோமே, அந்த தாலி...


Read more
  •  

அன்பின் 🕊️சிறகுகள் (அத்தியாயம்-4)

அன்பின் 🕊️சிறகுகள் (அத்தியாயம்-4)

சிறிது நேரத்தில் மதர் லாரா தன் கேபினுள்
வேகமாய் வந்து யோசனையாய் அமர்ந்தவர். முகத்தில் தெரிந்ததோ மாபெரும் குழப்பம்

அதன்பின் “ஜான்சி எனக்கு சக்தி,
நந்தினியோட டெஸ்ட் பேப்பர் பார்க்கணும்” என்று சொல்ல...

ஜான்சி வெகு கோபமாய் “மதர் எனக்கு புரியல
நம்ம ஹாஸ்பிட்டல்ல 300 பேருக்கு மேல வேலை செய்றாங்க,நீங்க என்ன அவங்கள மட்டும் எப்பவும் விசாரிக்கிறீங்க”

“ஜான்சி எனக்கு சக்தி மேல சந்தேகமா
இருக்கு” என்றார் மதர்.

“இததான் மதர் நான் முதலில் இருந்து...


Read more
  •  

அன்பின்🕊️சிறகுகள்(அத்தியாயம் 2)

அன்பின்🕊️சிறகுகள்
(அத்தியாயம்-2)


அடுத்த நாள் காலை பொழுது விடிந்ததும்.
சக்தியையும், நந்தினியையும் எழுப்பினார் மருத்துவமனை பணியாளர் ஒருவர்.

இருவரும் எழுந்து அவரை நோக்கவே
அந்த பணியாளர் நந்தினியிடம் ஒரு வெள்ளை கலர் யூனிபார்மையும், சக்தியிடம்
புளு கலர் யூனிபார்மையும் கொடுத்து “சரியா இருக்குதான்னு போட்டு பார்த்து சொல்லுங்க” என்று கடுப்பாய் கூறினார்.

“ஆமா நீங்க யாரு” என்று சக்தி கேட்க

“ஆஹாம் உனக்கு எல்லா சொல்லனும் ஜான்சி
மேடம் கொடுக்க சொல்லி அனுப்பி வச்சாங்கோ” என்றார்...


Read more
  •  

அன்பின் 🕊️சிறகுகள் (அத்தியாயம்-1)

அன்பின்🕊️சிறகுகள் (அத்தியாயம்-1)

உயர்ந்த அடுக்கு மாடி கட்டடங்களுடன் கூடிய
பல ஏக்கர் பரப்பளவில் அமைந்த தமிழ்நாட்டின் பழமையான தனியார் மருத்துவமனையுடன் கூடிய தனியார் மருத்துவ கல்லூரி முன் வியந்து
பார்த்தபடி நின்றனர் சகோதரிகளான நந்தினிதேவியும்,தங்கை சக்தியும்.

அக்கா நந்தினிதேவி மென்மை மனம் கொண்டவள், அதிர்ந்தும் பேச அறியாத
பூமா தேவியை போன்ற பொறுமை உடையவள்.

தங்கை சக்தியோ நந்தினிக்கு நேர் எதிர் குணம் கொண்டவள் மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாது எடுத்துரைக்கும் துணிவு கொண்டவள்,அதே...


Read more
  •