IVNP 08- மிஸ்டர் ஆரவள்ளி - விமர்சனங்கள்
IVNP 08 மிஸ்டர் ஆரவள்ளி
வைரவேல் பட்டி என்ற ஊரில் உள்ள, பெரிய குடும்பத்தில் உள்ள நான்கு தலைமுறை உறவுகளை மையமாக வைத்து புனையப் பட்ட குடும்ப நாவல்.
கதையின் ஆரம்பம் முதலே முருகன் ஆட்சி தான். முருகன் துதிகளும், மலையும், கோவிலும் கதையூடே பயணிக்கின்றன.
கதையின் ஆரம்பமே, ஆரவள்ளி, ஆடை வடிவமைப்பாளராக, மும்பை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதில் தொடங்குகிறது.
அவள் தாத்தா செந்தில்நாதனும், அவரை பெற்ற வடிவாம்பாளும் அவள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர்.
ஆரவள்ளி, கல்லூரி இரண்டாம்...
Read more
வைரவேல் பட்டி என்ற ஊரில் உள்ள, பெரிய குடும்பத்தில் உள்ள நான்கு தலைமுறை உறவுகளை மையமாக வைத்து புனையப் பட்ட குடும்ப நாவல்.
கதையின் ஆரம்பம் முதலே முருகன் ஆட்சி தான். முருகன் துதிகளும், மலையும், கோவிலும் கதையூடே பயணிக்கின்றன.
கதையின் ஆரம்பமே, ஆரவள்ளி, ஆடை வடிவமைப்பாளராக, மும்பை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதில் தொடங்குகிறது.
அவள் தாத்தா செந்தில்நாதனும், அவரை பெற்ற வடிவாம்பாளும் அவள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர்.
ஆரவள்ளி, கல்லூரி இரண்டாம்...
Read more