Reading view

நீரோடையில் சங்கமித்த இலக்கிய ஆர்வலர்கள்

முப்பெரும் இலக்கியத் திருவிழா – 2025 22.02.2025 அன்று அவிநாசியில் நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் அவிநாசி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. நீரோடை மகேஸ் எழுதிய சிறார் நூல் வெளியீட்டு விழா, நீரோடை விருது வழங்கும் விழா, நீரோடை இலக்கிய...

The post நீரோடையில் சங்கமித்த இலக்கிய ஆர்வலர்கள் appeared first on நீரோடை.

  •  

முப்பெரும் இலக்கியத் திருவிழா – 2025 அழைப்பிதழ்

நீரோடை இலக்கிய அமைப்பு மற்றும் ரோட்டரி அவிநாசி இணைந்து நடத்தும் முப்பெரும் இலக்கியத் திருவிழா தலைமை உயர்திரு டி.கே. சந்திரன், நிர்வாக இயக்குநர், சென்னை சில்க்ஸ் குழுமம் விருது வழங்கி சிறப்புரை உயர்திரு மு. வேலாயுதம், விஜயா பதிப்பக நிறுவநர் வாழ்த்துரை ‘தமிழ்ச்செம்மல்’ முனைவர் போ. மணிவண்ணன்...

The post முப்பெரும் இலக்கியத் திருவிழா – 2025 அழைப்பிதழ் appeared first on நீரோடை.

  •  

நீரோடை இலக்கிய விருதுகள் 2024 முடிவுகள் அறிவிப்பு

நீரோடை இலக்கிய விருதுகள் 2024 க்கு அனுப்பப்பட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து 39 நூல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியில் இரண்டு நூல்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விருதுபெறும் சிறுகதைத் தொகுப்பு நூல்கள், நூல்: இலந்தை மர இலைகளை எண்ணுகிறவன்நூலாசிரியர்: எழுத்தாளர் சந்திரா மனோகரன்  நூல்: குடம்பிநூலாசிரியர்: எழுத்தாளர் நிழலி விருது...

The post நீரோடை இலக்கிய விருதுகள் 2024 முடிவுகள் அறிவிப்பு appeared first on நீரோடை.

  •  

நீரோடை இலக்கிய நிகழ்வு 10

நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நீரோடை இலக்கிய நிகழ்வு 10-ல் “வெற்றியைப் பிடி” சிறார் பாடல் நூலை அறிமுகம் செய்து பேசிய திரைப்பட இயக்குநர் ராசி அழகப்பன் அவர்கள் தன் இலக்கியப் பயணத்தில் கலந்துகொண்ட முதல் இணையவழி நிகழ்வு என்பதைப் பதிவு செய்தார். நீரோடைக்குக் கிடைத்த பெருமையாகவே கருத்துகிறோம். கலந்துகொண்ட...

The post நீரோடை இலக்கிய நிகழ்வு 10 appeared first on நீரோடை.

  •  

நீரோடை கவி மன்றம்

மிகவும் சிறப்பாக நடைபெற்ற நீரோடை கவி மன்றத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகள் ல.ச.பா சகிலா தேவி எஸ் வீ ராகவன் ரா.சண்முகவள்ளி நா தியாகராஜன் ல.ச.பா மனதை திறக்கும் சாவி! எழுத்து பிழைகளோடுபரிமாறிய கடிதங்கள்உரசி சென்றன பிழையில்லாநம் மனங்களை உயிரில்லா ஒருரூபாய்நாணயங்களில் உயிர் வாழ்ந்தன தொலைபேசியின்நம் உரையாடல்கள் இதயங்களை...

The post நீரோடை கவி மன்றம் appeared first on நீரோடை.

  •  

நீரோடை இலக்கிய விழா (நிகழ்வு 9)

ஞாயிறு (29/12/2024) மாலை இணையவழியில் நடைபெற்ற நீரோடை இலக்கிய நிகழ்வு இந்த முறை கவி மன்றமாக நிகழ்ந்தது.  [https://meet.google.com/qiu-cuty-hwh] இது ஒரு புதிய முயற்சியாக இருந்தாலும் எதிர்பார்த்தைவிட வரவேற்பு நன்றாக இருந்தது. அதென்ன கவி மன்றம்? நீரோடை கவி மன்றம் (இலக்கிய நிகழ்வு) ஒரு அற்புத நிகழ்வாக மாற்றிய...

The post நீரோடை இலக்கிய விழா (நிகழ்வு 9) appeared first on நீரோடை.

  •  

மின்னிதழ் டிசம்பர் 2024

தலையங்கம் – கிராமப்புற பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் சிறுவர் இலக்கியம்: சிறார் பாடல் ( கார்த்திகா கவின்குமார், பாலக்கிருட்டிணன்)பசங்க (2009) – சிறார் திரைப்பட விமர்சனம் (நீரோடை மகேஸ்) கவிதை நீரோடைகவிதை பேசுது (கவிஞர் மா கோமகன், கவிஞர் கோ.தனுசன், இலங்கை)சரக்கொன்றை நிழற்சாலை – கவிதை...

The post மின்னிதழ் டிசம்பர் 2024 appeared first on நீரோடை.

  •  

குழந்தைகள் தின சிறப்பு கவிதைகள்

கவிஞர் மாங்கனி மா கோமகன் சித்திரப்பாவை சிந்து அழகப்பன் கவிஞர் மாங்கனி மாய வலைக்குள் சிக்காத குழந்தைகள் பெற்றோரின் அலட்சியத்தால் செல்போன் உபயோகிக்காத குழந்தைகள் குடும்ப சூழல் அறிந்து உதவிகள் நிகாரித்து  சுய முன்னேற்ற பாதையை அமைக்கும் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களுக்கு நிகழும் கொடுமைகளை உரக்க கூறும்...

The post குழந்தைகள் தின சிறப்பு கவிதைகள் appeared first on நீரோடை.

  •